Tamil Nadu Board 11th Standard History Unit 6: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 6 – History from the Tamil Nadu State Board 11th Standard textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of History Unit 6 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 11th students! Prepare well and aim for top scores. Thank you!
அலகு 6 : மௌரியருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்
I. சரியான விடையைத் தேர்வு செய்க
வினா 1.
அலெக்சாண்டரின் திறன்மிக்க தளபதிகளுள் ஒருவர். ……………………
அ) செலியுகஸ் நிகேடர்
ஆ) அன்டிகோனஸ்
இ) அண்டியோகஸ்
ஈ) டெமெட்ரியஸ்
விடைகுறிப்பு:
அ) செலியுகஸ் நிகேடர்
வினா 2.
செலியுகஸ் நிகேடரால் தலைநகரம் பாடலிபுத்திரத்துக்கு …………………… தூதராக மெகஸ்தனிஸ் அனுப்பப்பட்டார்.
அ) ரோமானிய
ஆ) கிரேக்க
இ) சீன
ஈ) பிரிட்டிஷ்
விடைகுறிப்பு:
ஆ) கிரேக்க
வினா 3.
வழக்கமான தூதர்கள் மற்றும் கடிதப் பரிமாற்றம் ………………
அ) இந்தியாவிலிருந்து மேற்குக்கான வழக்கமான வணிகத்தைப் பாதித்தது.
ஆ) இந்தியாவிலிருந்து மேற்குக்கு வழக்கமான வணிகத்திற்கு உதவியது.
இ) இந்தியாவிலிருந்து கிழக்குக்கு வழக்கமான வணிகத்திற்கு உதவியது.
ஈ) மேற்கூறிய எதுவுமில்லை
விடைகுறிப்பு:
(ஆ) இந்தியாவிலிருந்து மேற்குக்கு வழக்கமான வணிகத்திற்கு உதவியது.
வினா 4.
இந்தோ -கிரேக்க அரசர்களில் நன்கறியப்பட்டவர் ……………………
அ) யூதிடெமஸ்
ஆ) டெமெட்ரியஸ்
இ) மினாண்டர்
ஈ) ஆன்டியால்ஸைடஸ்
விடைகுறிப்பு:
இ) மினாண்டர்
வினா 5.
குஷாண நாணயங்கள் ……………………. நாணயங்களை விட உயர்ந்த தரத்தில் இருந்தன.
அ) ரோமானிய
ஆ) கிரேக்க
இ) குப்த
ஈ) சாதவாகன
விடைகுறிப்பு:
அ) ரோமானிய
வினா 6.
இந்தோ -கிரேக்கக் கலை மற்றும் சிற்பப் பாணி …………………………. என்று குறிப்பிடப்பட்டது.
அ) மதுரா கலை
ஆ) காந்தாரக் கலை
இ) பாக்கலை
ஈ) பாலா கலை
விடைகுறிப்பு:
ஆ) காந்தாரக் கலை
வினா 7.
கீழ்க்கண்டவற்றில் பொருத்தமற்றது எது?
அ) புத்தசரிதம் – அஸ்வகோஷர்
ஆ) எரித்ரியக் கடலின் பெரிப்ளஸ் – மெகஸ்தனிஸ்
இ) அர்த்தசாஸ்திரம் – கௌடில்யர்
ஈ) காமசூத்திரம் – வாத்சாயனர்
விடைகுறிப்பு:
ஆ) எரித்ரியக் கடலின் பெரிப்ளஸ் – மெகஸ்தனிஸ்
வினா 8.
சக சத்ரப்களில் மிகவும் புகழ் பெற்றவர் ……………………
அ) மொக
ஆ) ருத்ரதாமன்
இ) அஸிஸ்
ஈ) யசோவர்மன்
விடைகுறிப்பு:
ஆ) ருத்ரதாமன்
வினா 9.
ஐரோப்பாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வணிகத்தின் தன்மைகள் பொது ஆண்டின் தொடக்கத்தில் மாறியதற்குக் காரணம்.
i) பொ.ஆ.மு. கடைசி நூற்றாண்டின் முடிவில் மத்திய தரைக்கடல் உலகின் பெருஞ்சக்தியாக ரோம் எழுச்சியுற்றது.
ii) அரேபியக் கடலில் வீசும் பருவக் காற்றுகளின் காலமுறை இயல்புகள் பொ.ஆ. முதல் நூற்றாண்டில் ஹிப்பால ஸால் கண்டுபிடிக்கப்பட்டது.
அ) (i) சரி
ஆ) (ii)சரி
இ) (i),(ii) இரண்டுமே சரி
ஈ) (i),(ii) இரண்டுமே தவறு
விடைகுறிப்பு:
இ) (i),(ii) இரண்டுமே சரி
வினா 10.
………………………. பகுதியில் ரோமானிய நாணயங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.
அ) அரிக்கமேடு
ஆ) ஆதிச்சநல்லூர்
இ) புகார்
ஈ) பல்லாவரம்
விடைகுறிப்பு:
அ) அரிக்கமேடு
II. குறுகிய விடை தருக
- மேற்கு மற்றும் மத்திய
ஆசியாவை சேர்ந்தவர்கள் இந்தியா மீது படையெடுத்தது.
-
கிரேக்கர்கள், சாகர்கள், குஷாணர்கள் இந்தியாவில் ஆட்சியை நிறுவியது.
- இந்தியாவுடன் காணப்பட்ட விரிவான வணிகத் தொடர்புகள்.
- செலியுகஸ் நிகேடர் 500 போர் யானைகளை பரிசாகப் பெற்றார்.
-
கிரேக்கர்கள் -
மௌரியர்கள் இடையே திருமண உறவு ஏற்பட்டது.
- கிரேக்க தூதுவர் மெகஸ்தனிஸ் பாடலிபுத்திரம் அனுப்பப்பட்டார்.
- யவன என்ற சொல் இந்தியா
முழுவதும் கிரேக்கர்களைக் குறிக்கிறது.
-
இது "யயுனா” என்ற பாரசீக மொழிச் சொல்லில் இருந்து வந்தது.
- இந்தியாவில் இச்சொல் கிரேக்கர்களை, கலப்பின மக்களை குறிக்கிறது.
- இந்தோ - கிரேக்க அரசர்களில்
நன்கு அறியப்பட்டவர் மினாண்டர்.
-
மினாண்டரின் நாணயங்கள்
வடமேற்கில் அதிகமாக கிடைத்துள்ளன.
- காபூல், சிந்து சமவெளி முதல் மேற்கு உத்திரப் பிரதேசம் வரை கிடைத்துள்ளன.
- சாகர்கள் ஆட்சியில்
நியமிக்கப்பட்ட மாகாண ஆளுநர்களே சத்ரபுகள்.
-
விரைவில் சத்ரபுகள்
பலரும் சுதந்திர ஆட்சியாளர்களாக மாறினர்.
- அவர்கள் மகாசத்ரபுகள் என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டனர்.
இந்தியாவில் இருந்து
ரோமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள்:
- மிளகு, முத்து, தந்தம், பட்டுத் துணிகள், நீலக்கல், கோமேதகம், வைரம், ஆமைஓடு, விளாமிச்சை வேர்த் தைலம், தாளிசபத்திரி, பருத்தித் துணிகள் ஆகியன ஏற்றுமதி செய்யப்பட்டன.
ரோமில் இருந்து
இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள்:
- நாணயங்கள், தாமிரம், தகரம், ஈயம், மதுவகைகள், புஷ்பராகக் கல், அஞ்சனம், பவழம், கச்சா கண்ணாடி ஆகியன இறக்குமதியாயின.
- வெளிநாடுகளோடு தரைவழி
மற்றும் கடல்வழி வணிகத்தில் ஈடுபட்டனர்.
-
வணிகர்கள் எண்ணிக்கை
பெருகி சமுதாயத்தில் முக்கியமானோர் ஆயினர்.
- ஒரு பொருளை மட்டுமே வணிகம் செய்யும் தனித்தனி அங்காடிகள் இயங்கின.
III. சுருக்கமான விடை தருக
- கிரேக்க வெள்ளி நாணயங்கள்
பாணியில் வடிவமைக்கப்பட்டு இருந்தன.
-
ஒரு பக்கத்தில் அரசரின்
உருவத்தையும், பெயரையும் தாங்கி
இருக்கின்றன.
