6th Tamil - Book Back Answers - unit 2.2 - Guides


 


    6th Tamil - Book Back Answers - Unit 2.2 - Download

    Tamil Nadu Board 6th Standard Tamil - Unit 2.2: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 2.2 – from the Tamil Nadu State Board 6th Standard Tamil textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Unit 2.2 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 6 students! Prepare well and aim for top scores. Thank you!

    இயல் 2.2 சிறகின் ஓசை 

    I. மதிப்பீடு 

    சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக

    1. தட்பவெப்பம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதகக் கிடைப்பது __________.
    அ) தட்பம் + வெப்பம் 
     
    2. வேதியுரங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதகக் கிடைப்பது _______________.
    ஆ) வேதி + உரங்கள் 
     
    3. தரை + இறங்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________.
    அ) தரையிறங்கும் 
     
    4. வழி + தடம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
    ஆ) வழித்தடம்
     
    5. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி _____________.
    அ) துருவப்பகுதி
     

    கோடிட்ட இடங்களை நிரப்புக

    1. மிக நீண்ட தொலைவு பறக்கும் பறவை ………
    2. பறவைகள் வலசை போவதைப் பற்றிப் பாடிய தமிழ்ப்புலவர் ………..
    3. பறவைகள் இடம்பெயர்வதற்கு ……………. என்று பெயர்.
    4. இந்தியாவின் பறவை மனிதர் ………….
    5. பறவைகள் வலசை போகக் காரணங்களுள் ஒன்று …….
    விடைகுறிப்பு: 
    1. ஆர்டிக் ஆலா
    2. சத்தி முத்தப் புலவர்
    3. வலசை போதல்
    டாக்டர். சலீம் அலி
    5. தட்ப வெப்ப நிலை மாற்றம்
     

    சொற்றொடர் அமைத்து எழுதுக

    1. வெளிநாடு …………………
    விடைகுறிப்பு:
     நம் நாட்டில் படித்துவிட்டு வெளிநாடு சென்று வேலை செய்வது நல்லது அன்று.
     
    2. வாழ்நாள் …………………
    விடைகுறிப்பு:
    வாழ்நாள் முழுவதும் உண்மை மட்டுமே பேசி வாழ்ந்தவன் அரிச்சந்திரன்.
     
    3. செயற்கை ……………….
    விடைகுறிப்பு:
    விவசாயத்தில் செயற்கை உரங்களை இடுவது மண்ணிற்குக் கேடு.
     

    பொருத்தமான சொல்லைக் கொண்டு நிரப்புக

    1. மரங்களை வளர்த்து ………… யைக் காப்போம் ………. உரங்களைத் தவிர்த்து நிலவளம் காப்போம் (செயற்கை / இயற்கை)
    2. வலசைப் பறவைகள் வருகை தமிழகத்தில் ……… தற்போது சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை …………….. (குறைந்துள்ளது / மிகுந்துள்ளது)
    விடைகுறிப்பு:
    1.இயற்கை, செயற்கை
    2. மிகுந்துள்ளது, குறைந்துள்ளது
     

    குறுவினா

    1.பறவைகள் எக்காரணங்களுக்காக இடம் பெயர்கின்றன?
    விடைகுறிப்பு: 
    உணவு, இருப்பிடம், தட்பவெப்பநிலை மாற்றம், இனப்பெருக்கம்
     
    2.வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் யாவை?
    விடைகுறிப்பு: 
    தலையில் சிறகு வளர்தல், இறகுகளின் நிறம் மாறுதல், உடலில் கற்றையாக முடி வளர்தல்
     

    சிறுவினா

    1.சிட்டுக்குருவியின் வாழ்க்கை பற்றிச் சிறு குறிப்பு எழுதுக.
    விடைகுறிப்பு:  
            சிட்டுக்குருவி கூடு கட்டிவாழும் பறவையினத்தைச் சார்ந்தது. கூடுகட்டிய பின் மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும். பதினான்கு நாள்கள் அடைகாக்கும். பதினைந்தாம் நாளில் குஞ்சுகள் வெளிவரும். தானியங்கள், புழு பூச்சிகள். மலர் அரும்புகள். இளந்தளிர்கள், தேன் போன்றவை சிட்டுக் குருவிகளின் உணவாகும்.
     
    2. வலசைப் பறவைகளின் பயணம் பற்றி நீங்கள் அறிந்தவை யாவை?
    விடைகுறிப்பு:  
             பறவைகள் கண்டம்விட்டுக் கண்டம் பறக்கின்றன. பறவைகள் இடம் பெயர்தலை 'வலசை போதல்' என்பர். நீர்வாழ் பறவைகளே பெரும்பாலும் வலசை செல்கின்றன.பறவைகள் தங்களுக்கென ஒரு வழித்தடத்தைத் தேர்தெடுத்து, அந்தப் பாதையிலேயே பறக்கின்றன.

    சிந்தனை வினா

    1.பறவை இனங்கள் அழியாமல் காப்பாற்றப்பட நாம் செய்ய வேண்டியவை பற்றிச் சிந்தித்து எழுதுக.
    விடைகுறிப்பு:  
    (i) அழியும் நிலையில் உள்ள பறவைகளை அறிந்து அவற்றிற்குத் தேவையான உணவு, மருத்துவ உதவி செய்து இனப்பெருக்கத்தை அதிகப்படுத்த வேண்டும்
    (ii) ஆல், அரசு போன்ற மரங்களையும் அவரை, புடலை போன்ற செடி, கொடிகளையும் வளர்க்கலாம்.
    (iii) நமது மண்ணுக்கேற்ற பிறவகை உள்ளூர் தாவரங்களையும் வளர்க்கலாம்.
    (iv) தோட்டங்களிலும் வயல்வெளிகளிலும் செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றைத் தெளிப்பதைத் தவிர்க்கலாம்.





     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive