Tamil Nadu Board 11th Standard History Unit 15: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 15 – History from the Tamil Nadu State Board 11th Standard textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of History Unit 15 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 11th students! Prepare well and aim for top scores. Thank you!
அலகு15 - மராத்தியர்கள்
I. சரியான விடையைத் தேர்வு செய்க
அ) மராத்தியர்
ஆ) முகலாயர்
இ ஆங்கிலேயர்
ஈ) நாயக்கர்
விடைகுறிப்பு:
அ) மராத்தியர்
புரந்தர் உடன்படிக்கை , சிவாஜிக்கும் _________ க்கும் இடையே கையெழுத்தானது.
அ) அஃப்சல்கான்
ஆ) செயிஷ்டகான்
இ ஜெய்சிங்
ஈ) ஒளரங்கசீப்
விடைகுறிப்பு:
இ ஜெய்சிங்
சிவாஜியின் ஆலோசனை சபை _________ என்று அழைக்கப்பட்டது.
அ) அஷ்டபிரதானம்
ஆ) அஷ்டதிக்கஜங்கள்
இ நவரத்தினங்கள்
ஈ) பஞ்சபாண்டவர்கள்
விடைகுறிப்பு:
அ) அஷ்டபிரதானம்
சிவாஜியின் இராணுவ அமைப்பில் மிகச்சிறிய படை அலகின் தலைவராக _________ இருந்தார்.
அ) நாயக்
ஆ) ஹவில்தார்
இ பர்கிர்
ஈ) ஷைலேதார்
விடைகுறிப்பு:
அ) நாயக்
மராத்திய சாம்ராஜ்யத்தின் அதிகாரத்தை மேம்படுத்திய பேஷ்வா _________ ஆவார்.
அ) முதலாம் பாஜி ராவ்
ஆ) பாலாஜி விஷ்வநாத்
இ பாலாஜி பாஜி ராவ்
ஈ) இரண்டாம் பாஜி ராவ்
விடைகுறிப்பு:
அ) முதலாம் பாஜி ராவ்
_________ கோகினூர் வைரத்தை எடுத்துச் சென்றார்.
அ) அஹமது ஷா அப்தலி
ஆ) நாதிர் ஷா
இ) ஷஜா – உத் – தௌலா
ஈ) நஜீப்-உத்-தௌலா
விடைகுறிப்பு:
ஆ) நாதிர் ஷா
_________ உடன்படிக்கை முதலாம் ஆங்கிலோ – மராத்தியப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.
அ) மதராஸ் உடன்படிக்கை
ஆ) பூனா உடன்படிக்கை
இ சால்பை உடன்படிக்கை
ஈ) பேசின் உடன்படிக்கை
விடைகுறிப்பு:
இ சால்பை உடன்படிக்கை
இரண்டாவது ஆங்கிலோ – மராத்தியப் போரின்போது ஆங்கிலேய கவர்னர் – ஜெனரலாக இருந்தவர் _________
அ) காரன்வாலிஸ் பிரபு
ஆ) வெல்லெஸ்லி பிரபு
இ) ஹேஸ்டிங்ஸ்பிரபு
ஈ) டல்ஹௌசி பிரபு
விடைகுறிப்பு:
ஆ) வெல்லெஸ்லி பிரபு
கிராம அளவில் வருவாய் வசூலை மத்திய அரசுக்கு அனுப்பும் பொறுப்பை ……………… ஏற்றிருந்தனர்.
அ) தேஷ்முக்கு
ஆ) குல்கர்னி
இ) கொத்வால்
ஈ) பட்டேல்
விடைகுறிப்பு:
ஈ) பட்டேல்
மனிதர்களுக்காகவும் மற்றும் விலங்குகளுக்காகவும் மூலிகை மருந்துகளைத் தயாரிக்க _________ இரண்டாம் சரபோஜியால் நிறுவப்பட்டது.
ஆ) முக்தாம்பாள் சத்திரம்
இ நவ வித்யா
ஈ) தன்வந்திரி மஹால்
விடைகுறிப்பு:
ஈ) தன்வந்திரி மஹால்
கீழ்க்கண்டவற்றுள் இரண்டாம் சரபோஜி எழுதாத புத்தகம் என்ன?
