Tamil Nadu Board 11th Standard History Unit 16: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 16 – History from the Tamil Nadu State Board 11th Standard textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of History Unit 16 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 11th students! Prepare well and aim for top scores. Thank you!
அலகு16 - ஐரோப்பியரின் வருகை
I. சரியான விடையைத் தேர்வு செய்க
இந்தியாவில் போர்த்துகீசியரின் அரசியல் தலைமையிடம் ……. ஆகும்.
அ) கோவா
ஆ) டையூ
இ) டாமன்
ஈ) சூரத்
விடைகுறிப்பு:
அ) கோவா
மேற்கு ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் நுழைவாயிலாக இருந்த துறைமுகம் …………………ஆகும்.
அ) டையூ
ஆ) கல்கத்தா
இ பம்பாய்
ஈ) சூரத்
விடைகுறிப்பு:
ஈ) சூரத்
ஆங்கிலேயர் 1639ஆம் ஆண்டு உள்ளூர் ஆட்சியாளரிடமிருந்து பெற்ற நிலத்தில் …………………………..கோட்டையைக் கட்டினர்.
அ) புனித ஜார்ஜ் கோட்டை
ஆ) புனித வில்லியம் கோட்டை
இ) வேலூர் கோட்டை
ஈ) கோல்கொண்டா கோட்டை
விடைகுறிப்பு:
அ) புனித ஜார்ஜ் கோட்டை
நீலநீர்க் கொள்கையுடன் தொடர்புடையவர்……………
அ) பிரான்ஸிஸ்கோ டி அல்மெய்டா
ஆ) அல்போன்ஸோ டி அல்புகர்க்
இ) நீனோ டா குன்கா
ஈ) ஆன்டோனியோ டி நாரான்கா
விடைகுறிப்பு:
அ) பிரான்ஸிஸ்கோ டி அல்மெய்டா
………….. ” தமிழ் அச்சுப்பதிப்பின் தந்தை ” என்று அழைக்கப்படுகிறார்.
அ) இராபர்டோ டி நொபிலி
ஆ) அல்போன்சா டி அல்புகர்க்
இ. ஹென்ரிக்ஸ்
ஈ) பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா
விடைகுறிப்பு:
இ. ஹென்ரிக்ஸ்
அம்பாய்னா படுகொலைக்குக் காரணமானவர்கள்………..
அ) ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி
ஆ) டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி
இ) போர்த்து கீசு கிழக்கிந்தியக் கம்பெனி
ஈ) பிரெஞ்சு கிழக்கு இந்தியக் கம்பெனி
விடைகுறிப்பு:
ஆ) டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி
பிரான்சிஸ் மார்ட்டின் என்பவர் ……………. ஐ பிரெஞ்சுக் குடியேற்றங்களின் கேந்திர மையமாக ஆக்கினார்.
அ) மசூலிப்பட்டினம்
ஆ) நாகப்பட்டினம்
இ) கோவா
ஈ) புதுச்சேரி
விடைகுறிப்பு:
ஈ) புதுச்சேரி
இரண்டாம் சார்லஸ்வரதட்சணையாகப் பெற்ற ……………. ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
அ) மதராஸ்
ஆ) கல்கத்தா
இ) பம்பாய்
ஈ) தில்லி
விடைகுறிப்பு:
இ) பம்பாய்
முதலாம் கர்நாடகப் போரின்போது ……….. புதுச்சேரியின் ஆளுநராக இருந்தார்.
அ) பீட்டன்
ஆ) லா போர்டோனாய்ஸ்
இ) துய்ப்ளே
ஈ) மோர்ஸ்
விடைகுறிப்பு:
இ) துய்ப்ளே
ராபர்ட் கிளைவ் ……… இல் வெற்றிபெற்று வங்காளத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை வலிமை பெறச்செய்தார்.
அ) கர்நாடகப் போர்கள்
ஆ) ஏழாண்டுப் போர்
இ) பக்சார் போர்
ஈ) பிளாசிப் போர்
விடைகுறிப்பு:
இ) பக்சார் போர்
வந்தவாசிப் போர் ………………. க்கிடையே நடைபெற்றது.
