Tamil Nadu Board 11th Standard History Unit 8: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 8 – History from the Tamil Nadu State Board 11th Standard textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of History Unit 8 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 11th students! Prepare well and aim for top scores. Thank you!
அலகு 8 : ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி
I. சரியான விடையைத் தேர்வு செய்க
வினா 1.பிரபாகர வர்த்தனர் தனது மகள் ராஜ்யஸ்ரீயை ________ என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.
அ) கிரகவர்மன்
ஆ) தேவகுப்தர்
இ) சசாங்கன்
ஈ) புஷ்யபுத்திரர்
விடைகுறிப்பு:
அ) கிரகவர்மன்
வினா 2.
ஹர்ஷர் கன்னோசியின் அரியணையை ___________அறிவுரையின்படி ஏற்றுக் கொண்டார்.
அ) கிரகவர்மன்
ஆ) அவலோகிதேஷ்வர போதிசத்வர்
இ) பிரபாகரவர்த்தனர்
ஈ) போனி
விடைகுறிப்பு:
ஆ) அவலோகிதேஷ்வர போதிசத்வர்
வினா 3.
________என்பவர் அயலுறவு மற்றும் போர்கள் தொடர்பான அமைச்சர் ஆவார்.
அ) குந்தலா
ஆ) பானு
இ) அவந்தி
ஈ) சர்வாகதா
விடைகுறிப்பு:
இ) அவந்தி
வினா 4.
கீழ்கண்டவற்றுள் ஹர்ஷரால் எழுதப்பட்ட நூல் எது?
அ) ஹர்ஷசரிதம்
ஆ) பிரியதர்சிகா
இ) அர்த்த சாஸ்திரா
ஈ) விக்ரம ஊர்வசியம்
விடைகுறிப்பு:
ஆ) பிரியதர்சிகா
வினா 5.
கீழ்கண்டவற்றுள் தவறானது எது?
அ) தர்மபாலர் சோமபுரியில் பெரியதொரு பௌத்த விகாரையைக் கட்டினார்.
ஆ) இராமபாலர் இராமசரிதத்தை எழுதினார்.
இ) மகிபாலர் கீதங்கள் வங்காளத்தின் கிராமப் பகுதிகளில் இப்போதும் பாடப்படுகின்றன.
ஈ) கௌடபாடர் ஆகம சாத்திரத்தை இயற்றினார்.
விடைகுறிப்பு:
ஆ) இராமபாலர் இராமசரிதத்தை எழுதினார்.
II. குறுகிய விடை தருக
- மதுபனி செப்புப் பட்டயம்
-
பன்ஸ்கெரா செப்புப்
பட்டயம்.
-
சோன்பட் செப்பு முத்திரை
- நாளந்தா களிமண் முத்திரை.
- அமைச்சர் போனியின்
அறிவுரைப்படி கன்னோசி அரியணையில் அமர்ந்தார்.
-
ராஜ்புத்திரர், சிலாதித்யா பட்டங்களுடன் ஹர்ஷர் கன்னோசி
மன்னரானார்.
- ஹர்ஷர் தலைநகரை தானேஸ்வரத்தில் இருந்து கன்னோசிக்கு மாற்றினார்.
- இரண்டாம் விக்கிரம பாலரின்
மகனே முதலாம் மஹிபாலர்.
-
முதலாம் மஹிபாலர பாலர்
வம்சத்தின் பெயரை ஓரளவு மீட்டெடுத்தார்.
- இராஜேந்திர சோழனின் படைகள் கங்கையைக் கடக்காதபடி தடுத்தார்.
- பொ.ஆ. 949ஆம் ஆண்டு தக்கோலம் போர் நடைபெற்றது,
-
இராஷ்டிரகூட அரசர்
மூன்றாம் கிருஷ்ணர் சோழர்களை முறியடித்தார்.
- ராமேஸ்வரம் வரை சென்று அங்கு ஒரு வெற்றித் துணை நிறுவினார்.