அ) குமாரசம்பவ சம்பு
ஆ) தேவேந்திர குறவஞ்சி
இ) முத்ரராஷ்ஸ்சாயா
ஈ) குமாரசம்பவம்
விடைகுறிப்பு:
ஈ) குமாரசம்பவம்
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு.
1. சிவாஜியை அடக்கும் முக்கிய நோக்கில் 1660ஆம் ஆண்டு அஃப்சல்கான் தக்காணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
2. சிவாஜியின் வழித்தோன்றல்களைப் பாதுகாப்பதில் செஞ்சி முன்னணியில் செயல்பட்டது.
3. சிவாஜியின் வருவாய் நிர்வாகம், மனிதாபிமானம் சார்ந்து, உற்பத்திச் செய்பவர்களுக்கு சாதகமாக அமைந்திருந்தது.
4. சர்தேஷ்முகி என்பது சிவாஜி வசூலித்த 15 சதவிகித கூடுதல் வருவாயாகும்.
விடைகுறிப்பு:
3. சிவாஜியின் வருவாய் நிர்வாகம், மனிதாபிமானம் சார்ந்து, உற்பத்திச் செய்பவர்களுக்கு சாதகமாக அமைந்திருந்தது.
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு.
3. பேஷ்வாக்களின் கீழ்
நீதிமுறை முழுமை பெற்றிருந்தது.
விடைகுறிப்பு:
1. ஆங்கிலேயர்கள் மராத்தியருடன் நட்புறவு கொண்டு தக்காணத்தில் தடையில்லா வணிகம் செய்யும் உரிமம் பெற்றனர்.
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
(ii) நிலையான நீதிமன்றங்களும் விதிமுறைகளும் இருந்தன.
ஆ) (ii) சரி
இ) (i) மற்றும் (ii) சரி
ஈ) (i) மற்றும் (ii) தவறு
விடைகுறிப்பு:
அ) (i) சரி
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
(ii) இது நாதிர் ஷாவின் படையெடுப்பிற்கு வழிவகுத்தது.
ஆ) (ii) சரி
இ) (i) மற்றும் (ii) சரியானவ
ஈ) (i) மற்றும் (ii) தவறானவை
இ) (i) மற்றும் (ii) சரியானவை
அ) கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
ஆ) கூற்று சரி ; காரணம் தவறு
இ) கூற்று மற்றும் காரணம் தவறானவை
ஈ) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
விடைகுறிப்பு:
அ) கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
கீழ்கண்ட கூற்று, காரணத்தைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
கூற்று (கூ) : காலாட்படை வீரர்கள் மஹாராஷ்டிராவிலிருந்து மட்டும் தேர்வு செய்யப்பட்டனர்.
காரணம் (கா) : மராத்தியர் குதிரைப்படையில் பணியாற்றவிரும்பினர்.
அ) கூற்று தவறு; காரணம் சரி
ஆ) கூற்று சரி ; காரணம் கூற்றினை விளக்குகிறது.
இ) கூற்று மற்றும் காரணம் தவறானவை
ஈ) கூற்று மற்றும் காரணம் சரியானவை
விடைகுறிப்பு:
அ) கூற்று தவறு; காரணம் சரி
1. சிவாஜி – மலை எலி
2. முதலாம் பாஜிராவ் -உத்கிர் போர்
3. தைமுர்ஷா -லாகூரின்வைஸ்ராய்
4. தேசிங்கு – செஞ்சி
விடைகுறிப்பு:
2) முதலாம் பாஜிராவ் – உத்கிர் போர்
ii) சுமந்த் – 2.பொது ஒழுக்க நடைமுறைகள்
iii) பண்டிட் ராவ் -3.போர் மற்றும் அமைதி
iv) வாக்கிய – 4.அரசின் அனைத்து பொது நாவிஸ் கணக்குகள்
1) 4,1,2,3
2) 1,2,4,3
3) 4,3,2,1
4) 1,4,2,3
3) 4,3,2,1
சிவாஜியின் ஆட்சிக்குப் பிறகு வந்தவர்களைக் கால வரிசைப்படி எழுதவும்.