அ) அயர்கூட் மற்றும் லாலி
ஆ) ராபர்ட் கிளைவ் மற்றும் லாலி
இ அயர்கூட் மற்றும் புஸ்ஸி
ஈ) ராபர்ட் கிளைவ் மற்றும் புஸ்ஸி
விடைகுறிப்பு:
அ) அயர்கூட் மற்றும் லாலி
ஏழாண்டுப் போர் ……………… யுடன் முடிவுக்கு
வந்தது.
அ) புதுச்சேரி உடன்படிக்கை
ஆ) அலகாபாத் உடன்படிக்கை
இ பாரிஸ் உடன்படிக்கை
ஈ) ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை
விடைகுறிப்பு:
இ பாரிஸ் உடன்படிக்கை
சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
1. முகலாயப் பேரரசின் வலிமை குறித்தும், பொருளாதார வளம் பற்றியும் ஐரோப்பியர் நன்கு அறிந்திருந்தனர்.
2. டச்சுக்காரர் ஆங்கிலேயரைத் தொடர்ந்து பம்பாய்க்கு வந்தனர்.
3. தஞ்சாவூர் முகலாயரால் ஆளப்படும் அரசாக இருந்தது.
4. பம்பாய் முக்கியமான வணிகமையமாக இருந்து, சூரத்திலிருந்தும் ஒரிசாவிலிருந்தும் வணிகர்களை ஈர்த்த து.
விடைகுறிப்பு:
1) முகலாயப் பேரரசின் வலிமை குறித்தும், பொருளாதார வளம் பற்றியும் ஐரோப்பியர் நன்கு அறிந்திருந்தனர்.
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றினைத் தேர்ந்தெடு
1. இந்திய அரசர்கள் அயல்நாட்டவரிடம் கொண்டிருந்த ஈர்ப்பினை ஐரோப்பியர் சாதகமாக்கிக் கொண்டனர்.
2. நறுமணத்தீவுகளில் டச்சுக்காரர் வெற்றி பெற்றனர்.
3. கோல்பெர் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவப்பட்டதற்கு காரணமாக இருந்தார்.
4. புதுச்சேரியில் இன்றளவும் பிரெஞ்சுத்தாக்கத்தைக் காணமுடிகிறது.
விடைகுறிப்பு:
1) இந்திய அரசர்கள் அயல்நாட்டவரிடம் கொண்டிருந்த ஈர்ப்பினை ஐரோப்பியர் சாதகமாக்கிக் கொண்டனர்.
(i)பிளாசிப் போர் வணிக நிறுவனமாக இருந்த ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியை, வங்காளத்தின் மீது இறையாண்மை கொண்ட அரசியல் சக்தியாக மாற்றியது.
(ii) பெரும் நிலப்பரப்பை ஆட்சி செய்த இங்கிலாந்து வந்தவாசிப் போருக்குப்பின், வணிக நிறுவனத்தை ஆளுகின்ற சக்தியாக எழுச்சி பெற்றது.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ) இரண்டும் சரி,
ஈ) இரண்டும் தவறு
விடைகுறிப்பு:
அ) (i) சரி
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(i) அல்புகர்க் இந்தியாவில் போர்த்துகீசியப் பேரரசை உண்மையில் நிறுவியவர் ஆவார்.
(ii) உடன்கட்டை ஏறும் வழக்கத்தை நிறுத்த அல்புகர்க் முயன்றார்.
அ) (i) சரி
ஆ) (ii) தவறு
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
விடைகுறிப்பு:
இ) இரண்டும் சரி
கூற்று : பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பியர் இந்தியாவிற்கு வருகை தந்தனர்.
காரணம் : அவர்களது உண்மையான நோக்கம் ஐரோப்பியச் சந்தைக்குத் தேவையான மிளகு, இலவங்கம், கிராம்பு ஏனைய நறுமணப் பொருட்களை கொள்முதல் செய்வதாகும்.
அ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
ஆ) கூற்று சரி; காரணம் தவறு
இ) கூற்று தவறு; காரணம் சரி
ஈ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
விடைகுறிப்பு:
இ) கூற்றுதவறு; காரணம் சரி
காரணம் : நாட்டின் முதல் முக்கியமான பொருளாதார நடவடிக்கை விவசாயம் ஆகும்.
