Tamil Nadu Board 10th Standard Social Science - Geography Unit 5: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 5 – Geography from the Tamil Nadu State Board 10th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of Geography Unit 5 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 10 students! Prepare well and aim for top scores. Thank you!
அலகு 3:இந்தியா – மக்கள் தொகை , போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்
I. சரியான விடையைத் தேர்வு செய்க.
1. மக்கள் தொகையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பு …………………அ) வரைபடவியல்
ஆ) மக்களியல்
இ) மானுடவியல்
ஈ) கல்வெட்டியல்
விடைகுறிப்பு:
ஆ) மக்களியல்
2. ……………. போக்குவரத்து நேரடியாக உற்பத்தியாளரையும் நுகர்வோரையும் இணைக்கிறது.
அ) இரயில்வே
ஆ) சாலை
இ) வான்வழி
ஈ) நீர்வழி
விடைகுறிப்பு:
ஆ) சாலை
3. இந்தியாவில் தங்க நாற்கரச் சாலையின் நீளம் …………………….
அ) 5846 கி.மீ
ஆ) 5847 கி.மீ
இ) 5849 கி.மீ
ஈ) 5800 கி.மீ
விடைகுறிப்பு:
அ) 5846 கி.மீ
4. தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம் …………………
அ) பெங்களூரு
ஆ) சென்னை
இ) புது டெல்லி
ஈ) ஹைதராபாத்
விடைகுறிப்பு:
ஈ) ஹைதராபாத்
5. எளிதில் செல்லமுடியாத பகுதிகளுக்கு பயன்படும் போக்குவரத்து …………………
அ) சாலைப்போக்குவரத்து
ஆ) இரயில் போக்குவரத்து
இ) வான்வழிப் போக்குவரத்து
ஈ) நீர்வழிப் போக்குவரத்து
விடைகுறிப்பு:
இ வான்வழிப் போக்குவரத்து
6. கீழ்க்கண்டவற்றில் எவை வானுலங்கு ஊர்தியுடன் (ஹெலிகாப்டர்) தொடர்புடையது?
அ) ஏர் இந்தியா
ஆ) இந்தியன் ஏர்லைன்ஸ்
இ) வாயுதூத்
ஈ) பவன்ஹான்ஸ்
விடைகுறிப்பு:
ஈ) பவன்ஹான்ஸ்
7. இந்தியாவின் முக்கிய இறக்குமதி பொருள் ………………………
அ) சிமெண்ட்
ஆ) ஆபரணங்கள்
இ) தேயிலை
ஈ) பெட்ரோலியம்
விடைகுறிப்பு:
ஈ) பெட்ரோலியம்
II. பொருத்துக.
1.
|
எல்லைபுறச் சாலை
|
அ
|
செயற்கைக்கோள் தகவல்
தொடர்பு
|
2.
|
INSAT (இன்சாட்)
|
ஆ
|
நகரமயமாக்கலின் தாக்கம்
|
3.
|
மேசகான் கப்பல்கட்டும்
தளம்
|
இ
|
1955
|
4.
|
புறநகரப் பரவல்
|
ஈ
|
மும்பை
|
5.
|
NHAI
|
உ
|
1960 ஹைதராபாத்
|
1.
|
எல்லைபுறச் சாலை
|
உ
|
1960 ஹைதராபாத்
|
2.
|
INSAT (இன்சாட்)
|
அ
|
செயற்கைக்கோள் தகவல்
தொடர்பு
|
3.
|
மேசகான் கப்பல்கட்டும்
தளம்
|
ஈ
|
மும்பை
|
4.
|
புறநகரப் பரவல்
|
ஆ
|
நகரமயமாக்கலின் தாக்கம்
|
5.
|
NHAI
|
இ
|
1955
|
III. சுருக்கமான விடையளிக்கவும்.
1. இடம்பெயர்வு என்றால் என்ன? அதன் வகைகளைக் குறிப்பிடுக.விடைகுறிப்பு:
இடம்பெயர்வு மற்றும் அதன் வகைகள்:
- இடப்பெயர்வு என்பது ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு மக்கள் இடம் பெயர்ந்து செல்வதைக் குறிக்கிறது. இடப்பெயர்வு இரு வகைப்படும்.
- 1. உள்நாட்டு இடப்பெயர்வு (ஒரு நாட்டின் எல்லைக்குள் செல்வது)
- 2. சர்வதேச இடப்பெயர்வு (ஒரு நாட்டின் எல்லையை தாண்டி செல்வது)
2. இரயில் போக்குவரத்தின் நன்மைகள் ஏதேனும் நான்கினை எழுதுக.
விடைகுறிப்பு:
இரயில் போக்குவரத்தின் நன்மைகள்:
- வணிகம், சுற்றுலா மற்றும் கல்வி போன்றவற்றை ஊக்குவிக்கிறது.
- மக்களை ஒன்றிணைப்பதன் மூலம் தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கிறது.
- எளிதில் அழுகக்கூடிய வேளாண் பொருட்களை விரைவாக கொண்டு செல்கிறது.
