Tamil Nadu Board 11th Standard History Unit 17: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 17 – History from the Tamil Nadu State Board 11th Standard textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of History Unit 17 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 11th students! Prepare well and aim for top scores. Thank you!
அலகு 14 - ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்
I. சரியான விடையைத் தேர்வு செய்க
வினா 1.…………… இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆதிக்கம் உண்மையில் நிறுவப்படக் காரணமான போராகும்.
அ) பிளாசிப் போர்
ஆ) முதலாம் கர்நாடகப் போர்
இ) பக்சார் போர்
ஈ) வந்தவாசிப் போர்
விடைகுறிப்பு:
இ) பக்சார் போர்
வினா 2.
………… உடன்படிக்கையினால் இரண்டாம் ஷா ஆலம் வங்காளம், பீகார் மற்றும் ஒரிஸாவின் திவானி உரிமையை ஆங்கிலேயருக்கு வழங்க நேரிட்டது.
அ) அலகாபாத்
ஆ) மதராஸ்
இ) பூனா
ஈ) புதுச்சேரி
விடைகுறிப்பு:
அ) அலகாபாத்
வினா 3.
………… வங்காளத்தில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தினார்.
அ) வாரன்ஹேஸ்டிங்ஸ்
ஆ) டியூப்ளே
இ காரன்வாலிஸ்
ஈ) ராபர்ட் கிளைவ்
விடைகுறிப்பு:
ஈ) ராபர்ட் கிளைவ்
வினா 4.
………….. சட்டம் இந்தியாவில் ஆங்கிலேய வணிகக் குழு ஆட்சியை முறைப்படுத்தியது.
அ) ஒழுங்கு முறைச்சட்டம் (1773)
ஆ) பிட் இந்தியச் சட்டம் (1784)
இ) பட்டயச் சட்டம் (1813)
ஈ) பட்டயச் சட்டம் (1833)
விடைகுறிப்பு:
அ) ஒழுங்கு முறைச்சட்டம் (1773)
வினா 5.
இந்தியாவில் முதல் ஆங்கிலேய அரசப் பிரதிநிதி இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர்.
அ) காரன்வாலிஸ்
ஆ) கானிங்
இ வெல்லெஸ்லி
ஈ) வாரன் ஹேஸ்டிங்ஸ்
விடைகுறிப்பு:
ஆ) கானிங்
வினா 6.
………… ஜமீன்தார்களோடு காரன்வாலிஸ் நிலையான நிலைவரித் திட்டத்தை மேற்கொண்டார்.
அ) மைசூர்
ஆ) பம்பாய்
இ வங்காளம்
ஈ) சென்னை
விடைகுறிப்பு:
இ வங்காளம்
வினா 7.
இரயத்துவாரி முறையை அறிமுகப்படுத்தியவர்……………
அ) காரன்வாலிஸ்
இ) ராபர்ட் கிளைவ்
ஆ) தாமஸ் மன்றோ
ஈ) வாரன் ஹேஸ்டிங்ஸ்
விடைகுறிப்பு:
ஆ) தாமஸ் மன்றோ
வினா 8.
தக்கர்களை அடக்கிய ஆங்கிலேய அதிகாரி……………
அ) வில்லியம் ஆதம்
ஆ) வில்லியம் ஸ்லீமேன்
இ ஜேம்ஸ் ஹாலந்து
ஈ) ஜான் நிக்கல்சன்
விடைகுறிப்பு:
ஆ) வில்லியம் ஸ்லீமேன்
வினா 9.
வாரிசு உரிமை இழப்புக் கொள்கையின்படி ஆங்கிலேய அரசுடன் இணைக்கப்பட்ட முதல் மாகாணம்……………….
அ) நாக்பூர்
ஆ அவத்
இ ஜான்சி
ஈ) சதாரா
விடைகுறிப்பு:
ஈ) சதாரா
வினா 10.
நிர்பந்தப்படுத்தி வலுக்கட்டாயமாக வரி வசூலிப்பதை ………….. நியாயப்படுத்தியது.
அ) இரயத்துவாரி சட்டம்
ஆ) பிட் இந்தியச் சட்டம்
இ) நிலையான நிலவரித் திட்டம்
ஈ) சித்திரவதைச் சட்டம்
விடைகுறிப்பு:
ஈ) சித்திரவதைச் சட்டம்
வினா 11.
…………. இந்தியாவில் ஆங்கில மொழியை அலுவல் மொழியாகவும், பயிற்று மொழியாகவும் அறிமுகப்படுத்தினார்.
அ) காரன்வாலிஸ்
ஆ) வில்லியம் பெண்டிங்
இ தாமஸ் மெக்காலே
ஈ) தாமஸ் மன்றோ
விடைகுறிப்பு:
ஆ) வில்லியம் பெண்டிங்
வினா 12.
சென்னைப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட ஆண்டு ……………………
அ) 1837
ஆ) 1861
இ) 1844
ஈ) 1857
விடைகுறிப்பு:
ஈ) 1857
வினா 13.
……… என்பவரின் முயற்சியால் இந்தியாவில் சதி எனும் உடன்கட்டை ஏறும் முறை ஒழிக்கப்பட்டது.
அ) வாரன் ஹேஸ்டிங்ஸ்
ஆ) வில்லியம் ஜோன்ஸ்
இ) ராஜாராம் மோகன் ராய்
ஈ) தயானந்த சரஸ்வதி
விடைகுறிப்பு:
இ) ராஜாராம் மோகன் ராய்
வினா 14.
தென் இந்தியாவில் முதல் இருப்புப் பாதை போக்குவரத்து 1856ல் சென்னையிலிருந்து ……………..வரை இயக்கப்பட்டது.
அ) வாணியம் பாடி
ஆ) காட்பாடி
இ) விழுப்புரம்
ஈ) அரக்கோணம்
விடைகுறிப்பு:
ஈ) அரக்கோணம்
வினா 15.
சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
1. கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுநர் அதன் இயக்குநர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார்
2. துணைப்படைத் திட்டத்தால் கிழக்கிந்தியக் கம்பெனியின் இராணுவ வளங்களும் செயல்திறனும் குறைந்தன.
3. வெல்லெஸ்லி பிரபுவால் கல்விக்கு ஊக்கமளிக்கும் வகையில் மதரசா (இஸ்லாமிய கல்வி நிறுவனம்) தொடங்கப்பட்டது.
4. டல்ஹௌசி பிரபு மார்ச் 1835 இல் கல்கத்தா மருத்துவக் கல்லூரியை நிறுவினார்.
விடைகுறிப்பு:
1. கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுநர் அதன் இயக்குநர் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்
வினா 16.
கூற்று (கூ) : ஆங்கிலேய அரசு அணைகளைக் கட்டுவதற்கான பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டது.
காரணம் (கா) : 19ஆம் நூற்றாண்டில் தொடர்ச்சியாகக் கடைசி கால் நூற்றாண்டில் அதிகமான பஞ்சங்கள் நிலவின.
அ) கூற்று சரி; காரணம் தவறு
ஆ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
ஈ) கூற்று தவறு; காரணம் சரி
விடைகுறிப்பு:
ஈ) கூற்றுதவறு; காரணம் சரி
வினா 17.
கீழ்க்கண்டவற்றுள் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது?
அ) 1.கங்காதர ராவ் – ஜான்சி
ஆ) 2. ரகுஜி போன்ஸ்லே – நாக்பூர்
இ) 3. ஷாஜி – சதாரா
ஈ) 4. சிந்தியா – கோலாப்பூர்
விடைகுறிப்பு:
ஈ) சிந்தியா – கோலாப்பூர்
வினா 18.