1. சாம்பாஜி, சாஹீ, ராஜாராம், இரண்டாம் சாம்பாஜி
2. சாம்பாஜி, ராஜாராம், சாஹீ, இரண்டாம் சாம்பாஜி.
3. ராஜாராம், சாம்பாஜி, சாஹீ, இரண்டாம் சாம்பாஜி.
4. சாம்பாஜி, இரண்டாம் சாம்பாஜி, ராஜாராம், சாஹீ.
விடைகுறிப்பு:
2. சாம்பாஜி, ராஜாராம், சாஹீ, இரண்டாம் சாம்பாஜி.
II. குறுகிய விடை தருக
- அஃப்சல்கான் தலைமையிலான பீஜப்பூர் சுல்தானின் படை சிவாஜியை எதிர்த்தது.
-
மலைப்பாங்கான பகுதியில் சண்டையிடுவது அஃப்சல்கானுக்கு
சிரமமாக இருந்தது.
- சூழ்ச்சியால் சிவாஜியை வீழ்த்த நினைத்த அஃப்சல்கான் தோல்வியே அடைந்தார்.
- சிவாஜி தான் கைப்பற்றிய கோட்டைகளை வைத்துக் கொள்ள அனுமதித்தது.
-
சிவாஜி ஒரு மன்சப்தாராகச் செயல்படுவார் என அறிவித்தது.
- பீஜப்பூரைக் கைப்பற்ற முகலாயருக்கு அரசருக்கு சிவாஜி உதவ வேண்டும்.
- மராட்டிய அரசன் ராஜாராம் மனைவி தாராபாய் ஆவார்
-
ராஜாராம் மறைந்த பிறகு தாராபாய் முகலாயர்களுக்கு எதிராக
போராடினார்.
- ஹைதராபாத் அரசுக்கு எதிராகப் போரிட்டு அதன் தலைநகரை குறைபாடினார்.
- சௌத் என்பது மராத்தியர் கைப்பற்றிய புதிய மாவட்ங்களில் வசூலிக்கப்பட்டது.
-
சௌத் வரி- வருவாயில் நான்கில் ஒரு பங்கு, வரியாக வசூலிககப்பட்டது ஆகும்
- சர்தேஷ்முக் என்ற தகுதி காரணமாக சிவாஜி புதிய பகுதிகளில் வரி
வசுலித்தார்.
- சிவாஜி தனது கூடுதல் வருவாயில் 10% சர்தேஷ்முகி என்னும் வரிமூலம் பெற்றார்.
5. பேசின் உடன்படிக்கையின் ஷரத்துக்கள் யாவை?
- 1802 பேசின் உடன்படிக்கை ஒரு துணைபடைத் திட்டத்தை திணித்தார்.
- 2.6 மில்லியன் வருமானம் ஈட்டும் நிலப்பகுதியை பிரிட்டிஷாருக்கு தரவேண்டும்.
- மராத்திய அரசுகளும் பல இந்த மோசமான ஒப்பந்தத்தை ஒதுக்கித் தள்ளின.
- சதாசிவராவ் தலைமையில் பேஷ்வா மராத்திய இராணுவத்தை
அனுப்பினார்.
-
மராத்திய இராணுவம் 1760 இல் நடந்த உத்கிர்
போரில் எதிரிகளை வீழ்த்தியது.
- பீஜப்பூர், ஔரங்காபாத், தௌலதாபாத், அகமதுநகர், புர்கான்பூர் கைப்பற்றப்பட்டது.
- மராத்தியக் கூட்டமைப்பின் தலைமை பதவியிலிருந்து பேஷ்வா
விலகினார்.
-
பேஷ்வா கொங்கணக் கடற்கரைப் பகுதியை ஆங்கிலேயருக்கு
வழங்கினர்.
- பேஷ்வா கெயிக்வாரின் சுதந்திரத்தை அங்கீகரிக்க வேண்டும்.
