Tamil Nadu Board 10th Standard Social Science - History Unit 4: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 4 – History from the Tamil Nadu State Board 10th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of History Unit 4 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 10 students! Prepare well and aim for top scores. Thank you!
அலகு 4:இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்
I. சரியான விடையைத் தேர்வு செய்க.
அ) உட்ரோ வில்சன்
ஆ) ட்ரூமென்
இ) தியோடர் ரூஸ்வேல்ட்
ஈ) பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்
விடைகுறிப்பு:
ஆ) ட்ரூமென்
அ) செப்டம்பர் 1959
ஆ) செப்டம்பர் 1949
இ) செப்டம்பர் 1954
ஈ) செப்டம்பர் 1944
விடைகுறிப்பு:
ஆ) செப்டம்பர் 1949
அ) சீட்டோ
ஆ) நேட்டோ
இ) சென்டோ
ஈ) வார்சா ஒப்பந்தம்
விடைகுறிப்பு:
ஆ) நேட்டோ
அ) ஹபீஸ் அல் – ஆஸாத்
ஆ) யாசர் அராபத்
இ) நாசர்
ஈ) சதாம் உசேன்
விடைகுறிப்பு:
ஆ) யாசர் அராபத்
அ) 1975
ஆ) 1976
இ) 1973
ஈ) 1974
விடைகுறிப்பு:
ஆ) 1976
அ) 1979
ஆ) 1989
இ) 1990
ஈ) 1991
விடைகுறிப்பு:
ஈ) 1991
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. நவீன சீனாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ………………. ஆவார்.2. 1918இல் ………….. பல்கலைகழகத்தில் மார்க்ஸியக் கோட்பாட்டை அறியும் அமைவு நிறுவப்பட்டது.
3. டாக்டர் சன் யாட் சென்னின் மறைவுக்குப் பின்னர் கோமிங்டாங் கட்சியின் தலைவராக இருந்தவர் …………….. ஆவார்.
4. அமைதியையும் பாதுகாப்பையும் விரும்பிய அரபுநாடுகளுக்கு திறந்தே இருந்த ஒப்பந்தம் ……………… ஆகும்.
5. துருக்கிய அரபுப்பேரரசை ஏற்படுத்தும் நோக்கைக் கொண்டிருந்த ஒப்பந்தம் ……………
6. ஜெர்மனி நேட்டோவில் …………….ஆம் ஆண்டு இணைந்தது.
7. ஐரோப்பியக் குழுமத்தின் தலைமையகம் ……………… நகரில் அமைந்துள்ளது.
8. ஐரோப்பிய இணைவை உறுதி செய்ய 7 பிப்ரவரி 1992இல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் ……………….. ஆகும்.
விடைகுறிப்பு:
1.டாக்டர் சன்-யாட்-சென்
2. பீகிங்
3. சியாங்-கை-ஷேக்
4. சென்டோ (அ) பாக்தாத் ஒப்பந்தம்
5. வெர்செய்ல்ஸ்
6. 1955
7. ஸ்ட்ராஸ்பர்க்
8. மாஸ்டிரிக்ட்
III. சரியான கூற்றைத் தேர்வு செய்க.
1. i) கிழக்கு ஐரோப்பாவில் 1948இல் சோவியத்நாடு நிறுவிய இடதுசாரி அரசுகளை சோவியத் இராணுவம் விடுதலை செய்தது.ii) வடக்கு அட்லாண்டிக் பகுதியில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யவே நேட்டோ உருவாக்கப்பட்டது.
iii) சிட்டோவின் உறுப்பு நாடுகள் அப்பகுதியில் மக்களாட்சி பரவுவதைத் தடுக்கும் நோக்கோடு செயல்பட்டார்கள்.
iv) ஜப்பானுக்கெதிராக பிரிட்டன் அணுகுண்டைப் பயன்படுத்தியதின் மூலம் அது ரஷ்யாவுக்கு தன்னுடைய அழிக்கும் திறனை எடுத்துக்காட்ட விரும்பியது.