அ) கூற்று மற்றும் காரணம் சரி
ஆ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடைகுறிப்பு:
இ) கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
கீழ்க்கண்டவற்றுள் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது.
அ) தரங்கம்பாடி – டேனியர்
ஆ) சர் தாமஸ் ரோ – பிரெஞ்சுக்காரர்
இ) அன்வாருதீன் – ஆற்காடு நவாப்
ஈ) அல்புகர்க் – போர்த்துக்கீசியர்
விடைகுறிப்பு:
ஆ) சர்தாமஸ் ரோ – பிரெஞ்சுக்காரர்
பொருத்துக
i) சாமுத்ரி – 1.அச்சுப்பதிப்பு
ii) ஹென்ரிக்ஸ் – 2.ஹைதராபாத் நிஜாம்
iii) முசாபர் ஜங் – 3.சந்தா சாகிப்
iv) ஆற்காட்டு நவாப்- 4.கள்ளிக்கோட்டை அரசர்
அ) 4,1,2,3
ஆ) 4,3,2,1
இ) 3,2,1,4
ஈ) 2,1,4,3
விடைகுறிப்பு:
அ)4,1,2,3
II. குறுகிய விடை தருக
- விஜயநகர ஆட்சியில் தமிழகத்தில் நாயக்க அரசுகள் நிறுவப்பட்டன.
-
மதுரை, தஞ்சாவூர், செஞ்சி ஆகிய மூன்று நாயக்க அரசுகள் நிறுவப்பட்டன.
-
மைய அரசுக்குத் தேவையான நிதி ஆதாரங்களை திரட்டுவது.
- போருக்குத் தேவையான இராணுவ வீரர்களை திரட்டுவது.
- சந்திரகிரி அரசரிடம் இருந்து சென்னையை விலைக்கு
வாங்கினார்கள்.
-
1639-இல் ஆங்கிலேயர்கள் புனித ஜார்ஜ் கோட்டையைக்
கட்டினார்கள்.
- வணிகத் தளங்கள் வளர்ந்து, மதராஸ் அதன் மாகாணத் தலைநகரமானது.
- நகரங்களில் உலோக வேலைகள் போன்ற ஆடம்பரத் தொழில்கள் நடைபெற்றன.
-
கிராமங்களில் நெசவுத் தொழில், நூல் நூத்தல், சாயம் ஏற்றுதல்
நடை பெற்றன.
- கைவினைப் பொருட்கள் உற்பத்தியில் இரி.தியா முன்னணி நாடாக விளங்கியது.
4. "சராப்" மற்றும் "உண்டியல்" பற்றி
நீ அறிவன யாவை?
சராப்:
- நகரங்களில் "சுராப்" எனப்பட்ட பணம் மாற்றுவோர்
இருந்தனர்.
-
நாணயங்களின் தூய்மையை பரிசோதித்தனர். அதன் மதிப்பை
கணக்கிட்டனர்.
- வணிகர்கள் உண்டி என்ப்பட்ட பணமாற்று முறைகளை
பயன்படுத்தினர்.
- பணத்தை ரொக்கமாக அனுப்புவதற்கு பதிலாக உண்டியலை பயன்படுத்தினர்.
- இந்தியாவின் முதல் போர்த்துகீசிய ஆளுநர் பிரான்ஸிஸ்கோ - டி
- அல்மெய்டா.
-
அல்மெய்டா இந்தியாவில் நீலநீர்க் கொள்கையைக் கடைபிடித்தார்.
- கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரித்து கப்பற்படையை வலுப்படுத்தினார்.
- கார்டஸ் முறை என்பது போர்த்துகீசியர் வணிகர்களுக்கு வழங்கிய
பாதுகாப்பாகும்.
-
கடல் கொள்ளையர்களுக்கு எதிராக வணிகர்களுக்கு பாதுகாப்பு வழங்கினர்.
- கார்டஸ் முறையை ஏற்க வேண்டுமென வணிகர்களை பயமுறுத்தி பணம் பறித்தனர்.
- சென்னைக்கு அருகில் உள்ள பழவேற்காடு டச்சுக்காரர் தலைமையிடம்
ஆகும்.
-
பழவேற்காட்டில் ஜெல்டிரியா என்ற பாதுகாப்பு கோட்டையை
டச்சுக்காரர் கட்டினர்.
