Tamil Nadu Board 11th Standard History Unit 7: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 7 – History from the Tamil Nadu State Board 11th Standard textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of History Unit 7 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 11th students! Prepare well and aim for top scores. Thank you!
அலகு 7 : குப்தர்I. சரியான விடையைத் தேர்வு செய்க
வினா 1.குப்தர் காலம் குறித்த கீழ்க்கண்ட சான்றுகளில் எது நம்ப முடியாதது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
அ) இலக்கியச் சான்றுகள்
ஆ) கல்வெட்டு சான்றுகள்
இ) நாணயச் சான்றுகள்
ஈ) கதைகள், புராணங்கள்
விடைகுறிப்பு:
ஈ) கதைகள், புராணங்கள்
வினா 2.
பொருத்துக.
எழுதியவர் – இலக்கியப் படைப்பு
1) சூரிய சித்தாந்தா – தன்வந்திரி
2) அமரகோஷா – வராஹமிகிரா
3) பிருஹத்சம்ஹிதா – ஆர்யபட்டர்
4) ஆயுர்வேதா – அமரசிம்மா
அ) 4, 3, 1, 2
ஆ) 4, 1, 2, 3
இ) 4, 2, 1, 3
ஈ) 4, 3, 2, 1
விடைகுறிப்பு:
ஈ) 4, 3, 2, 1
வினா 3.
…………………. க்குக் கவிராஜா என்ற பட்டம் அளிக்கப்பட்டது?
அ) முதலாம் சந்திரகுப்தர்
ஆ) சமுத்திரகுப்தர்
இ) இரண்டாம் சந்திரகுப்தர்
ஈ) ஸ்ரீகுப்தர்
விடைகுறிப்பு:
ஆ) சமுத்திரகுப்தர்
வினா 4.
……………………… -என்ற சீனப் பயணி பொ.ஆ. ஐந்தாம் நூற்றாண்டின் இந்திய சமூகத்தைக் குறித்து விரிவாக எழுதியுள்ளார்.
அ) இட்சிங்
ஆ) யுவான் – சுவாங்
இ) பாஹியான்
ஈ) வாங்-யுவான்-சீ
விடைகுறிப்பு:
இ) பாஹியான்
வினா 5.
கீழ்க்கண்டவற்றில் எது குப்தர் காலத்துக் குடைவரைக் குகைக் கோயில் இல்லை?
i) உதயகிரி குகை (ஒடிசா)
ii) அஜந்தா-எல்லோரா குகை (மகாராஷ்டிரா)
iii) எலிபண்டா குகை (மகாராஷ்டிரா)
iv) பாக் (மத்தியப் பிரதேசம்)
அ) i
ஆ) ii
இ) iii
ஈ) iv
விடைகுறிப்பு:
இ) iii
வினா 6.
தர்க்கம் குறித்த முதல் முழுமையான பௌத்த நூலை எழுதியவர் ………………………
அ) திக்நாகர்
ஆ) வசுபந்து
இ) சந்திரகாமியா
ஈ) வராகமிகிரர்
விடைகுறிப்பு:
ஆ) வசுபந்து
II. குறுகிய விடை தருக
- ஸ்ரீகுப்தர்
- கடோத்கஜர்
- முதலாம் சந்திர குப்தர்
- சமுத்திர குப்தர்
- இரண்டாம் சந்திர குப்தர்
- முதலாம் குமார குப்தர்
- ஸ்கந்த குப்தர்
- ஹூணர்கள் காஸ்பியன் கடல்
பகுதியில் வாழ்ந்த பழங்குடி இனத்தவர்.
-
ஹூணர்கள் ரோமபுரிப்
பேரரசின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தவர்கள்.
- மத்திய ஆசியாவில் இருந்து இந்தியா நோக்கி படையெடுத்து வந்தனர்.
- மதுராவில் மக்கள்தொகை
அதிகம். அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
-
அரசரது நிலத்தில்
பயிரிடுவோர் தானியத்தில் ஒரு பகுதியை தரவேண்டும்.
- குற்றவாளிகளுக்கு மிதமாகவோ கடுமையாகவோ அபராதம் விதிக்கப்பட்டது.
- தர்க்க அறிவியல் சார்ந்த
முதல் பௌத்த நூலை வசுபந்து இயற்றினார்.
-
சந்திரகோமியர்
சந்திரவியாகரணம் என்ற இலக்கண நூலைப் படைத்தார்.
- திங்கநாதர், ஆர்யதேவர், ஆர்யஅசங்கர் பல நூல்களை இயற்றினார்.
- சமுத்திர குப்தரின் ஆட்சி,
படையெடுப்புகள், சாதனைகள் பற்றி கூறுகிறது.
-
ஹரிசேனர் பொறித்த
இக்கல்வெட்டில் 33 வரிகள்
காணப்படுகிறது.
- நாகிரி வரிவடிவத்தில் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டு உள்ளது
III. சுருக்கமான விடை தருக
- குப்தப் பேரரசு தேசம் அல்லது புக்தி என்ற மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன.
- மாநிலங்கள் விஷ்யா என்ற பல மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தன.
- மாவட்டத்தின் கீழ் விதி, பூமி, பதகா, பீடா போன்ற நிர்வாக அலகுகள் இருந்தன.
- கிராம மட்டத்தில் கிராமிகா, கிராம் அத்யக்ஷா போன்ற அதிகாரிகள் இருந்தனர்.
- வங்காளத்தில் ஆட்சி செய்த பாலர் வம்ச அரசரான தர்மபாலர் நிறுவினார்.