பொருத்துக
i) ஆர்தர் காட்டன் – 1. சமஸ்கிருத கல்லூரி
ii) வில்லியம் ஸ்லீமேன் – 2. கொள்ளிடம்
iii) வில்லியம் பெண்டிங் – 3.தக்கர்களை அடக்குதல்
iv) காரன்வாலிஸ் – 4.சதி ஒழிப்புச் சட்டம்
அ) 4, 1, 2, 3
ஆ) 2, 3, 4, 1
இ 3, 2, 1, 4
ஈ).2, 1, 4, 3
விடைகுறிப்பு:
ஆ) 2,3,4,1
II. குறுகிய விடை தருக
- இயக்குநர் குழு -ஊழியர்களின் வரவுசெலவை பிரிட்டிஷ்
கருவூலத்திற்கு தெரிவிக்கும்.
-
வருவாய் வாரியம் - ஆளுநர், தலைமைத் தளபதி, இரு ஆலோசகர்கள் கொண்ட குழு.
- வங்காளத்தின் ஆளுநராக வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு நியமிக்கப்பட்டார்.
- மெட்ராஸ் மாகாண ஆளுநராக ஏழு ஆண்டுகள் சேவையாற்றினார்.
-
தாமஸ் மன்றோ 1822 இல் இரயத்துவாரி முறையை அறிமுகம் செய்தார்.
- கடப்பா, கர்னூல், சித்தூர் மாவட்ட ஆட்சியராகவும் முன்பு பணி புரிந்தார்.
மாகாணம் |
மாநிலம் |
கம்பெனி தலைமை நிர்வாக அதிகாரியின் அலுவலகம் அமைந்திருந்த இடம் மாகாணம். |
மாகாணங்களை நிர்வகிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டதால் மாநிலங்கள் உருவானது. |
ஆங்கிலேயர்களால் சென்னை, பம்பாய், கல்கத்தா மாகாணங்கள் உருவாக்கப்பட்டன. |
மத்திய மாநிலம், ஒருங்கிணைந்த மாநிலம் போன்றவை உருவாக்கப்பட்டன. |
- திறமையானவர்கள் மற்றும் நேர்மையானவர்களை குடிமைப் பணிகளில்
அமர்த்தினார்.
-
கம்பெனி அதிகாரிகள் தனியாக வியாபாரம் செய்வதை தடை செய்தார்.
- காரன்வாலிஸ் பிரபு இந்தியர்களைப் பணியமர்த்த மறுத்தார்.
- ஆர்தர் காட்டன் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஒரு அணை
கட்டினார்.
-
யமுனா கால்வாயும், 450 மைல் நீளத்திற்கு கங்கை கால்வாயும்
வெட்டப்பட்டது.
- கிருஷ்ணா நதியின் குறுக்கே ஒரு அணை, பஞ்சாபில் ஒரு கால்வாய் கட்டப்பட்டது.
- வங்காளத்தில் மஸ்லின் என்ற பட்டு போன்ற பருத்தி
பயிரிடப்பட்டன.
-
மிகவும் மெல்லிய ஆடைகளாக மஸ்லின் ஆடைகள் நெய்யப்பட்டது.
- டாக்காவின் மஸ்லின் துணிகள் உலகப் புகழ்பெற்ற உயர்தர ஆடையாகும்.
- இந்தியாவின் பெருந்தொகை பல்வேறு வழிகளில் இங்கிலாந்து
போய்ச் சேர்ந்தது.
-
உள்நாட்டுச் செலவுக் கட்டணம், கம்பெனியின் இலாபம், அதிகாரிகளின் சம்பளம்.
- வணிகர்களின் சேமிப்பு, ஓய்வூதியத் தொகை, இரயில் பாதைகள் அமைத்த செலவு.
III. சுருக்கமான விடை தருக
- கம்பெனி முழு அதிகாரத்தையும் தன்வசம் வைத்துக் கொண்டது.
-
வெற்று நிர்வாகச் சுமையை மட்டும் வங்காள நவாபிடம்
கொடுத்தது.