- பழவேற்காடு, மசூலிப்பட்டினம், தேவனாம்பட்டினம், நாகப்பட்டினம்.
- கடலூர், நாகர்கோவில், பரங்கிப்பேட்டை, புன்னைக்காயல்.
- வணிக நிறுவனம்-அயல்நாடுகளில் தங்கி வணிக நடவடிக்கைகளில்
ஈடுபடும் இடம்.
-
முதலாளிகளுக்காக வணிக முகவர்கள் அயல்நாடுகளில் தங்கி வணிகம்
செய்தனர்.
- ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி, டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி.
- டேனியக் கிழக்கிந்தியக் கம்பெனி, பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி.
- முக்கிய காரணம் - ஐரோப்பாவில் தோன்றிய ஆஸ்திரிய
வாரிசுரிமைப் போர்.
-
ஐரோப்பாவில் இங்கிலாந்து - பிரான்சு இடையே நடைபெற்று வந்த
போர்கள்.
- வடஅமெரிக்காவிலும் இந்தியாவிலும் நிலவிய காலனியாதிக்கப் போட்டிகள்.
- பக்சார் போரின் முடிவில் 1765 இல் அலகாபாத் உடன்படிக்கை
கையெழுத்தானது.
-
ராபர்ட் கிளைவ் மற்றும் இரண்டாம் ஷா ஆலம் இடையே
கையெழுத்தானது.
- ஆங்கிலேயர் வங்காளம், பீகார், ஒரிசா பகுதிகளின்
திவானி உரிமையை பெற்றனர்.
- ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி கல்கத்தா மீதான இறையாண்மையைப் பெற்றது.
III. சுருக்கமான விடை தருக
- 1565 தலைக்கோட்டைப் போரில் விஜயநகர அரசு தோல்வியுற்றது.
-
விஜயநகர பேரரசில் மைய அரசு வலிமை குன்றியதாக மாறியது.
-
சுயாட்சி பெற்ற நாயக்க அரசுகள் தங்களுக்குள் பல போர்களைச்
செய்தன.
-
விஜயநகரப் அரசருக்கு எதிராகக் கிளர்ச்சிகள் தோன்றின.
- இராமநாதபுரம் சேதுபதி சுதந்திரமாகச் செயல்பட விரும்பினார்.
- சந்தைகளுக்குச் சேவை செய்ய வியாபாரிகளும் சில்லரை
வர்த்தகர்களும் இருந்தனர்.
-
அதிக மூலதனத்தில் கடல் வணிகத்தை இயக்கிய பெரும்
வர்த்தகர்களும் இருந்தனர்.
-
பெரும் வர்த்தகர்கள் தரகர்களையும் துணைத் தரகர்களையும்
பணியில் அமர்த்தினர்.
- வர்த்தகர்களுக்கு தேவையான பொருட்களை தரகர்கள் கொள்முதல் செய்தனர்.
- இந்தோனேசியத் தீவுகளுடன் வணிகத் தொடர்பை ஏற்படுத்த
வேண்டும்.
-
இந்தோனேசியத் தீவுகள் நறுமணப் பொருட்களை உற்பத்தி செய்தன.
-
சோழமண்டலக் கடற்கரைப் பகுதி வண்ணம் பூசிய துணிகளை
தயாரித்தன.
- இந்தியத் துணிகளை இந்தோனேசியத் தீவுகளில் பண்டமாற்று செய்தனர்.
- தொடக்கத்தில் உள்ளூர் பொருளாதாரத்திற்குப் பயனளிப்பதாக
அமைந்தது.
-
தேவை தொடர்ந்து அதிகரித்த போது உற்பத்திக் காரணிகளைப்
பாதித்தது.
-
கச்சாப் பொருட்கள் பற்றாக்குறை நெசவாளர்களுக்கு கூடுதல்
சுமைகளாயின.
- உணவு தானியங்கள் உற்பத்தி தடைபட்டு, அதன் பற்றாக்குறை அதிகரித்தது.
- பழவேற்காடு சோழமண்டலப் பகுதியில் டச்சுக்களின் தலைமையிடம்
ஆகும்.
-
ஒரு பாதுகாப்புக் கோட்டையும், வெடிமருந்து தொழிற்கூடமும் நிறுவினார்கள்.