-
பல வகையான தலைக்
கவசங்களோடு அரசர்களின் உருவத்தை பொறித்தனர்.
- தனித்த முகம் மற்றும் உடல் கூறுகளைக் கொண்ட உருவத்தைக் கொண்டுள்ளன.
- இந்தோ - கிரேக்க
அரசர்களிலேயே நன்கு அறியப்பட்டவர் மினாண்டர்.
-
பாஞ்சாலம், மதுரா அரசர்களோடு சேர்ந்து கங்கைப் பகுதியைச்
சூறையாடினார்.
-
கலிங்க அரசர் காரவேலனை
வீழ்த்தினார். பாடலிபுத்திரத்தைத் தாக்கினார்.
- நாகசேனருடன் விவாதம் செய்தார். மிலிந்த-பின்ஹா என்ற நூலை எழுதினார்.
- முற்கால ரோமானியர்கள்
குமரி முனையைச் சுற்றிக் கொண்டு செல்லவில்லை.
-
மேற்குக் கடற்கரை
துறைமுகங்களே ரோமானியர்களின் வணிக மையமாக இருந்தது.
-
பாலக்காடு கணவாய் வழியாக
கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கரூர் வந்தடைந்தனர்.
- இப்பகுதிகள் கோமேதகம், இரும்பு எஃகு ஆகியவற்றின் உற்பத்தி மையங்களாகும்.
- மேற்குக் கடற்கரையில் இருந்த முசிறி துறைமுகம் பரபரப்பான வணிக மையமாகும்.
- அரிசியை ஏற்றி வந்த படகுகள் திரும்பிச் செல்கையில் மீன்களை ஏற்றிச் சென்றன.
- கருமிளகு மூட்டைகள் கப்பலில் வந்த தங்கத்திற்கு பண்டமாற்றாக அமைந்தன.
- முசிறி இரண்டு வணிகச் சுற்றுகளின் மையம் என சங்க பாடல்கள் கூறுகின்றன.
5. பரிமாற்றத்துக்கான ஒரு
ஊடகமாகப் பணத்தின் முக்கியத்துவத்தை விவரிக்கவும்.
- பணத்தைக் கொண்டு
பொருட்களை வாங்குவதும் விற்பதும் சுலபமாக இருந்தது.
-
வரியை பணமாகச்
செலுத்துவது மக்களுக்கும் வணிகர்களுக்கும் எளிதாக இருந்தது.
-
பணம் என்பது விலை உயர்ந்த
தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களாக இருந்தன.
- நாணயங்களின் தன்மை, அளவு மற்றும் தரத்திற்கு ஏற்ப பொருட்கள் விற்கப்பட்டன.
- பாடலிபுத்திரம் நினைவுச்
சின்னங்களில் கிரேக்கப் பண்பாட்டுத் தாக்கம் உள்ளது.
-
மௌரியர் நிர்வாக
அமைப்புக்கு பாரசீக, கிரேக்க நிர்வாக
முறைகளே தூண்டுகோல்.
-
இந்தியாவில் தனித்தன்மை
கொண்ட கலை சிந்தனைப் போக்கு தோன்றியது.
- வடமேற்கு இந்தியாவில் இந்தோ - கிரேக்க அரசாட்சிகள் தோன்றின.
IV. விரிவான விடை தருக
- இந்தோ - கிரேக்க
அரசர்களின் எழுச்சி எகிப்து வரை வணிகம் செய்ய உதவியது.
-
வட மேற்கு ஆப்கானிஸ்தான்
வழியாக தரைவழி வணிகம் நடைபெற்றது.
-
பாரசீக வளைகுடா, செங்கடல் வழியாக கடல்வழி வணிகம் நடைபெற்றது.
-
முத்து, தந்தம், ஆமைஓடு, அவுரிச் சாயம், தாளிசபத்திரி ஆகியன ஏற்றுமதியாயின.
-
கிரேக்கப் பண்பாட்டுத்
தாக்கத்தை பாடலிபுத்திர நினைவுச் சின்னங்களில் காணலாம்.
-
மாறுபட்ட, தனித்தன்மை கொண்ட கலைச் சிந்தனைப் போக்குத்
தோன்றியது.