-
நிஜாமத் பொறுப்புகளை பெற்ற கம்பெனி திவானாகவும் நசீமாகவும் செயல்பட்டது.
- திவானின் கடமை வரி வசூலிப்பது. நசீமின் கடமை இராணுவச் செயல்பாடுகள்.
- காரன்வாலிஸ் நிலையான நிலவரி முறையை அறிமுகப்படுத்தினார்.
-
ஜமீன்தாரி முறை ஜமீன்தார் என்கிற இடைத்தரகர்களை
உருவாக்கியது.
-
வாரிசுரிமை மரபுப்படி நிலங்களுக்கு பரம்பரை உரிமைகளை
பெற்றனர்.
- ஜமீன்தாரி முறை பயிரிடுவோரைக் குத்தகை விவசாயிகளாக மாற்றியது.
- இந்து சட்டப்படி, வாரிசு இல்லாத மன்னர் ஓர் ஆண்மகவு
தத்தெடுக்கலாம்.
-
தத்தெடுத்த ஓர் ஆண்மகவுக்கு சொத்தில் முழு சுவீகார
உரிமையும் உண்டு.
-
ஆனால் அனுமதி பெறாமல் அரியணைக்கு வாரிசுகளை நியமிக்க
முடியாது.
- சுவீகார வாரிசுகள் அரியணை ஏறுவது செல்லாது என டல்ஹௌசி கூறினார்.
- மாவட்ட ஆட்சியர்களை நீதி வழங்கும் பணிகளில் இருந்து
விடுவித்தார்.
-
நீதிமன்றங்கள் சீரமைக்கப்பட்டன. நான்கு பிராந்திய
நீதிமன்றங்களை அமைத்தார்.
-
கல்கத்தாவில் குற்றவியல், உரிமையியல் மேல்முறையீட்டு நீதிமன்றங்களை
அமைத்தார்.
- குற்றவியல் வழக்குகளில் தொடர்புடையவர் சமயம் சார்ந்த சட்டம் பின்பற்றப்பட்டது.
- 1854 இல் டல்ஹௌசி
ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்டது.
-
ஆரம்பக் கல்வி, உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை
உள்ளடக்கியது.
-
பொதுக் கல்வித்துறை துவங்கப்பட்டது. அது ஒரு விரிவான
வரைவாகும்.
- 1857 இல் சென்னை, பம்பாய், கல்கத்தா பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டது.
- இந்துக்கள், முஸ்லீம்கள் மற்றும் துணைப்படை திட்டத்தால் வேலை இழந்த
இராணுவ வீரர்களைக் கொண்ட கொள்ளைக் கூட்டம்.
-
பிரிட்டிஷ் அரசு பிண்டாரிகளை ஒழிக்க போர் தொடுத்தது.
- அப்பாவி பயணிகளைத் தாக்கி காளியின் பெயரால் கொலை செய்து
வந்த கொள்ளைக் கூட்டம்.
- பெண்டிங் பிரபு தக்கர்களை ஒழிக்க வில்லியம் எஸ்லிமேனை நியமித்தார்.
- தொழிற்புரட்சியால், இந்தியாவில் தொழில்கள் அழிவுப் பாதையில்
தள்ளப்பட்டன.
-
துணி ஏற்றுமதியில் முதன்மை இடம் வகித்த இந்தியா அப்பெருமையை
இழந்தது.
-
இங்கிலாந்தில் உற்பத்தியான பருத்தி ஆடைக்குச் சந்தையாக
இந்தியா மாறியது.
- குறைந்த விலையில் பிரிட்டிஷ் பொருட்கள் இந்தியச் சந்தைகளில் குவிந்தன.
- ஒப்பந்தக் காலம் முடியும் முன்னர் பணியைவிட்டு விலக
முடியாது.
-
மீறினால் கூலியை மறுக்கவோ, சிறைத் தண்டனை வழங்கவோ முடியும்.
-
ஒப்பந்தக் கூலிகள் உத்தரவுக்குக் கீழ்படிய மறுத்தால்
தண்டிக்கப்பட்டனர்.