-
பழவேற்காடு - மேலை நாடுகள் இடையே கடல் கடந்த வணிகம்
நடைபெற்றது.
- அடிமைகள், வைரம், ஜாதிக்காய், கிராம்பு ஆகியவற்றை ஏற்றுமதி செய்தனர்.
- தரங்கம்பாடி இந்தியாவில் டேனியர்களின் தலைமையிடம் ஆகும்.
-
1620 இல் தரங்கம்பாடியில் ஒரு கோட்டை கட்டிக்கொள்ள உரிமை
பெற்றனர்.
-
தஞ்சாவூர் நாயக்கர் தரங்கம்பாடியை சுற்றி மூன்று கிராமங்களை
அளித்தார்.
- இறுதியாக டேனியர்கள் தரங்கம்பாடியை ஆங்கிலேயருக்கு விற்றனர்.
- ஆம்பூர் போர் - சந்தாசாகிப் மற்றும் அன்வாருதீன் இடையே
நடைபெற்றது.
-
சந்தாசாகிப் பிரெஞ்சுப் படைகளின் உதவியுடன் போரிட்டார்.
-
ஆம்பூர் போரில் ஆற்காடு நவாப் அன்வாருதீன் கொல்லப்பட்டார்.
- அன்வாருதீனின் மகன் முகமது அலி திருச்சிக்குத் தப்பிச் சென்றார்.
- ஆனந்தரங்க பிள்ளை எழுதிய மிகமுக்கிய வரலாற்றுச் சான்றாகும்.
-
துய்ப்ளே ஆளுநராக இருந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை
கூறுகிறது.
-
சமகால நிகழ்வுகள் குறித்து தமிழில் எழுதப்பட்ட நாட்குறிப்பாகும்.
- ஏராளமான வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கியதாக உள்ளது.
IV. விரிவான விடை தருக
- இந்திய அரசியல் வரலாற்றில் முதன்முறையாக ஐரோப்பியர்
இந்திய அரசர்களை வென்று பல பகுதிகளைக் கைப்பற்றினர்.
-
போரிடுவதில் ஐரோப்பியர் புதிய முறைகளைக் கையாண்டனர்.
வெடிமருந்தும், பீரங்கிப்
படையும் முக்கியப் பங்கு வகித்தன.
-
அராபியரின் வணிக முற்றுரிமையை போர்த்துகீசியர் தங்களது
கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதில் வெற்றி கண்டனர்.
-
ஐரோப்பியர்கள் இந்தியர்கள் இடையிலான திருமணங்களைப்
போர்த்துகீசியர் ஊக்குவித்தனர். புதிய இனக்குழு உருவானது.
-
சென்னை சாந்தோம் போர்த்துகீசியரின் வருகைக்கான முக்கியச்
சான்றாகும். மயிலாப்பூரை கருப்பர் நகரம் என்று அழைத்தனர்.
- போர்த்துகீசியக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்ட பிறகு ஏசு சபையைச் சார்ந்த பல சமயப் பரப்பாளர்கள் இந்தியா வந்தனர்.
- 1639 - இல் சந்திரகிரி அரசரிடம் இருந்து சென்னை விலைக்கு
வாங்கப்பட்டது.
-
ஆங்கிலேயர் சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையைக்
கட்டினார்கள்.
-
சோழ மண்டலக் கடற்கரைப் பகுதியின் தலைமையிடமாக சென்னை
மாறியது.
- அரசர் இரண்டாம் சார்லஸுக்கு மணக்கொடையாக பம்பாய் தீவு
வழங்கப்பட்டது.
-
1668-இல் பம்பாய் தீவு ஆங்கிலக் கிழக்கிந்தியக்
கம்பெனியிடம் வழங்கப்பட்டது.
- ஆங்கிலேயர்களின் முக்கியமான வணிகத் தளங்களில் ஒன்றாக பம்பாய் மாறியது.
-
1608-இல் ஆங்கிலேயர் வங்காளத்தில் வணிக செய்யும் உரிமையைப்
பெற்றனர்.
- சுதநுதி என்ற இடத்தில் முதல் குடியேற்றம் நிறுவப்பட்டது. அதுவே கல்கத்தா ஆனது.
- கல்கத்தாவில் கட்டப்பட்ட வில்லியம் கோட்டையே மாகாணத்தின் தலைமையிடமானது.
- மரிய தெரேசா ஆஸ்திரியாவின் வாரிசாக அரசுப் பதவி ஏற்றதை
பிரான்சு எதிர்த்தது.
-
இங்கிலாந்து பிரானசுக்கு எதிராக நின்றது. இரு நாடுகளுக்கு
இடையே போர் மூண்டது.
-
ஐரோப்பாவில் நடை பெற்ற ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர்
இந்தியாவிலும் எதிரொலித்தது.
- ஆற்காடு நவாட் ஹைதராபாத் நிஜாம் பதவிகளுக்கு வாரிசுரிமை
போர் மூண்டது.
-
பிரெஞ்சுக்காரர், நவாப் நிஜாம் இடையே ஒரு முக்கட்டு உடன்படிக்கை ஏற்பட்டது.
-
நவாப் மற்றும் நிஜாம் பதவிகளுக்கான வாரிசுரிமை போரில்
ஆங்கிலேயரும் இறங்கினர்.
- ஐரோப்பாவில் இங்கிலாந்து மற்றும் பிரான்சு இடையே
ஏழாண்டுப் போர் வெடித்தது.
-
வங்காளத்தில் பிரான்சுக்கு சொந்தமான சந்தன்நகரை கிளைவ்
கைப்பற்றினார்.
- பிரெஞ்சுப் படைக்கு தலைமை தளபதியாக வந்த லாலி ஆங்கிலேயரை எதிர்த்தார்.
- 1757 - பிளாசிப் போரில் வங்காள நவாப் சிராஜ் உத் தௌலா
கொல்லப்பட்டார்.
-
மிர்ஜாபர் வங்காளத்தின் புதிய நவாப்பாக ஆங்கிலேயர்களால்
நியமிக்கப்பட்டார்.
-
மீரஜாபர் ஆங்கிலேயருக்கு எதிராக சென்றதால் மிகாசிம் நவாப்
ஆக்கப்பட்டார்.
- வங்காள நவாப் முகலாய அரசர், அவத் நவாப் ஆகிய மூவரும் கூட்டு சேர்ந்தனர்.
-
1764 பக்சார் போரில் வணிகக் குழுவுக்கு எதிராக மூவரும்
வீரத்துடன் போரிட்டனர்.
-
வணிகக் குழுவின் படைகள் சிறப்பாக செயல்பட்டு போரில்
வெற்றி பெற்றன.
- வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளின் திவானி உரிமையை கம்பெனி
பெற்றது.
-
பர்த்தவான் மிட்னாபூர் சிட்டகாங் ஆகிய பகுதிகள்
ஆங்கிலேயருக்கு தரப்பட்டது.
- கல்கத்தா மீதான இறையாண்மையை பெற்று, வங்காளத்தின் ஆட்சியாளராக மாறினர்.
- முதல் கர்நாடகப் போர் வெடித்தபோது பிரெஞ்சுப் பகுதியான
புதுச்சேரியின் புதிய ஆளுநராக துய்ப்ளே நியமிக்கப்பட்டார்.
-
1746-இல் துய்ப்ளே சென்னையை கைப்பற்றினார். பின்னர்
ஆங்கிலேயர்களை அங்கிருந்த உடனடியாக வெளியேற்றினார்.
-
சென்னையை ஆற்காடு நவாப்பிடம் ஒப்படைக்க மறுத்தார்.
அடையாறு போரில் நவாப்பின் படைகளை பலமாக தாக்கினார்.
-
ஹைதராபாத் நிஜாம் பதவிக்கான வாரிசுரிமைப் போரில் முஜாபர்
ஜங் அடுத்த நிஜாமாக வருவதை துய்ப்ளே ஆதரித்தார்.
-
ஆற்காடு நவாப் பதவிக்கான வாரிசுரிமைப் போரில் சந்தா
சாகிப் அடுத்த நவாப்பாக வருவதை துய்ப்ளே ஆதரித்தார்.
- ஆம்பூர் போரில் நவாப் அன்வாருதீன் கொல்லப்பட்டார். பிரெஞ்சுப் படைகள் திருச்சி மலைக்கோட்டையை தாக்கியது.
0 Comments:
Post a Comment