Tamil Nadu Board 10th Standard Social Science - History Unit 5: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 5 – History from the Tamil Nadu State Board 10th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of History Unit 5 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 10 students! Prepare well and aim for top scores. Thank you!
அலகு 5:19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்
I. சரியான விடையைத் தேர்வு செய்க.
1. எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிக்கப்பட்டது?அ) 1827
ஆ) 1829
இ) 1826
ஈ) 1927
விடைகுறிப்பு:
ஆ) 1829
2. தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பெற்ற சமாஜத்தின் பெயர் யாது?
அ) ஆரிய சமாஜம்
ஆ) பிரம்ம சமாஜம்
இ) பிரார்த்தனை சமாஜம்
ஈ) ஆதி பிரம்ம சமாஜம்
விடைகுறிப்பு:
அ) ஆரிய சமாஜம்
3. யாருடைய பணியும் இயக்கமும், 1856ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது?
அ) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
ஆ) இராஜா ராம்மோகன் ராய்
இ) அன்னிபெசன்ட்
ஈ) ஜோதிபா பூலே
விடைகுறிப்பு:
அ) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
4. ‘ராஸ்ட் கோப்தார்’ யாருடைய முழக்கம்?
அ) பார்சி இயக்கம்
ஆ) அலிகார் இயக்கம்
இ) இராமகிருஷ்ணர்
ஈ) திராவிட மகாஜன சபை
விடைகுறிப்பு:
அ) பார்சி இயக்கம்
5. நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர் யார்?
அ) பாபா தயாள் தாஸ்
ஆ) பாபா ராம்சிங்
இ) குருநானக்
ஈ) ஜோதிபா பூலே
விடைகுறிப்பு:
ஆ) பாபா ராம்சிங்
6. விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?
அ) M.G. ரானடே
ஆ) தேவேந்திரநாத் தாகூர்
இ) ஜோதிபா பூலே
ஈ) அய்யன்காளி
விடைகுறிப்பு:
அ) M.G. ரானடே
7. ‘சத்யார்த்தபிரகாஷ்’ எனும் நூலின் ஆசிரியர் யார்?
அ) தயானந்த சரஸ்வதி
ஆ) அயோத்தி தாசர்
இ) அன்னிபெசன்ட்
ஈ) சுவாமி சாரதாநந்தா
விடைகுறிப்பு:
அ) தயானந்த சரஸ்வதி
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. ……………. சமரச வேத சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்.2. புனே சர்வஜனிக் சபாவை நிறுவியவர் …………………
3. குலாம்கிரி நூலை எழுதியவர் …………………..
4. இராமகிருஷ்ணா மிஷன் ………………ஆல் நிறுவப்பட்டது.
5. ………………. அகாலி இயக்கத்தின் முன்னோடியாகும்.
6. ‘ஒரு பைசா தமிழன்’ பத்திரிக்கையைத் துவக்கியவர் ……………. ஆவார்.
விடைகுறிப்பு:
1. இராமலிங்க சுவாமிகள்
2. மகாதேவ் கோவிந்த் ரானடே
3. ஜோதிபா பூலே
4. சுவாமி விவேகானந்தர்
5. சிங்சபா
6. அயோத்தி தாசர்
III. சரியான கூற்றைத் தேர்வு செய்க.
1. i) இராஜா ராம்மோகன் ராய் ஒரு கடவுள் கோட்பாட்டை போதித்தார்.ii) அவர் உருவ வழிபாட்டை ஆதரித்தார்.
iii) சமூகத் தீமைகளைக் கண்டனம் செய்வதை எதிர்த்து அவர் சிற்றேடுகளை வெளியிட்டார்.
iv) இராஜா ராம் மோகன் ராய் கவர்னர் வில்லியம் பெண்டிங்கால் ஆதரிக்கப்பட்டார்.
அ) i) சரி
ஆ) i), ii) ஆகியன சரி
இ) i), ii), iii) ஆகியன சரி
ஈ) i), iii) ஆகியன சரி
விடைகுறிப்பு:
ஈ) i), iv) ஆகியன சரி
2. i) பிரார்த்தனை சமாஜம் டாக்டர் ஆத்மாராம் பாண்டுரங்கால் நிறுவப்பெற்றது.
ii) இந்த சமாஜம் அனைத்துச் சாதியினரும் பங்கேற்கும் சமபந்திகளையும் சாதிக்கலப்பு திருமணங்களையும் ஊக்குவித்தது.
iii) ஜோதிபாபூலே ஆண்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றினார்.
iv) பிரார்த்தனை சமாஜம் பஞ்சாபைப் பிறப்பிடமாகக் கொண்டது.