- சரஸ்வதி மஹால் நூலகம் தஞ்சாவூரில் நாயக்க மன்னர்களால்
கட்டப்பட்டது.
-
இரண்டாம் சரபோஜி என்ற தஞ்சை மராத்திய மன்னரால்
செறிவூட்டப்பட்டது.
- பல மொழி நூல்கள், ஓலைச் சுவடிகள், கையெழுத்துப் பிரதிகள், ஆவணங்கள் உள்ளன.
- இரண்டாம் சரபோஜி, 1803-இல் நவீன பொதுப் பள்ளிகளை நிறுவினார்.
- அவை தஞ்சாவூரில் நிறுவப்பட்ட முதலாவது நவீனப் பொதுப் பள்ளிகள்.
- கிறிஸ்தவர் அல்லாத உள்ளூர் குழந்தைகளின் கல்விக்காக நிறுவப்பட்டது.
- மேற்குக் கடற்கரையில் சக்தி வாய்ந்த கடற்படைத் தளபதி கனோஜி ஆங்கிரே.
- மராட்டிய அரியணைக்கான உள்நாட்டுப் போரில் முக்கிய பங்காற்றினார்.
- கனோஜி ஆங்கிரே தாராபாய்க்கு ஆதரவாகப் போரில் ஈடுபட்டார்.
III. சுருக்கமான விடை தருக
- மராத்தியர்கள் விசுவாசம், வீரம் ஒழுக்கம், தந்திரம் ஆகியவற்றில் சிறந்தவர்கள்.
- கொரில்லா தாக்குதல்இரவுநேர மின்னல் வேக தாக்குதலில் கை தேர்ந்திருந்தனர்.
- துக்காராம், ராம்தாஸ், ஏகநாதர் போன்றோரால் மராத்தியர்களிடம் ஒற்றுமை.
- தக்காணப் பகுதியில் சிதறிக் கிடந்த மராத்தியர்களை சிவாஜி ஒன்று திரட்டினார்.
- நான்கு படைப் பிரிவுகள் - காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, ஆயுதப்படை
- கொரில்லா போர் முறையிலும் பாரம்பரியப் போர் முறையிலும் பயிற்சி பெற்றனர்.
- காலப்படை - ரெஜிமெண்டுகள், பிரிகேடுகள் என பிரிக்கப்பட்டது.
- குதிரைப் படையின் தலைமைத் தளபதியாக சாரிநௌபத் இருந்தார்.
- மராத்திய இராணுவம் அழிந்தது. போர் களத்தில் 28,000 உடல்கள் கிடந்தன.
- மகன் கொல்லப்பட்ட துயரத்தால் பாதிப்படைந்த பேஷ்வாவும் இறந்தார்.
- இரண்டாம் ஷா ஆலம்-ஐ தில்லியின் மன்னராக அப்தலி அங்கீகரித்தார்.
- அகமது ஷா அப்தலிக்கு ஆண்டுக்கு நான்கு மில்லியன் கப்பம் கிடைத்தது.
- 1775 - 1782 இல் நடைபெற்ற போரே முதலாவது ஆங்கிலேய மராட்டியப் போர் ஆகும்.
- மராட்டியத் தலைவர்களான சிந்தியாவும் போன்ஸ்லேயும் ஆங்கிலேயரை ஆதரித்தனர்.
- மராட்டியர்களிடம் இருந்து சால்செட், தானே பகுதிகளை ஆங்கிலேயர் பெற்றனர்.
- 1782 இல் சால்பை உடன்படிக்கைப்படி ரகுநாத் ராவ்க்கு கட்டாய ஓய்வு அளித்தனர்.
- பேஷ்வா பதவி ரத்து செய்யப்பட்டது. பிரதாப் சிங் சதாராவின் அரசரானார்.
- பேஷ்வாவின் பகுதிகளை ஆங்கிலேயர்கள் இணைத்துக் கொண்டனர்.
- பேஷ்வாவைத் தலைவராகக் கொண்ட மராத்தியக் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.
