Tamil Nadu Board 12th Standard Economics - Unit 6 : Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 6 – Economics from the Tamil Nadu State Board 12th Standard textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of Economics Unit 6 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 12 students! Prepare well and aim for top scores. Thank you!
இயல் 6:வங்கியியல்
I. சரியான விடையை தேர்வு செய்க.
அ) நிதி நிறுவனம்
ஆ) கூட்டு பங்கு நிறுவனம்
இ) தொழில்
ஈ) சேவை நிறுவனம்
விடைகுறிப்பு:
அ) நிதி நிறுவனம்
2. ஒரு வணிக வங்கி செய்யும் பணி
அ வைப்புகளை எற்றக்கொள்வது
ஆ) கடன் வழங்குவது
இ) அ மற்றும் ஆ
ஈ) மேற்சொன்ன எதுவுமல்ல.
விடைகுறிப்பு:
இ) அ மற்றும் ஆ
3. வணிக வங்கிகளின் பணிகளின் இருபெரும் பிரிவு
அ) முதன்மைப் பணிகள்
ஆ) இரண்டாம் நிலை பணிகள்
இ) மற்ற பணிகள்
ஈ) மேற்சொன்ன அனைத்தும்
விடைகுறிப்பு:
ஈ) மேற்சொன்ன அனைத்தும்
4. வங்கிக் கடன் என்பது எதைக் குறிக்கிறது?
அ) கடன் பணம்
ஆ) முன்பணம்
இ) கடன் பணமும் முன் பணமும்
ஈ) கடன் பெறுதல்
விடைகுறிப்பு:
இ) கடன் பணமும் முன் பணமும்
5. கடன் உருவாக்கம் என்பதன் பொருள்
அ) கடனும் முன்பண பெருக்கமும்
ஆ) வருவாய்
இ) செலவு
ஈ) சேமிப்பு
விடைகுறிப்பு:
அ) கடனும் முன்பண பெருக்கமும்
6. வங்கியல்லா நிதி நிறுவனங்கள்-வைத்திருப்பதில்லை
அ) வங்கி உரிமம்
ஆ) அரசு ஏற்பு
இ) பணச்சந்தை ஏற்பு
ஈ) நிதி அமைச்சக அனுமதி
விடைகுறிப்பு:
அ) வங்கி உரிமம்
7. மைய வங்கி நாட்டின் அதிகார அமைப்பு
அ) பணவியல்
ஆ) நிதியியல்
இ) கூலி
ஈ) தேசிய வருவாய்
விடைகுறிப்பு:
அ) பணவியல்
8. வங்கிகளின் வங்கி என அழைக்கப்படுவது
அ) ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
ஆ) நபார்டு
இ) ICICI
ஈ) இந்திய ரிசர்வ் வங்கி
விடைகுறிப்பு:
ஈ) இந்திய ரிசர்வ் வங்கி
9. கடைசி நேரத்தில் உதவும் உற்ற நண்பன் என்ற பணியினைச் செய்வது
அ) மைய வங்கி
ஆ) வணிக வங்கிகள்
இ) நிலவள வங்கிகள்
ஈ) கூட்டுறவு வங்கிகள்
விடைகுறிப்பு:
அ) மைய வங்கி
10. வங்கி விகிதம் என்பது
அ) முதல்நிலை பத்திரங்களை மறு தள்ளுபடி செய்வது
ஆ) வட்டி விகிதம்
இ) அயல்நாட்டுல் செலாவணி
ஈ) வளர்ச்சி விகிதம்
விடைகுறிப்பு:
அ) முதல்நிலை பத்திரங்களை மறு தள்ளுபடி செய்வது
11. ரெப்போ விகிதம் என்பதன் பொருள்
அ) வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம்
ஆ) ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம்
இ) அயல்நாட்டுச் செலாவணி விகிதம்
ஈ) நாட்டின் வளர்ச்சி விகிதம்
விடைகுறிப்பு:
ஆ) ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம்
12. நெறிமுறை தூண்டல் என்பது
அ) உத்தமநிலைப் படுத்தல்
ஆ) உச்ச நிலைப் படுத்தல்
இ) தூண்டுதல் நடவடிக்கை
ஈ) குறைவு நிலைப் படுத்துதல்
விடைகுறிப்பு:
இ) தூண்டுதல் நடவடிக்கை
13. வேளாண் மறுநிதி மேம்பாட்டுக் கழகம் துவங்கப்பட்டது
அ) ஜீன்3, 1963
ஆ) ஜீலை 3, 1963
இ) 1, 1963
ஈ) 1, 1963
விடைகுறிப்பு:
ஈ) ஜீலை 1, 1963
14. நபார்டு வங்கி எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?