- தொழிற்சாலைக்கும் சந்தைகளுக்கும் பொருட்களை கொண்டு செல்ல உதவுகிறது.
3. நம் நாட்டின் குழாய் போக்குவரத்து அமைப்பு பற்றி ஒரு குறிப்பு எழுதுக.
நம் நாட்டின் குழாய் போக்குவரத்து அமைப்பு:
- மேல் அசாமில் உள்ள எண்ணெய் வயலில் இருந்து கான்பூர் வரை செல்கிறது.
- குஜராத்தில் சலாயா பகுதியில் இருந்து, பஞ்சாபில் ஜலந்தர் வரை செல்கிறது.
- குஜராத்தில் ஹஜிரா முதல் உத்தரப் பிரதேசத்தில் ஜெகதீஷ்பூர் வரை செல்கிறது.
4. இந்தியாவின் முக்கிய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துகளைக் குறிப்பிடுக.
விடைகுறிப்பு:
இந்தியாவின் முக்கிய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துகள்:
- கங்கை ஆற்றில் ஹால்தியா - அலகாபாத் இடையே 1620 கி.மீ நீளம் செல்கிறது.
- பிரம்மபுத்ரா ஆற்றில் துபிரி காடியா இடையே சுமார் 891 கி.மீ நீளம் செல்கிறது.
- கேரளா மாநிலத்தில் கொல்லம் - கோட்டபுரம் இடையே 205 கி.மீ நீளம் செல்கிறது.
5. தகவல் தொடர்பு என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
விடைகுறிப்பு:
தகவல் தொடர்பு மற்றும் அதன் வகைகள் :
- தகவல் தொடர்பு என்பது தகவல்கள், எண்ணங்கள் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றின் பரிமாற்றத்தைக் குறிக்கிறது.
- தகவல் தொடர்பு இரு வகைப்படும்.
2. பொதுத் தகவல் தொடர்பு.
6. பன்னாட்டு வணிகம் வரையறு.
விடைகுறிப்பு:
பன்னாட்டு வணிகம்:
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கு இடையே நடைபெறும் வணிகம் பன்னாட்டு வணிகம் அல்லது அயல்நாட்டு வணிகம் என அழைக்கப்படுகிறது.
- ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செயல்கள் நடைபெறுகிறது.
7. சாலைப் போக்குவரத்தின் சாதக அம்சங்களை குறிப்பிடுக.
சாலைப் போக்குவரத்தின் சாதக அம்சங்கள்:
- இது குறுகிய மத்திய மற்றும் தொலைதூர சேவைகளுக்கு பொருத்தமானது ஆகும்.
- சாலைகள் அமைப்பதும், சாலைகளை பராமரிப்பதும் விலை மலிவானதாக உள்ளது.
- பண்ணைகள், தொழிற்சாலைகள், சந்தைகள் என எங்கும் எளிதில் செல்ல முடிகிறது.
IV. வேறுபடுத்துக.
1. தனிநபர் தக தகவல் தொடர்பு மற்றும் பொதுத் தகவல் தொடர்பு.விடைகுறிப்பு:
தனிநபர் தகவல் தொடர்பு
|
பொதுத் தகவல் தொடர்பு
|
இரு தனி நபர்களுக்கு
இடையேயான தகவல் பரிமாற்றத்தை குறிக்கிறது.
|
ஒரே நேரத்தில் பல
லட்சம் மக்கள் தகவல் பெறுவதை குறிக்கிறது.
|
அஞ்சல் சேவை, தந்தி, தொலைபேசி, கைப்பேசி, மின்அஞ்சல் ஆகியவை.
|
செய்தித்தாள், தொலைக்காட்சி, வானொலி, இணையம் ஆகியவை.
|
பயனாளிகள் இடையே
நேரடித் தொடர்பை ஏற்படுத்துகிறது.
|
விழிப்புணர்வு, கல்வி, பொழுதுபோக்கு அம்சங்களை வழங்குகிறது.
|
2. அச்சு ஊடகம் மற்றும் மின்னணு ஊடகம்.
விடைகுறிப்பு:
அச்சு ஊடகம்
|
மின்னணு ஊடகம்
|
முதன்முதலில் தோன்றிய
பொது தகவல் தொடர்பு சாதனம்.
|
பிற்காலத்தில் தோன்றிய
பொது தகவல் தொடர்பு சாதனம்.
|
உதாரணம் செய்தித்தாள், இதழ்கள் மற்றும் கட்டுரைகள்.
|
உதாரணம் தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையம்.
|
வாசிக்க முடியும்.
அனைத்து பிரிவு மக்களையும் சென்றடையும்.
|
பார்க்கவும் கேட்கவும்
முடியும். வசதி படைத்த மக்களையே சென்றடையும்.
|
3. சாலைவழிப் போக்குவரத்து மற்றும் இரயில்வழிப் போக்குவரத்து.