- ஆண்டு ஒய்வூதியம் பெற்றுவந்த பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் சிறைக் கைதியானார்.
- கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் தமிழ்நாட்டில் நயங்காரா முறை உருவாக்கப்பட்டது.
- நயங்காரா முறைப்படி தமிழகம் மூன்று பெரிய நயங்காராக்களாக பிரிக்கப்பட்டது.
- செஞ்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகியவற்றை நாயக்கர்கள் ஆட்சி செய்து வந்தனர்.
- அதன் துணை தலைவர்களாக பாளையக்காரர்கள் நியமிக்கப்பட்டனர்.
- செஞ்சியின் ஆளுநர் ராஜா தேசிங் முகலாய மன்னருக்குக் கப்பம் கட்ட மறுத்தார்.
- நவாப் உடனான சண்டையில் 22 வயது ராஜா தேசிங் வீரமரணம் அடைந்தார்.
- ராஜா தேசிங்கின் இளம் வயது மனைவி உடன்கட்டை ஏறினார்.
- ராஜா தேசிங்கின் வீரதீரச் செயல்கள் மக்களிடம் கதைப் பாடல்களாக உருவானது.
- "நவ வித்யா" என்ற நவீன கல்வி முறையை மன்னர் சரபோஜி அறிமுகம் செய்தார்.
- "நவ வித்யா" முறையை அரசவை பள்ளிகளில் அறிமுகம் செய்து வைத்தார்.
- மேன்மக்கள், ஆதரவற்றோர், ஏழைகள் என அனைவரும் இலவசக் கல்வி பயின்றனர்.
- நன்கொடைப் பள்ளிகள், கல்லூரிகள், சமஸ்கிருத பாடசாலைகள் ஆகியன நிறுவினார்.
IV. விரிவான விடை தருக
- சிவாஜி நிலையான இராணுவத்தை வைத்திருந்தார். முறைப்படி ஊதியம் வழங்கப்பட்டது.
- காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, ஆயுதப்படை என நான்கு பிரிவுகள் இருந்தன
- கொரில்லா போர் முறையிலும் பாரம்பரியப் போர் முறையிலும் சிறந்த பயிற்சி பெற்றனர்.
- ஒன்பது வீரர்களைக் கொண்ட சிறிய படைப்பிரிவுக்கு நாயக் தலைமை வகித்தார்.
- குதிரைப் படையும் காலாட்படையும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.
- 25 குதிரைப் படை வீரர்களின் தலைவராக ஒரு ஹவில்தார் செயல்பட்டார்.
- ஐந்து ஹவில்தார்களின் தலைவராக ஒரு ஜமால்தார் செயல்பட்டார்.
- பத்து ஜமால்தார்களின் தலைவராக ஒரு ஹஜாரி செயல்பட்டார்.
சிவாஜியின் நிலவருவாய் முறை |
பேஷ்வாவின் நிலவருவாய் முறை |
சிவாஜியின் நியாயமான நில வருவாய் முறை விவசாயிகளுக்குச் சாதகமானது. |
அதிக வரி விதிக்கப்பட்டது. நாட்டின் முக்கிய வருவாய் நில வருவாயாகும். |
நாட்டில் இருந்த அனைத்து நிலங்களும் முறையாக அளக்கப்பட்டு வரித்தொகை தெளிவாக நிர்ணயிக்கப்பட்டது. |
பயிர் வகைகள், நீர்ப்பாசன வசதிகள், மற்றும் உற்பத்தித் திறன் அடிப்படையில் நிலத்தை மூன்று வகையாகப் பிரித்தனர். |
மொத்த உற்பத்தியில் 30 சதவீதத்தை அரசின் பங்காக நிர்ணயித்த சிவாஜி பின்னர் 40 சதவீதமாக உயர்த்தினார். |
விவசாய உற்பத்திப் பொருள்களைப் பகிர்ந்து கொள்ளும் நடைமுறையைப் பேஷ்வாக்கள் கைவிட்டனர். |
வரியை பணமாகவோ பொருளாகவோ வசூலித்தார். பஞ்சக் காலங்களில் அரசு முன்பணம், கடன்கள் வழங்கியது. |
நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டு ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்டத் தொகையை வரியாக வசூலித்தனர். |
- பாலாஜி விஷ்வநாத்துக்கு பிறகு முதலாம் பாஜிராவ் பேஷ்வா ஆனார்.
- 1720-இல் மராத்திய மன்னர் சாஹூவால் பேஷ்வாவாக நியமிக்கப்பட்டார்.
- ஹைதராபாத் நிஜாம், ரஜபுத்திர ஆளுநர், குஜராத் ஆளுநர் ஆகியோரை வீழ்த்தினார்.
- பேஷ்வாவுக்கு எதிராக செயல்பட்ட தலைமைத் தளபதி திரிம்பக்ராவ் கொல்லப்பட்டார்.
- முகலாயரிடம் இருந்து புந்தேல்கண்டை விடுவித்து மூன்றில் ஒரு பங்கு பகுதியை பெற்றார்.
- சாஹூவின் இறையாண்மையை ஏற்க கோல்ஹாபுரின் சாம்பாஜிக்கு நெருக்கடி அளித்தார்.
- தானே, சால்செட், பேசின் ஆகிய பகுதிகளை போர்த்துகீசியரிடம் இருந்து கைப்பற்றினார்.
- 1738-இல் போர்த்துகீசியரை கொங்கணக் கடற்கரை பகுதியில் இருந்து விரட்டியடித்தார்.
- ஆங்கிலேயர்கள் தக்காணப் பகுதியில் தடையில்லா வணிகம் செய்ய உரிமைப் பெற்றனர்
- நில வருவாய் நாட்டின் முக்கிய வருவாயாகும்.
- சௌத் மற்றும் சர்தேஷமுகி ஆகியன இதர வருவாய் ஆதாரங்கள்.
- சுங்கவரி, கலால்வரி, பொற்கொல்லர் செலுத்திய காப்புரிமைத் தொகை.
- தேஷ்முக்கு, தேஷ்பாண்டே வைத்திருந்த நிலத்தின் மீதான வரி.
- வீட்டு வரி, கிராம மக்கள் வைத்திருந்த நிலத்தின் மீதான வரி.
- கிணற்றுப் நீர்பாசன நிலத்தின் மீதான வரி, வாரிசுரிமை வரி.
- மேய்ச்சல் நிலவரி. செம்மறி ஆடு, எருமை மாடு மீதான வரி.
- குதிரைகளை விற்பதற்கான வரி, விதவை மறுமணத்துக்கு வரி.
- நதிக் கரையோரங்களில் பூசணி விவசாயத்துக்கான வரி.
- எடைக் கற்கள் மற்றும் அளவைகளைச் சோதிக்க வருடாந்திரக் கட்டணம்.
- 2ஆம் சரபோஜி சமய பரப்புக்குழு மற்றும் காலனி அரசுக்கு முன்னோடியாக திகழ்ந்தார்.
- அவர் 1803 -இல் தஞ்சாவூரில் முதலாவது நவீன பொதுப் பள்ளிகளை நிறுவினார்.
- அவை கிறிஸ்தவர் அல்லாத உள்ளூர் குழந்தைகளின் கல்விக்காக நிறுவப்பட்டன.
- நவீன கல்வி முறைக்காக "நவ வித்யா" முறையை அறிமுகம் செய்து வைத்தார்.
- ஆதரவற்றவர்கள் மற்றும் ஏழை மாணவர்களுக்கு என இலவசப் பள்ளிகளை நிறுவினார்.
- அனைத்து நிலையிலான பள்ளிகள், நன்கொடைப் பள்ளிகள், கல்லூரிகள் நிறுவினார்.
- அரசவை மேன்மக்கள், வேத அறிஞர்கள், ஏழைகள் என அனைவரும் இலவசக் கல்வி.
- மூலிகை மருந்துகள் தயாரிக்கும் தன்வந்தரி மஹால் ஆராய்ச்சி கூடத்தை நிறுவினார்.
0 Comments:
Post a Comment