அ) ஜீலை 1962
ஆ) ஜூலை 1972
இ) 1982
ஈ) 1992
விடைகுறிப்பு:
இ) ஜீலை 1982
15. ஏற்றமதி - இறக்குமதி வங்கி துவங்கப்பட்டது?
அ) ஜீன் 1982
ஆ) ஏப்ரல் 1982
இ) மே1982
ஈ) மார்ச் 1982
விடைகுறிப்பு:
ஈ) மார்ச் 1982
16. மாநில நிதிக் கழகம் எந்த சட்டத்தின் கீழ் துவங்கப்பட்டது?
அ) இந்திய அரசு
ஆ) தமிழக அரசு
இ) ஒன்றிய பகுதி
ஈ) உள்துறை அரசு
விடைகுறிப்பு:
அ) இந்திய அரசு
17. பணவியல் கொள்கையை வடிவமைப்பது
அ) கூட்டுறவு வங்கிகள்
ஆ) வணிக வங்கிகள்
இ) மைய வங்கி
ஈ) வெளிநாட்டு வங்கி
விடைகுறிப்பு:
இ) மைய வங்கி
18. நிகழ்நிலை வங்கியகம் என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
அ)இ-வங்கி
ஆ) இணைய வங்கி
இ) ஆர்.டி.ஜி.எஸ்
ஈ) நெப்ட்
விடைகுறிப்பு:
ஆ) இணைய வங்கி
19. ஏ.டி.எம் (ATM) என்பதன் விரிவாக்கம் என்ன?
அ) தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம்
ஆ) சரிசெய்து பணம் வழங்கும் இயந்திரம்
இ) தானாக பணம் வழங்கும் முறை
ஈ) எந்த நேரமும் பணம் (Any Time Money)
விடைகுறிப்பு:
அ) தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம்
20. 2016 ல் பணமதிப்பு நீக்கம் எந்தெந்த மதிப்புப் பணங்களுக்கு ஏற்படுத்தப்பட்டது?
அ) ₹500 மற்றும் 1000
இ) ₹1000 மற்றும் 2000
ஈ) ₹200 மற்றும் 500
ஈ) மேற்சொன்னவை அனைத்தும்
விடைகுறிப்பு:
அ) ₹500 மற்றும்₹1000
II. கீழ்க்காண்பவற்றுக்கு ஓரிரு சொற்களில் விடையளி
21. வணிக வங்கிகள் என்பதனை வரையறுவிடைகுறிப்பு:
- வணிக வங்கிகள் இலாப நோக்கம் உடையவை.
- அதனால் அவைகள் வைப்பக்களை பெற்று முதலீட்டுக்கான கடன்களை அளிக்கின்றன.
22. கடன் உருவாக்கம் என்றால் என்ன?
விடைகுறிப்பு:
- கடன் உருவாக்கம் என்பது கடன்களையும், முன் பண அளிப்பினையும் அதிகரிக்கும் ஒரு செயல்.
- வங்கிக் கடன் என்பது வாடிக்கையாளர்களின் வைப்புகளிலிருந்து தேவைப்படுவோருக்கு கடன் மற்றும் முன்பணம் கொடுப்பது.
- மொத்த பண அளிப்பில் கடன் பணத்தின் அளவினை அதிகரிப்பது கடன் உருவாக்கம் எனப்படும்.
23. மைய வங்கி என்பதனை வரையறு.
விடைகுறிப்பு:
- மைய வங்கி, ரிசர்வ் வங்கி அல்லது பணவியல் அதிகார அமைப்பு ஆகும்.
- அரசின் பணம், பண அளிப்பு மற்றும் வட்டிவிகிதம் ஆகியவற்றை மேலாண்மை செய்யும் ஒரு நிறுவனம் ஆகும்.
- நாட்டிலுள்ள வணிக வங்கிகளை மேற்பார்வையிடுவதும் இதன் பணியாகும்
24. CRR மற்றும் SLR ஆகியவற்றினை வேறுபடுத்துக
விடைகுறிப்பு:
- ரொக்க இருப்பு விகிதம் வணிக வங்கிகளிடம் வந்து சேரும் கேட்பு மற்றும் கால வைப்புகளில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை அவைகள் மைய வங்கியில் இருப்பாக வைத்திருப்பதே ரொக்க இருப்பு விகிதம் ஆகும்.
