Tamil Nadu Board 9th Standard Social Science - Economics Unit 4: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 4 – Economics from the Tamil Nadu State Board 9th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of Economics Unit 4 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 9 students! Prepare well and aim for top scores. Thank you!
I. Social | சரியான விடையைத் தேர்வு செய்க
வினா 1. சாகுபடி செய்யக்கூடிய நிலத்திலிருந்து நீர்ப்பாசனம் செய்யப்படும் நில மேற்பரப்பு __________(அ) 27%
(ஆ) 57%
(இ) 28%
(ஈ) 49%
விடைகுறிப்பு:
(ஆ) 57%
வினா 2. பின்வருவனவற்றில் உணவுப் பயிர் அல்லாதது _________
அ) பஜ்ரா
ஆ) ராகி
இ) சோளம்
(ஈ) தேங்காய்
விடைகுறிப்பு:
(ஈ) தேங்காய்
வினா 3. 2014-2015 ஆம் ஆண்டில் நெல்லின் உற்பத்தித்திறன்
(அ) 3,039 கிலோ
(ஆ) 4,429 கிலோ
(இ) 2,775 கிலோ
(ஈ) 3,519 கிலோ
விடைகுறிப்பு:
(ஆ) 4,429 கிலோ
வினா 4. விவசாய உற்பத்தித்திறன் மற்றும் உணவு உற்பத்தித்திறன் இரண்டும் ________
(அ) குறைந்துள்ளது
(ஆ) நிலையாக இல்லை
(இ) நிலையாக இருந்தது
(ஈ) அதிகரித்தது
விடைகுறிப்பு:
(ஈ) அதிகரித்தது
வினா 5. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம்
(அ) ஆகஸ்ட் - அக்டோபர்
(ஆ) செப்டம்பர் - நவம்பர்
(இ) அக்டோபர் - டிசம்பர்
(ஈ) நவம்பர் - ஜனவரி
விடைகுறிப்பு:
(இ) அக்டோபர்-டிசம்பர்
II. Social | கோடிட்ட இடங்களை நிரப்புக
1.தமிழ்நாட்டில் மக்களின் முக்கிய தொழில் _________ ஆகும்.2.தமிழ்நாடு முழுவதும் _________ பருவமழையிலிருந்து மழையைப் பெறுகிறது.
3.தமிழ்நாட்டின் மொத்த புவியியல் பரப்பளவு _________ ஹெக்டேர்.
விடைகுறிப்பு:
1.விவசாயம்
2.வடகிழக்கு
3.ஒரு கோடியே 30 லட்சத்து 33 ஆயிரம்
III. Social | பொருத்துக
1.உணவு அல்லாத பயிர்கள் – (i) 79,38,0002.பருப்பு - (ii) ஒரு ஹெக்டேருக்கும் குறைவான சாகுபடி நிலம்
3.வடகிழக்கு பருவமழை – (iii) அக்டோபர் – டிசம்பர்
4.சிறு விவசாயிகள் - (iv) உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, பச்சை பயறு
5.2015 – 2016 ஆம் ஆண்டில் விவசாயிகளின் எண்ணிக்கை – (v) தேங்காய், சன்னா
விடைகுறிப்பு:
1.உணவு அல்லாத பயிர்கள் – (v) தேங்காய், சன்னா
2.பருப்பு - (iv) உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, பச்சை பயறு
3.வடகிழக்கு பருவமழை – (iii) அக்டோபர் – டிசம்பர்
4.சிறு விவசாயிகள் - (ii) ஒரு ஹெக்டேருக்கும் குறைவான சாகுபடி நிலம்
5.2015 – 2016 ஆம் ஆண்டில் விவசாயிகளின் எண்ணிக்கை – (i) 79,38,000
IV. Social | சுருக்கமான விடையளிக்கவும்
- உணவுப் பயிர்கள் - நெல், சோளம்
- உணவில்லாத பயிர்கள் - தென்னை, பனை
2. பயிர்கள் பயிரிடப்படும் பரப்பளவு மாறுவதற்கான காரணிகள் யாவை?
- மழைப்பொழிவு
- நீர் இருப்பு
- காலநிலை
- சந்தை விலை போன்ற பல காரணிகள்.
- \மத்திய நிலத்தடி நீர் வாரியம்.
- பயிரிடப்படும் பரப்பளவு, உற்பத்தி திறன் ஆகியவற்றை சார்ந்து இருக்கிறது.
சிறு விவசாயிகள் |
குறு விவசாயிகள் |
1. 1 ஹெக்டேருக்கு குறைவான பரப்பில் செய்வோர். 2. தமிழகம் - 78 விழுக்காடு உள்ளனர் |
1. 1-2 ஹெக்டேர் அளவிலான பரப்பில் சாகுபடி செய்வோர். 2. தமிழகம் - 14 விழுக்காடு உள்ளனர். |
V. Social | விரிவான விடையளிக்கவும்
1. தமிழகத்தின் நீர் ஆதாரம் பற்றி சிறு குறிப்பு வரைக.
- தமிழகத்தின் பெரும் நீர் ஆதாரமாக இருப்பது வடகிழக்குப் பருவ மழையாகும்.
- இம்மழை நீரை தேக்கங்கள், குளங்கள், கண்மாய்கள், ஏரிகளில் தேக்கி வேளாண்மை மேற்கொள்கின்றனர்.
- தென்மேற்குப் பருவ மழைப்பொழிவு அதிகமாக இருந்தால் தமிழகத்தில் காவிரி ஆற்றில் நீர் பெருகும்.
- வெளிக் கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் நீர் ஆதாரமாக திகழ்கிறது.
2. வேளாண்மைக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
- தமிழக வேளாண்மை நிலத்தடி நீரையே நம்பியுள்ளது.
- இது பல இன்னல்களுக்கு வழிவகுக்கும்.
- நிலத்தடி நீரை பயன்படுத்தும் அளவும் மழைப்பொழிவும் சமமாக இருந்தால் நல்லது.
- இதற்கு மாறாக நிலத்தடி நீரை பயன்படுத்தும் அளவு அதிகரித்தால் நீர் மட்டம் குறையும்.
- நீர் வற்றிப் போகலாம் அல்லது பாசனத்திற்கு உதவாத நீராக மாறவும் வாய்ப்புண்டு.
- தமிழக வேளாண்மை பெருமளவு வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழையை சார்ந்து உள்ளது.
- பருவ மழை அதிகளவு பொழியும் போது ஆறுகள், அணைக்கட்டுகள், நிரம்புகின்றன.
- கிணறுகள் 62, வாய்க்கால்கள் 24, ஏரிகள் 14 நீர் ஆதாரங்களாக உள்ளன.
- தமிழக வேளாண்மை நிலத்தடி நீரையே நம்பி உள்ளது.
0 Comments:
Post a Comment