- பணியில் அலட்சியம் காட்டினாலோ, பணி செய்ய மறுத்தாலோ தண்டிக்கப்பட்டனர்.
IV. விரிவான விடை தருக
- துணைப்படைத்
திட்டத்தை ஏற்கும் அரசர் தனது படைகளை கலைத்துவிட வேண்டும்.
-
பிரிட்டிஷ்
படைகளை ஏற்பதோடு, ஆங்கில அதிகாரி ஒருவரை ஸ்தானிகராக ஏற்பது.
-
பிரிட்டிஷ்
படைகளுக்கான பராமரிப்புச் செலவை இந்திய அரசர் ஏற்க வேண்டும்.
-
அது முடியாத போது
மாகாணத்தின் ஒரு பகுதியை ஒப்படைக்க வேண்டும்.
-
பிற ஐரோப்பிய
நாடுகளுடனான தொடர்பை துண்டித்துக் கொள்ள வேண்டும்.
-
பிரிட்டிஷார்
அனுமதி இல்லாமல் மற்ற ஐரோப்பியரை பணியில் அமர்த்தக் கூடாது.
-
அனுமதி பெறாது
பிற இந்திய அரசுகளோடு பேச்சு வார்த்தையில் ஈடுபடக் கூடாது.
- எந்த அரசும் பிற அரசுகளின் உள்நாட்டு பிரச்சினைகளில் தலையிடக் கூடாது.
- வாரன் ஹேஸ்டிங்ஸ்
வங்காளத்தில் ஒரு மதரசாவை நிறுவினார்.
-
காரன்வாலிஸ்
வாரணாசியில் ஒரு சமஸ்கிருதக் கல்லூரியை நிறுவினார்.
-
ஹேஸ்டிங்ஸ் பிரபு
கல்கத்தா இந்து கல்லூரிக்கு புரவலரானார்.
-
பெண்டிங் பிரபு
கல்கத்தா மருத்துவக் கல்லூரியை 1835 இல் துவங்கினார்.
-
மெக்காலே பிரபு
பரிந்துரைப்படி, ஆங்கிலம் பயிற்று மொழியாக ஏற்கப்பட்டது.
-
1849 இல்
கல்கத்தாவில் பெண்களுக்கான பள்ளி ஒன்று துவங்கப்பட்டது.
-
சார்லஸ் உட்
ஆரம்பக் கல்வி, உயர்நிலைக் கல்வி, கல்லூரிப் படிப்பு பிரித்தார்.
- 1857 இல் சென்னை, பம்பாய், கல்கத்தா பல்கலைக் கழகங்கள் நிறுவப்பட்டன.
- இந்தியக்
காடுகளில் இருந்து சால், தேவதாரு, தேக்கு போன்ற வலிமையான மரங்கள் அதிகளவில் வெட்டப்பட்டன.
-
வங்காளம் மற்றும்
பீகார் பகுதிகளை உள்ளடக்கிய ஐங்கிள் மஹால் காடுகளில் இருந்த மரங்களை வெட்டி
வீழ்த்தினர்.
-
இங்கிலாந்தில்
இருப்புப் பாதை அமைக்கும் பொருட்டு இந்தியாவில் இருந்து மரப்பலகைகளை அனுப்பி வைத்தனர்.
- காடுகளின்
வளங்களைப் பூர்வீகக் குடிகள் பயன்படுத்தத் தடை விதித்ததால் அவர்களின்
அதிருப்தியைப் பெற்றது.
-
1871 இல் பூர்வீகக்
குடிகளின் எதிர்ப்பை முறியடிக்க கொடுமையான குற்றப் பழங்குடியினர் சட்டம்
இயற்றப்பட்டது.
- காலனி ஆதிக்கக் காலம் முழுமையும் பழங்குடியின மக்கள் அரசுக்கு எதிராக அவ்வப்போது கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
0 Comments:
Post a Comment