- விக்ரமசீலா பல்கலைக் கழகம் இந்தியாவின் தொடக்க காலக் கல்வி மையம்.
- பௌத்த, சமண, சமஸ்கிருத இலக்கியங்களின் வளர்ச்சிக்கு வழி வகுத்தது.
- வேதக் கல்வி முறையின் வழிமுறைகளைப் பின்பற்றி விக்ரமசீலா நிறுவப்பட்டது.
- சமண நூல்கள் முதலில்
பிராகிருதத்தில் பின்னர் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டன.
-
பல பெரிய அறிஞர்கள்
உருவாகினர். விமலா சமண இராமாயணத்தை எழுதினார்.
-
இந்து புராணங்களும்
இதிகாசங்களும் சமணப் பார்வையில் மாற்றி எழுதப்பட்டன.
- சித்தசேன திவாகரா சமணர்களிடையே தர்க்க சாஸ்திரத்திற்கு அடித்தளமிட்டார்.
- குப்தர் காலத்தில்
சுழியம் மற்றும் பதின்ம இலக்க முறை கண்டுபிடிக்கப்பட்டன.
-
ஆரியபட்டரின்
ஆரியபட்டீயம் கணிதம், கோணவியல்,
அல்ஜீப்ரா பற்றி
பேசுகிறது.
-
வராஹமிகிரரின் பிருஹத்
சம்ஹிதா வானவியல், புவியியல்,
தாவரவியல் பற்றியது.
- நவனிதகம் என்ற மருத்துவ நூல் மருந்துகள் தயாரிக்கும் முறையை கூறுகிறது.
- உள்நாட்டுப் பூசல்களும், அரச குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகளும்.
- வாகடக அரசரான ஹரிசேனர் மாளவத்தையும் குஜராத்தையும் கைப்பற்றினார்.
- ஹூணர்கள் படையெடுப்பால் குப்தப் பேரரசின் நிதி நிலைமை மோசமானது.
- பல சிற்றரசர்கள் உருவாகி குப்தப் பேரரசு மகதத்தில் மட்டுமென சுருங்கியது.
IV. விரிவான விடை தருக
- குப்த பேரரசு இந்தயாவில்
ஒரு மாபெரும் சக்தியாக வளர்ச்சி அடைந்தது.
-
துணைக் கண்டத்தின் பெரிய
பகுதியை அரசியல் ரீதியாக ஒன்றிணைத்தது.
-
வலிமையான மைய அரசும் அதன்
ஆதிக்கத்தின் கீழ் பல அரசுகளும் இருந்தன.
-
செயல்திறன் மிக்க வணிகக்
குழுகளால் குப்தப் பொருளாதாரம் எழுச்சி கண்டது.
-
கலை, அறிவியல், கல்வி, இலக்கியம் ஆகியவை சிறப்பாக வளர்ச்சி பெற்றது.
-
சமஸ்கிருத மொழியில் பல
பெரிய நூல்களும் படைப்புகளும் தோன்றின.
-
கட்டிடக்கலை, சிற்பம், நுண்கலை ஆகியன நல்ல பண்பாட்டு முதிர்ச்சி
கண்டது.
- மக்கள் சுதந்திரமாக வாழ்ந்தனர். உயர் குடியினர் வாழ்க்கைமுறை உச்சத்தில் இருந்தது.
- சேஷத்ரா -பயிரிடக்கூடிய
நிலம்
-
கிலா- தரிசு நிலம்
-
அப்ரஹதா -காடு அல்லது
தரிசு நிலம்
-
வாஸ்தி - குடியிருக்கத்
தகுந்த நிலம்
- கபடசஹாரா - மேய்ச்சல் நிலம்
- நிவி தர்மா அறக்கட்டளை
போன்ற அமைப்புக்கு வழங்கப்பட்ட நில மானியம்.
-
நிவி தர்ம அக்சயனா
நிரந்தர அறக்கட்டளை பெற்றவர்களுக்கு தரப்பட்ட உரிமை.
- அப்ரதா தர்மா - வருவாயைப் பயன்படுத்தலாம். ஆனால் நிர்வாக உரிமை இல்லை.
- பூமி சித்ராயனா - தரிசு நிலத்தை சாகுபடி நிலமாக மாற்றியவருக்குத் தரப்பட்ட உரிமை.
- வணிக குழுக்கள் பற்றிக்
கூறும் செப்பேடுகளும் முத்திரைகளும் கிடைத்துள்ளன.
-
பொருள்களின் உற்பத்தி
பெருகியதில் வணிகக் குழுகளின் பங்கு முக்கியமானது.
-
குப்தர் காலத்து வணிகக்
குழுக்கள் தன்னாட்சி அதிகாரம் பெற்று செயல்பட்டன.
-
குப்தர் காலத்தில் வணிகக்
குழுகளின் சட்ட திட்டங்களை அரசும் மதித்தது.
-
வணிகக் குழுகள்
வங்கிகளின் பங்கையும் மக்கள் நலப் பணிகளையும் ஆற்றியது.
-
நிழல் குடைகள், சத்திரங்கள், விடுதிகள், கோயில்கள், மண்டபங்கள் கட்ட உதவின.
-
பலவித குழுகளும், பலவித குழுக்களைக் கொண்ட குழும அமைப்புகளும்
இயங்கின.
- கைவினைஞர்கள் குழுகள், வங்கியாளர்கள் குழுகள், வணிகர்கள் குழுகள் இயங்கின.
0 Comments:
Post a Comment