- சட்டபூர்வ நீர்மை விகிதம் வங்கிகள் தன்னகத்தே எப்பொழுதும் வைத்திருக்க வேண்டிய ரொக்கம், தங்கம் மற்றும் ஒப்புதல் பெற்ற பத்திரங்கள் சட்ட பூர்வ நிர்மை விகிதம் ஆகும்.
25. வெளி அங்காடி நடவடிக்கை என்பதன் பொருள் கூறு.
விடைகுறிப்பு:
- பொதுச் சந்தையில் மைய வங்கி அரசின் கடன் பத்திரங்களை வெளியிடுவதும் திரும்பப்பெறுவதும் வெளிச்சந்தை நடவடிக்கை ஆகும்.
26. கடன் விழியோகப் பகிர்வு என்றால் என்ன?
விடைகுறிப்பு:
- வணிக வங்கிகள் வழங்கும் கடனகள் பலவேறு நோக்கங்களுக்காக வழங்கப்படுகிறது.
- நாட்டின் பண அளிப்புச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அக்கடன் நோக்கங்களைப் பட்டியலிட்டு வரையறை செய்வதன் மூலம் கடன் கட்டுப்பாட்டினை ஏற்படுத்துவது ஆகும்.
27. விவசாயக் கடன் வழங்கும் துறையின் பணிகளை குறிப்பிடுக.
விடைகுறிப்பு:
- நிபுணத்துவம் பெற்ற அலுவலரை நியமித்து விவசாய கடன் தொடர்பான அனைத்து வினாக்களையும் ஆய்வு செய்வது
- ஊரகத் துறைக்கு தருதி வாய்ந்த நிறுவனங்கள் மூலமாக விவசாயக் கடன் வழங்குவது.
III. கீழ்வரும் வினாக்களுக்கு ஒரு பத்தி அளவில் பதில் தருக
28. வணிக வங்கிகளின் கடன் உருவாக்க முறை நுட்பத்தினை எழுதுக.விடைகுறிப்பு:
- வங்கிக் கடன் என்பது வாடிக்கையாளர்களின் வைப்புகளிலிருந்து தேவைப்படுவோருக்கு அவர்களின் விண்ணப்பம் மற்றும் ஒப்பந்தத்தின் பேரில் கடன் மற்றும் முன்பணம் கொடுப்பது ஆகும்.
- வணிக வங்கிகள் தங்களின் கடன் அல்லது முன்பணம் அளிக்கும் முறை அல்லது சொத்துக்களை வாங்கும் தன்மைகள் மூலமாக தேவை வைப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடிகிறது.
29. வங்கியில்லா நிதியமைப்புகளைப் பற்றி சிறு குறிப்பு தருக.
விடைகுறிப்பு:
- வங்கியல்லாத நிதி நிறுவனம் என்பது முழு வங்கிக்கான உரிமம் கொண்டது அல்ல. இது மைய வங்கியால் கண்காணிக்கப்படுவதும் அல்ல.
- இது வைப்புகளை பெற்று கடன் வழங்குகிறது. வங்கி பணிகளை செய்யாமல் நிதி பரிமாற்றங்களை மட்டும் செய்கிறது.
- எ.கா. நிதி கழகங்கள், சீட்டு நிறுவனங்கள், யூனிட் டிரஸ்ட் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள்.
30. கடன் கட்டுப்பாட்டு முறைகளைக் கூறுக.
விடைகுறிப்பு:
கடன் கட்டுப்பாட்டு முறைகள்:
கடன் அளவுக் கட்டுப்பாட்டு முறைகள்:
2. வெளிச் சந்தை நடவடிக்கைகள்
3. மாறும் குறைந்தபட்ச வங்கி ரொக்க இருப்பு விகிதம்
2. நேரடி நடவடிக்கைகள்
3. நெறி முறைத்தூண்டல்
4. விளம்பரப்படுத்துதல்
5. நுகர்வோர் கடனை நெறிப்படுத்துதல்
6. விளிம்புநிலை தேலைத் தொகையை மாற்றுதல்
31. நபார்டின் பணிகள் யாவை?
விடைகுறிப்பு:
- உற்பத்தி மற்றும் முதலீட்டுக்காக விவசாயம், சிறு தொழில்கள், குடிசைத் தொழில்கள், கைத் தொழில்கள் மற்றும் இதர ஊரகத் தொழில் நடவடிக்கைகளுக்காக மறுகடனை வழங்குகிறது.
- குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்ட கால கடனை வழங்குகிறது.
- மாநில அரசுகளுக்கு 20 ஆண்டு நீண்ட கால கடன்களை வழங்குகிறது.