அ) ii), iii) மற்றும் iv) சரி
ஆ) i) மற்றும் ii) சரி
இ) iii) மற்றும் iv) சரி
ஈ) i), ii) மற்றும் iii) சரி
விடைகுறிப்பு:
ஆ) i) மற்றும் ii) மட்டும் சரி
2. கூற்று : அமெரிக்காவின் மார்ஷல் திட்டம் போரில் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளின் மறு நிர்மானத்திற்காக முன்வைக்கப்பட்டது.
காரணம் : அமெரிக்க நாடு அத்திட்டத்தின் மூலம் மேற்கு ஐரோப்பிய நாடுகளைத் தன் செல்வாக்கின் கீழ் கொண்டுவர நினைத்தது.
அ) கூற்றும் காரணமும் இரண்டுமே சரி. ஆனால் காரணம், கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
ஆ) கூற்றும் காரணமும் தவறானவை
இ) கூற்றும் காரணமும் சரி. காரணம், கூற்றை சரியாக விளக்குகிறது
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
விடைகுறிப்பு:
இ கூற்றும் காரணமும் சரி. காரணம், கூற்றை சரியாக விளக்குகிறது.
IV. பொருத்துக.
1.
|
டாக்டர் சன் யாட் சென்
|
அ
|
தெற்கு வியட்நாம்
|
2.
|
சிங்மென் ரீ
|
ஆ
|
கோமிங்டாங்
|
3.
|
அன்வர் சாதத்
|
இ
|
கொரியா
|
4.
|
ஹோ சி மின்
|
ஈ
|
எகிப்து
|
5.
|
நிகோ டின் டியம்
|
உ
|
வடக்கு வியட்நாம்
|
1.
|
டாக்டர் சன் யாட் சென்
|
ஆ
|
கோமிங்டாங்
|
2.
|
சிங்மென் ரீ
|
இ
|
கொரியா
|
3.
|
அன்வர் சாதத்
|
ஈ
|
எகிப்து
|
4.
|
ஹோ சி மின்
|
உ
|
வடக்கு வியட்நாம்
|
5.
|
நிகோ டின் டியம்
|
அ
|
தெற்கு வியட்நாம்
|
V. சுருக்கமான விடையளிக்கவும்.
1. சீனாவில் 1911 ஆம் ஆண்டில் நடந்த புரட்சிக்கு ஏதேனும் மூன்று காரணிகளைக் குறிப்பிடுக.சீனாவில் 1911 ஆம் ஆண்டில் நடந்த புரட்சிக்கான காரணிகள் :
- அதிகமான வரி விதிப்பு, வறுமை அதிகரிப்பு, விவசாயிகள் நடத்திய தைபிங் கலகம்.
- இரு அபினிப் போர்களிலும் சீன அரசின் தோல்வி, திறந்தவெளி வாணிபக் கொள்கை.
- பேரரசி சீர்திருத்தங்களை புறந்தள்ளியது, ஐரோப்பியர்களின் வருகை, மேற்கத்திய கல்வி.
2. மாவோவின் நீண்ட பயணம் பற்றிக் குறிப்பு வரைக.
மாவோவின் நீண்ட பயணம் :
- மாவோவின் நீண்ட பயணம் 1934 இல் தொடங்கியது. 6,000 மைல்களைக் கடந்தது.
- ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர். 20,000 பேர் மட்டுமே ஷேனிப் பகுதியை அடைந்தனர்.
3. பாக்தாத் உடன்படிக்கை பற்றி அறிந்ததை எழுதுக.
பாக்தாத் உடன்படிக்கை :
- 1955 இல் துருக்கி, ஈராக், பிரிட்டன், பாகிஸ்தான், ஈரான் ஆகியன செய்து கொண்டன.
- 1958 இல் அமெரிக்கா இணைந்த பிறகு, மத்திய உடன்படிக்கை அமைப்பு என மாறியது.
4. மார்ஷல் திட்டம் என்றால் என்ன?
மார்ஷல் திட்டம் :
- மேற்கு ஐரோப்பிய நாடுகளை அமெரிக்காவின் செல்வாக்கில் வைத்துக் கொள்வது.
- ஐரோப்பிய நாடுகள் அமெரிக்க டாலர்களைப் பயன்படுத்திக் கொள்ள வழி செய்தது.
5. மூன்றாம் உலக நாடுகள் பற்றி ஒரு குறிப்பு வரைக.