அ) i) சரி
ஆ) ii) சரி
இ) i), ii) ஆகியன சரி
ஈ) iii), iv) ஆகியன சரி
விடைகுறிப்பு:
இ) i), ii) ஆகியன சரி
3. i) இராமகிருஷ்ணா மிஷன் கல்வி, உடல் நலம், பேரிடர்களின்போது நிவாரணப் பணி செய்தல் போன்ற சமூகப்பணிகளில் செயலூக்கத்துடன் ஈடுபட்டது.
ii) பேரின்பநிலை எய்தும் பழக்கங்களின் மூலம் ஆன்ம ரீதியாக இறைவனோடு இணைவதை இராமகிருஷ்ணர் வலியுறுத்தினார்.
iii) இராமகிருஷ்ணர் இராமகிருஷ்ணா மிஷனை ஏற்படுத்தினார்.
iv) இராமகிருஷ்ணர் வங்கப்பிரிவினையை எதிர்த்தார்.
அ) i) சரி
ஆ) i) மற்றும் ii) சரி
இ) iii) சரி
ஈ) iv) சரி
விடைகுறிப்பு:
ஆ) i) மற்றும் ii) சரி
4. கூற்று : ஜோதிபா பூலே ஆதரவற்றோருக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான விடுதிகளையும் திறந்தார்.
காரணம் : ஜோதிபா பூலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தை ஆதரித்தார்.
அ) கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக இல்லை.
ஆ) கூற்று சரி. காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக உள்ளது.
இ) இரண்டுமே தவறு.
ஈ) காரணம் சரி. ஆனால் கூற்று பொருத்தமற்றதாக உள்ளது.
விடைகுறிப்பு:
ஆ) கூற்று சரி. காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக உள்ளது.
IV. பொருத்துக.
1.
|
ஒரு பைசா தமிழன்
|
அ
|
விதவை மறுமணச் சீர்திருத்தச் சட்டம்
|
2.
|
திருவருட்பா
|
ஆ
|
நிரங்கரி இயக்கம்
|
3.
|
பாபா தயாள்தாஸ்
|
இ
|
ஆதி பிரம்மசமாஜம்
|
4.
|
ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
|
ஈ
|
பத்திரிக்கை
|
5.
|
தேவேந்திரநாத்
|
உ
|
ஜீவகாருண்யப் பாடல்கள்
|
1.
|
ஒரு பைசா தமிழன்
|
ஈ
|
பத்திரிக்கை
|
2.
|
திருவருட்பா
|
உ
|
ஜீவகாருண்யப் பாடல்கள்
|
3.
|
பாபா தயாள்தாஸ்
|
ஆ
|
நிரங்கரி இயக்கம்
|
4.
|
ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
|
அ
|
விதவை மறுமணச் சீர்திருத்தச் சட்டம்
|
5.
|
தேவேந்திரநாத்
|
இ
|
ஆதி பிரம்மசமாஜம்
|
V. சுருக்கமான விடையளிக்கவும்.
1. ரிஷி தேவேந்திரநாத் தாகூர் முன்வைத்த நம்பிக்கையின் நான்கு கூறுகளைக் குறிப்பிடுக.ரிஷி தேவேந்திரநாத் தாகூர் முன்வைத்த நம்பிக்கையின் நான்கு கூறுகள்:
- எல்லாம் வல்ல ஒரு கடவுள் மட்டுமே உள்ளார். அவரே இவ்வுலகத்தைப் படைத்தார்.
- அவர் ஒருவரே நிலையானவர், எங்கும் நிறைந்திருப்பவர். அவருக்கிணை யாருமில்லை.
- நம்முடைய வீடுபேறு, அவரை நம்புபவரையும் அவரை வணங்குவதையும் சார்ந்துள்ளது.
- நம்புவது என்பது, நேசிப்பதிலும் அவரது விருப்பத்தைச் செயல்படுத்துவதிலும் உள்ளது.
2. சமூகச் சீர்திருத்தங்களுக்கு மகாதேவ் ரானடேயின் பங்களிப்பைக் குறிப்பிடுக.
சமூகச் சீர்திருத்தங்களுக்கு மகாதேவ் ரானடேயின் பங்களிப்பு :
- மகாதேவ் ரானடே 1861 இல் விதவை மறுமணச் சங்கம் நிறுவினார்.
- 1870 இல் - புனே சர்வஜனிக் சபா, 1884 இல் தக்காணக் கல்விக் கழகம் நிறுவினார்.
3. ராமலிங்க சுவாமிகளின் சீர்திருத்தங்கள் குறித்து சிறுகுறிப்பு வரைக.
ராமலிங்க சுவாமிகளின் சீர்திருத்தங்கள் :
- 1856 இல் சமரச வேத சன்மார்க்க சங்கம் எனும் அமைப்பை நிறுவினார்.
- 1867 இல் அனைத்து மக்களுக்குமான இலவச உணவகத்தை வடலூரில் நிறுவினார்.
4. பிரம்ம சமாஜத்தால் ஒழிக்கப்பட்ட சமூகத் தீமைகள் யாவை?
பிரம்ம சமாஜத்தால் ஒழிக்கப்பட்ட சமூகத் தீமைகள் :
- சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கம் ஒழிக்கப்பட்டது.