-
மேற்கு இந்தியாவில் இந்தோ
- கிரேக்க அரசர்களின் ஆட்சி எழுச்சி பெற்றது.
-
மௌரியர் நிர்வாக
அமைப்புக்கு பாரசீக, கிரேக்க நிர்வாக
முறைகளே தூண்டுகோல்.
- கிரேக்க வணிகர்களும் கைவினைக் கலைஞர்களும் இந்தியாவிற்கு வந்தனர்.
- கனிஷ்கர் ஆதரித்த பௌத்த அறிஞர்கள் நாகார்ஜுனர், வசுமித்திரர், பார்ஸ்வர்.
- பௌத்த தத்துவ ஞானி அஸ்வகோஷர், புத்தசரிதம் என்ற நூலை இயற்றினார்.
- உலோக வார்ப்புக் கலை கனிஷ்கர் உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட்டார்.
- மதுராவுக்கு அருகே கனிஷ்கரின் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
- கனிஷ்கரின் சிலையில் வார் பூட்டிய அங்கி, நீண்ட மேலங்கி, காலணிகள் உள்ளன.
- சிற்பக் கலையில் இந்திய கிரேக்கக் கூறுகள் சேர்ந்து புதிய முறை உருவானது.
- இந்தோ-கிரேக்க பாணியில் உருவான காந்தாரக் கலை வளர்ச்சி பெற்றது.
- கனிஷ்கர் காலத்தில் தட்சசீலம் பகுதிகளில் புத்தரின் சிலைகள் செதுக்கப்பட்டன.
- மதுரா அருகே செம்மணற் கல்லில் நுட்பமாக பல சிற்பங்களும் செதுக்கப்பட்டன.
- பொ.ஆ. தொடக்கத்தில் உலக
வரலாற்றில் இரு முக்கிய வளர்ச்சிகள் ஏற்பட்டன.
-
இரு வளர்ச்சிகள் ஐரோப்பிய
இந்திய வணிகத்தின் வரையறைகளை மாற்றியது.
-
கிரேக்க அரசுகளை
அகற்றிவிட்டு ரோமானிய அரசு பெருஞ்சக்தியாக மேலழுந்தது.
-
ரோமானியக் குடியரசு
பேரரசர் அகஸ்டஸின் கீழ் ஒரு மாபெரும் பேரரசாக மாறியது.
-
ஐரோப்பாவிலும் வட
ஆப்பிரிக்காவிலும் ரோமானிய அரசு பல வெற்றிகளைப் பெற்றது.
- ரோமானிய அரசு பல வெற்றிகள் மூலம் மிகப் பெரும் செல்வங்களைக் குவித்திருந்தது.
- ரோம் செல்வ செழிப்பு மிக்க நகரமாகவும், உலகின் பெருஞ்சக்தியாகவும் மேலழுந்தது.
- தமிழ்நாட்டின் நறுமணப் பொருள்கள், துணி வகைகளின் தேவை அதிகரித்தது.
- தமிழ் நிலப்பகுதி அரசியல்
ரீதியாக பல சிற்றரசுகளாகத் துண்டுபட்டு இருந்தது.
-
பொ.ஆ. முதல் நூற்றாண்டில்
தமிழ்நாட்டில் மூவேந்தர்கள் அரசாட்சி நடத்தினர்.
-
வஞ்சியைத் தலைநகராகக்
கொன்டு சேரர்கள் ஆட்சி நடத்தினர்.
-
உறையூரைத் தலைநகராகக்
கொன்டு சோழர்கள் ஆட்சி நடத்தினர்.
-
மதுரையைத் தலைநகராகக்
கொன்டு பாண்டியர்கள் ஆட்சி நடத்தினர்.
-
மூவேந்தர்களைத் தவிர
சிறிய பகுதிகளை ஆட்சி செய்த வேளிர்கள் இருந்தனர்.
-
மௌரிய அரசர்கள் தமிழ்
மூவேந்தர்களை குறித்து அறிந்து வைத்திருந்தனர்.
- அசோகரின் 2-வது பாறைக் கல்வெட்டாணை மூவேந்தர்கள் பற்றி குறிப்பிடுகிறது.
0 Comments:
Post a Comment