மூன்றாம் உலக நாடுகள் :
- அமெரிக்கா, சோவியத் யூனியன் ஆகிய இரண்டு அணிகளிலும் சேராத நாடுகள்.
- ஆசிய - ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க ரிக்க முன்னாள் காலனி நாடுகளை குறித்தது.
6. கியூபாவின் ஏவுகணைச் சிக்கல் எவ்வாறு செயலிழக்கச் செய்யப்பட்டது?
கியூபாவின் ஏவுகணைச் சிக்கல் செயலிழக்கச் செய்யப்பட்ட விதம் :
- கியூபா மீது எப்போதும் போர் தொடுப்பது இல்லை என அமெரிக்கா உறுதி அளித்தது.
- துருக்கி (ம) இத்தாலியில் வைத்திருந்த ஏவுகணைகளை நீக்க அமெரிக்கா சம்மதித்தது.
VI. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும்.
1. சீனாவை ஒரு பொதுவுடைமை நாடாக்க மா சே துங் - கின் பங்களிப்பை அளவிடுக.சீனாவை ஒரு பொதுவுடைமை நாடாக்க மா சே துங் - கின் பங்களிப்பு:
- 1933 இல் சீன பொதுவுடைமை கட்சியின் முழு கட்டுப்பாடும் மாவோ வசம் வந்தது.
- 1934 இல் மாவோ ஒரு நீண்ட பயணத்தை தொடங்கி 6,000 மைல்களைக் கடந்தார்.
- 1945 இல் பொதுவுடைமை - கோமிங்டாங் கட்சி இடையே உள்நாட்டுப் போர் மூண்டது.
- கம்யூனிஸ்டுகள் விரும்புவது மக்களாட்சியே தவிர சர்வாதிகார ஆட்சி அல்ல என்றார்.
- மாவோ ஒருபுறம் கொரில்லா போரையும் மறுபுறம் இராணுவ நகர்வையும் கையாண்டார்.
- 1948 இல் சீனாவின் பெரும் பகுதிகளில் மாவோவின் கட்டுப்பாடு நிறுவப்பட்டிருந்தது.
- 1949 இல் பீகிங் மாநாட்டில் மா சே துங் நடுவண் ஆட்சிக் குழுவின் தலைவரானார்.
- உலகின் மாபெரும் பொதுவுடைமை சக்தியாக சீன மக்கள் குடியரசு குடியரசு உருவெடுத்தது.
2. ஐரோப்பியக் குழுமம் எவ்வாறு ஐரோப்பிய இணைவானது என்ற வரலாற்றை எடுத்தியம்புக.
ஐரோப்பியக் குழுமம் - ஐரோப்பிய இணைவாக மாறிய வரலாறு:
ஐரோப்பியக் குழுமம் :
- மே 1949 இல் லண்டனில் பத்து நாடுகள் கூடி ஐரோப்பிய சமூகத்தை உருவாக்கின.
- ஸ்ட்ராஸ்பர்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு இரு சபைகள் ஏற்படுத்தப்பட்டன.
- ஐரோப்பியப் பாதுகாப்பு சமூகம், ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு சமூகம் தோன்றின.
- ஐரோப்பியப் பொருளாதார சமூகம் (அ) பொதுச் சந்தை பிரெஸெல்ஸ் நகரில் நிறுவினர்.
- பொதுவான விவசாய கொள்கையும், பொதுவான வெளிநாட்டு வணிகமும் உருவானது.
- 1970 மற்றும் 1980 களில் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.
- ஒற்றை ஐரோப்பியச் சட்டம் 1987, ஜூலை 1 இல் நடைமுறைக்கு வந்தது.
- ஐரோப்பியப் பொருளாதார சமூகத்தின் எல்லைகளை விரிவாக்கி சட்டவடிவம் தந்தது.
- 1992 பிப்ரவரி - 7 இல் மாஸ்டிரிக்ட் ஒப்பந்தம், ஐரோப்பிய ஒன்றியத்தை ஏற்படுத்தியது.
- பொதுவான நிதிக் கொள்கையும், பொது பணமும் (யூரோ), நிறுவனங்களும் தோன்றின.
VII. செயல்பாடுகள்.
soonVIII. வரைபடப் பணி.
soon
0 Comments:
Post a Comment