- மைய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு நீண்ட கால கடனை அளிக்கிறது.
32. இந்திய தொழில் நிதிக் கழகத்தின் பணிகளைக் குறிப்பிடுக.
விடைகுறிப்பு:
- இந்திய ரூபாய் மற்றும் வெளிநாட்டு பணத்தில் நீண்ட காலக் கடன்களை வழங்குகிறது.
- வெளியிடப்பட்ட சம உரிமைப் பங்குகள், முன்னுரிமைப் பங்குகள் மற்றும் கடன் ஒப்புறுதியளிக்கிறது. பத்திரங்களுக்கு
- சம உரிமைப் பங்குகள், முன்னுரிமைப் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களை வாங்குகிறது.
33. பணச் சந்தையையும், மூலதனச் சந்தையையும் வேறுபடுத்துக.
விடைகுறிப்பு:
பணச்சந்தை
|
மூலதனச்சந்தை
|
குறுகிய கால நிதிக்
கருவிகளை கையாளும் சந்தை
|
நீண்ட கால நிதிக் கருவிகளை வாணிபம் செய்யும் சந்தை
|
முதிர்ச்சியடையும்
நோக்கில், குறுகிய கால நிதியை பணச்
சந்தையில் அளிக்கிறது.
|
உற்பத்தி நோக்கில்
நிறுவனங்கள் மற்றும் அரசுக்கு தேவைப்படும் நிதியினை திரட்டும் யாமாக உள்ளது.
|
34 பணமதிப்பு நீக்கத்தின் நோக்கங்களைக் குறிப்பிடுக.
- கருப்பு பணத்தினை ஒழிப்பது
- இலஞ்சத்தை ஒழிப்பது
- தீவிரவாதத்திற்கு பணம் செல்வதை தடுப்பது மற்றும்
- கள்ளப் பணத்தினை தடுப்பது ஆகியன.
IV. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு பக்க அளவில் விடையளி
விடைகுறிப்பு:
- மூலதன திரட்சி.
- கடன் உருவாக்கம்.
- அதிக உற்பத்தி திறனைக் கொண்ட முதலீட்டை நோக்கி பணத்தை முறைப்படுத்துதல்.
- சரியான தொழிற்சாலைகளை ஊக்குவித்தல்.
- கடனை பணமாக்குகிறது.
- அரசிற்கு நிதி வழங்குகிறது.
- வேலைவாய்ப்பினை உருவாக்குதல்.
- வங்கிகள் தொழில் முனைவினை ஊக்கப்படுத்துகிறது.
36. வணிக வங்கிகளின் பணிகளை விளக்குக.
விடைகுறிப்பு:
- வணிக வங்கிகள் இலாப நோக்கமுடைய அவைகள் வைப்புகளைப் பெற்று முதலீட்டுக்கான கடன்களை அளிக்கின்றன.

விடைகுறிப்பு:
- பண அதிகார அமைப்பு.
- காகிதப் பண வெளியீடு.
- வங்கி உரிமங்கள் வழங்குபவர்.
- அரசுக்கான வங்கி.
- வங்கிகளின் வங்கி.
- கடைநிலைக் கடன் ஈவோன்.
- தீர்வாக செயல்படுகின்றது.
- அந்நிய செலாவணி பாதுகாவலன்.
- பொருளாதாரத்தை நெறிப்படுத்துகிறது.
- அரசு கடன் பத்திரங்களை நிர்வகிக்கிறது.
- செலுத்துதல் மற்றும் தீர்வு செய்வதில் நெறியாளராகவும், மேலாளராகவும் செயல்படுகிறது.
- மேம்பாட்டுப் பணி.
- பணவியல் மற்றும் இதர தகவல்களை வெளியிடுகிறது.
- பரிவர்த்தனை மேலாளர் மற்றும் நெறியாளர்.
- வங்கி குறை தீர்ப்பாயத் திட்டம்.
- இந்திய வங்கி நெறிமுறை மற்றும் மதிப்பீட்டு வாரியம்.
38. பணவியல் கொள்கையின் நோக்கங்கள் யாவை? விளக்குக.
விடைகுறிப்பு:
- பணத்தின் நடுநிலைத் தன்மை.
- விகித நிலைத்தன்மை.
- விலை நிலைத்தன்மை.
- முழு வேலைவாய்ப்பு.
- பொருளாதார வளர்ச்சி.
- செலுத்து சமநிலையில் சமநிலையை பேணுதல்.
0 Comments:
Post a Comment