- குழந்தைத் திருமணம், பலதார மணம் ஆகியன ஒழிக்கப்பட்டது.
- விதவைகள் மறுமணம், பெண் கல்வி ஆகியன ஆதரிக்கப்பட்டது.
6. ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் நலன்களுக்காக ஜோதிபா பூலே ஆற்றிய பணிகளை கோடிட்டுக் காட்டுக.
- ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் நலன்களுக்காக ஜோதிபா பூலே ஆற்றிய பணிகள் :
- 1852 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்கான முதல் பள்ளியை புனேயில் திறந்தார்.
- பெற்றோரில்லா குழந்தைகள் விடுதிகளையும் விதவைகள் காப்பகங்களையும் திறந்தார்.
VI. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும்.
1. 19 ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெறுவதற்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகளை விவாதிக்கவும்.19 ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெறுவதற்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகள் :
- சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கம் விதவைகளை உயிரோடு எரித்து கொல்லுதல்.
- பலதார மணம் ஆண்கள் பல பெண்களை திருமணம் செய்து கொள்ள அனுமதித்தனர்.
- குழந்தைத் திருமணம் - ஒன்றும் அறியாத வயதிலேயே திருமணம் செய்து வைத்தனர்.
- கைம்பெண் வழக்கம் விதவை பெண்களின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டன.
- பெண் கல்வி மறுப்பு பெண்கள் பள்ளி சென்று கல்வி பயிலும் உரிமை மறுக்கப்பட்டது.
- சாதி முறை - ஒடுக்கப்பட்டவர்கள் மீது சாதிக் கொடுமைகள் அதிகமாக காணப்பட்டது.
- மூடநம்பிக்கைகள் - பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்திட பல சடங்குகளை நடத்தினர்.
- கல்வி மறுப்பு - பிராமணர்கள் மட்டுமே கல்வி பயின்றனர். மற்றவர்களுக்கு மறுக்கப்பட்டது.
2. இந்தியச் சமூகத்தின் புத்தெழுச்சிக்கு ராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகானந்தரும் ஆற்றிய தொண்டினைத் திறனாய்வு செய்க.
இந்தியச் சமூகத்தின் புத்தெழுச்சிக்கு ராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகானந்தரும் ஆற்றிய தொண்டு:
ராமகிருஷ்ண பரமஹம்சர் :
- ராமகிருஷ்ணர் உயிர்களின் மேல் இரக்கம் தேவையில்லை, சேவையே தேவை என்றார்.
- ஜீவன் என்பதே சிவன், வாழ்கின்ற அனைத்து உயிர்களும் இறைவனே எனக் கூறினார்.
- மனிதர்களுக்கு செய்யும் சேவை, கடவுளுக்கு செய்யும் சேவையாகும் என போதித்தார்.
- எல்லா மதங்களும் உலகளாவிய, அனைவருக்குமான மூலக்கூறுகளை கொண்டுள்ளன.
- விவேகானந்தர் மனித குலத்திற்குத் தொண்டு செய்தல் எனும் கோட்பாட்டை கூறினார்.
- இந்து சமூகத்திற்கு புத்துயிர் அளிக்க இந்திய இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.
- ஒடுக்கப்பட்ட மக்களும் இந்து சமயச் சடங்குகளில் கலந்து கொள்ள அனுமதி என்றார்.
- பொருள் உற்பத்தியில் இந்தியர்கள் கொண்டிருந்த தாழ்வு மனப்பான்மையை நீக்கினார்.
3. பெண்களின் மேம்பாட்டிற்கு 19 ஆம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகள் ஆற்றிய பணிகள் குறித்து ஒரு கட்டுரை வரைக.
பெண்களின் மேம்பாட்டிற்கு 19 ஆம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகள் ஆற்றிய பணிகள்:
இராஜா ராம் மோகன் ராய்:
- சதி வழக்கம், குழந்தை திருமணம், பலதார மணம் ஆகியவற்றை எதிர்த்தார்.
- ஆண்களைவிட பெண்கள் கீழானவர்களாக நடத்தும் நடைமுறையை எதிர்த்தார்.
- குழந்தை திருமணத்தை எதிர்த்தார். விதவைகள் மறுமணத்தை ஆதரித்தார்.
- பெண் கல்வியை மேம்படுத்த பெண்களுக்கான பள்ளிகள் நிறுவப்பட உதவினார்.
- குழந்தை திருமண முறைக்கு எதிராக கடுமையாக போராடிக் கொண்டிருந்தார்.
- விதவைகள் மறுமணம் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தார்.
- குழந்தை திருமணத்தை எதிர்த்தார். விதவைகள் மறுமணத்தை ஆதரித்தார்.
- விதவைகள் மறுமணம் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தார்.
- ஜோதிபா பூலே :
- விதவைகள் மறுமணம் மற்றும் பெண்களின் கல்வி மேம்பாட்டுக்காக போராடினார்.
VII. செயல்பாடுகள்.
soonVIII. வரைபடப் பணி.
soon
0 Comments:
Post a Comment