- நாளந்தா பல்கலைக் கழக
வளர்ச்சிக்கு பாலர்கள் ஆதரவு அளித்தனர்.
-
பௌத்த, சமண, சமஸ்கிருத இலக்கியங்களின் வளர்ச்சிக்கு வித்திட்டது.
-
முக்கிய அறிஞர்கள் அதிஷா,
சரகர், சிலபத்ரர், ஜினமித்ரர், முக்திமித்ரர்.
III. சுருக்கமான விடை தருக
- ஹர்ஷர் சீனாவின் டான்ங்
பேரரசர் டாய் சுங்குடன் நல்லுறவு கொண்டிருந்தார்.
-
பொ.ஆ. 643 மற்றும் 647 இல் சீனத் தூதுக்குழு ஹர்ஷரது அரசவைக்கு
வந்தன.
-
ஹர்ஷர் அண்மையில் இறந்ததை
அறிந்து சீனத் தூதுவர் மனம் வருந்தினார்.
- சீனத் தூதுவர் ஹர்ஷரது ஆட்சியை அபகரித்தவனை சீனாவிற்கு சிறை பிடித்தார்.
- ஹர்ஷரது குற்றவியல்
சட்டங்களும், விசாரணைகளும்
கடுமையாக இருந்தன.
-
மீமாம்சகர்கள் குற்றவியல்
வழக்குகளை விசாரித்து நீதி வழங்கியவர்கள்.
-
வழக்கமான தண்டனைகள் நாடு
கடத்துதல், உடல் உறுப்புகளை
வெட்டுதல்.
- சட்டத்தை மீறினாலோ, சதி திட்டம் தீட்டினாலோ ஆயுட்கால சிறைத் தண்டனை.
- முதலாம் கிருஷ்ணர்
எல்லோராவில் கைலாசநாதர் குகைக் கோயிலை கட்டினார்.
-
முதலாம் அமோகவர்ஷர்
காலத்து ஐந்து சமண குகைகள் எல்லோராவில் உள்ளன.
-
எலிஃபண்டாவில் உள்ள
கோயிலில் நடராஜர், சதாசிவம் சிலைகள்
உள்ளன.
- எலிஃபண்டாவில் அர்த்த நாரிஸ்வரர், மகேஷமூர்த்தி சிற்பங்கள் உள்ளன.
4. ராஷ்டிரகூடர்கள் கன்னட
இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பு.
- அமோகவர்ஷர் கன்னட மொழி
நூலான "கவிராஜமார்க்கம்” இயற்றினார்.
-
"கவிராஜமார்க்கம்"
கன்னட மொழியில் முதல் கவிதையியல் நூலாகும்.
-
பழங்கால கன்னட
இலக்கியத்தின் மூன்று ரத்தினங்கள் - பம்பா, பொன்னா, ரன்னா.
- ஜீனசேனர் - சமணர்களின் ஆதிபுராணம். குணபத்ரர் சமணர்களின் மஹாபுராணம்.
- அமோகவர்ஷர், II ஆம் கிருஷ்ணர், III ஆம் இந்திரர் சமண மதத்தை ஆதரித்தனர்.
-
அமோகவர்ஷர் காலத்து ஐந்து
சமண குகைக் கோயில்கள் எல்லோராவில் உள்ளன.
-
முதலாம் அமோகவர்ஷர்
திகம்பர சமண துறவியான ஜீனசேனரை ஆதரித்தார்.
- இரண்டாம் கிருஷ்ணரின் ஆன்மீக வழிகாட்டியாக குணபத்ரர் விளங்கினார்.
IV. விரிவான விடை தருக
- சிவனை வழிபட்டு வந்த
ஹர்ஷர் விரைவில் பௌத்த மதத்திற்கு மாறினார்.
-
ராஜ்யஸ்ரீ மற்றும் யுவான்
சுவாங் முயற்சிகளால் பௌத்த மதத்தைத் தழுவினார்.
-
ஹர்ஷர் எல்லா மதங்களையும்
ஆதரித்தார். மாமிசம் உண்பது தடை செய்தார்.
-
பல மதங்களைச் சேர்ந்த
அறிஞர்களின் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்தார்.
-
ஹர்ஷர் பொ.ஆ. 643 இல் இரண்டு பௌத்த மதக் கூட்டங்களைக்
கூட்டினார்.
-
கன்னோசி கூட்டத்தில்
இருபது அரசர்களும், பல மாநில
அறிஞர்களும் பங்கேற்றனர்.
-
பிரயாகையில் ஐந்து
ஆண்டுகளுக்கு ஒரு முறை பௌத்த மதக் கூட்டம் நடத்தினார்.
- ஹர்ஷர் தனது செல்வங்களை அனைத்து பிரிவு மக்களுக்கும் பகிர்ந்தளித்தார்.
- யுவான் சுவாங் வட
இந்தியாவின் நிலை குறித்து சி-யூ-கி நூலில் விவரித்துள்ளார்.
-
மக்களிடையே சமூக
நல்லிணக்கம் நிலவியது. வழிபாட்டுச் சுதந்திரம் வழங்கப்பட்டது.
-
இந்தியச் சமூகத்தில்
நான்கு பிரிவினருக்கான தொழில்களைக் குறிப்பிட்டுள்ளார்.
-
திருமண முறைகள், பெண்கள் முகத்திரை அணியும் வழக்கம் பற்றி
கூறியுள்ளார்.
-
மக்கள் பருத்தி, பட்டு ஆடைகள் மற்றும் அணிகலன்களை இருபாலரும்
அணிந்தனர்.
-
இந்தியர்கள் மரக்கறி உணவை
உண்டனர். இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டன.
- நகரங்கள் மற்றும் கிராமங்களின் அமைப்பு, அழகு, பாதுகாப்பு பற்றி விவரித்துள்ளார்.
- வங்காளத்தை ஆட்சி செய்த
பாலர்கள் மகாயான பௌத்த மதத்தை ஆதரித்தனர்.
-
பௌத்த தத்துவ ஞானி
ஹரிஷ்பத்ரர் தர்மபாலரின் ஆன்மீக குருவாக விளங்கினார்.
-
தர்மபாலர் பிகாரில்
விக்ரமசீலா பௌத்த மடாலயத்தைக் கட்டினார்.
-
தர்மபாலர் சோமபுரியில்
ஒரு பெரிய பௌத்த விகாரை நிறுவினார்.
-
தேவபாலர் நாளந்தா
மடாலயத்தைப் பராமரிக்க ஐந்து கிராமங்களை வழங்கினார்.
-
விக்ரமசீலா, நாளந்தா பௌத்த மடாலயங்கள் சிறந்த கல்வி
மையங்களாக விளங்கின.
- முதலாம் மகிபாலர் சாரநாத், நாளந்தா, கயா போன்ற புனித தலங்களை அமைத்தார்.
- சிவன் மற்றும் விஷ்ணு
வழிபாட்டையும், சமண மதத்தையும்
ஆதரித்தனர்.
-
ராஷ்டிரகூடர்கள்
காலத்தில் கன்னட, சமஸ்கிருத
இலக்கியங்கள் வளர்ச்சி கண்டன.
-
கன்னட இலக்கியத்தின்
மூன்று ரத்தினங்கள் (பொன்னா, ரன்னா, பம்பா) தோன்றினர்.
-
இந்தியச் சிற்பக்
கலைக்கும், ஓவிய கலைக்கும்
சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளனர்.
-
ராஷ்டிரகூடர்கள் எல்லோரா,
எலிஃபண்டா குடைவரைக்
கோயில்களைக் கட்டினார்கள்.
-
எல்லோராவில் ஒரே கல்லில்
செதுக்கப்பட்ட கைலாசநாதர் கோயில் சிறப்பானவை.
- முதலாம் அமோகவர்ஷர் கவிராஜ மார்க்கம் என்ற கன்னட நூலை இயற்றினார்.
0 Comments:
Post a Comment