விடைகுறிப்பு:
சாலைவழிப் போக்குவரத்து
|
இரயில்வழிப்
போக்குவரத்து
|
குறுகிய தூர
பயணத்திற்கு உகந்தது.
|
தொலை தூர பயணத்திற்கு
உகந்தது.
|
சாலைகளை அமைப்பது
மற்றும் பராமரிப்பது எளிதானது.
|
இரயில் பாதைகளை
அமைப்பது மற்றும் பராமரிப்பது கடினமானது.
|
அனைத்து மக்களும்
பயன்படுத்தக் கூடிய மலிவான போக்குவரத்து.
|
ஓரளவு வசதி படைத்த
மக்கள் பயன்படுத்தக் கூடியது போக்குவரத்து.
|
4. நீர்வழிப் போக்குவரத்து மற்றும் வான்வழிப் போக்குவரத்து.
விடைகுறிப்பு:
நீர்வழிப் போக்குவரத்து
|
வான்வழிப் போக்குவரத்து
|
பழமையான போக்குவரத்து.
விலை மலிவான போக்குவரத்து.
|
நவீனகால போக்குவரத்து.
விலை அதிகமான போக்குவரத்து.
|
கனமான மற்றும் அதிக
அளவு சரக்குகளை கொண்டு செல்கிறது.
|
கனமற்ற மற்றும் குறைந்த
அளவு சரக்குகளை கொண்டு செல்கிறது.
|
குறைவான எரிபொருள்
செலவினம் கொண்ட போக்குவரத்து.
|
அதிகமான எரிபொருள்
செலவினம் கொண்ட போக்குவரத்து.
|
5. உள்நாட்டு வணிகம் மற்றும் பன்னாட்டு வணிகம்.
விடைகுறிப்பு:
உள்நாட்டு வணிகம்
|
பன்னாட்டு வணிகம்
|
ஒரு நாட்டின்
எல்லைக்குள் மட்டுமே நடைபெறும்.
|
இரண்டு அல்லது அதற்கு
மேற்பட்ட நாடுகளுக்கு இடையே நடைபெறும்.
|
உள்நாட்டு பணம் /
நாணயம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
|
அந்நிய நாட்டு பணம்
அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
|
சாலை, ரயில்பாதை போக்குவரத்து மூலம் நடைபெறுகிறது.
|
நீர்வழி, வான்வழி போக்குவரத்து மூலம் நடைபெறுகிறது.
|
V. ஒரு பத்தியில் விடையளிக்கவும்
1. நகரமயமாக்கம் என்றால் என்ன? அதன் தாக்கங்களை விளக்குக.விடைகுறிப்பு:
நகரமயமாக்கம் பொருள்:
- கிராமப்புற சமுதாயம் நகர்புற சமுதாயமாக மாற்றம் அடைவதே நகரமயமாக்கம் ஆகும்.
- மக்கள் தொகை விகிதம், வேளாண்சாரா தொழிலார்கள் விகிதம் அதிகமாக இருக்கும்.
- நகரங்கள் மற்றும் பெரு நகரங்களில் தொழில் மயமாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
- இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை தொழில்களுடன் நெருங்கிய தொடர்புடையது.
- மக்கள் தொகை அடர்த்தி அதிகரித்து மக்கள் நெருக்கடியை தோற்றுவிக்கிறது.
- குடியிருப்புகளின் பற்றாக்குறை ஏற்பட்டு குடிசை பகுதிகளை தோற்றுவிக்கிறது.
- குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலும் அதிகரிக்கிறது.
- வடிகால் பிரச்சனைகள் உண்டாகிறது. குற்றங்கள் அதிகரித்து காணப்படுகிறது.
2. இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல் தொடர்பின் முக்கியத்துவத்தை விளக்குக.
விடைகுறிப்பு:
இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல் தொடர்பின் முக்கியத்துவம்:
- செயற்கைக் கோள் பதிமங்களைப் பயன்படுத்தி தகவல்கள் பரிமாற்றம் செய்கின்றனர்.
- வானிலை ஆய்வு மற்றும் எல்லை பகுதி கண்காணிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- வானிலை முன் அறிவிப்பு, இயற்கை பேரழிவு கண்காணிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- 1969 க்கு பிறகு தகவல் தொடர்பு பரிமாற்றத்தில் செயற்கைக்கோளை பயன்படுத்தினர்.
- 1983 இல் நிறுவப்பட்ட INSAT தகவல் தெடர்பு, வானியல் ஆய்வுகள் மேற்கொண்டது.
- இன்சாட் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சாதனங்களுக்கு சமிக்கை அனுப்புகிறது.
- இன்சாட் செயற்கைக்கோள் வானிலையை கண்டறியவும், ராணுவத்திற்கும் உதவுகிறது.
- தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் இன்சாட் வரிசை, ஜி-சாட் வரிசை, கல்பனா 1, ஹேம்சாட், எஜுசாட் போன்றவை.
3. இந்தியாவின் சாலைகளை வகைப்படுத்தி விளக்குக.
விடைகுறிப்பு:
1. தேசிய நெடுஞ்சாலைகள்:
- 2016 இல் தேசிய நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் சுமார் 1,01,011 கி.மீ. ஆகும்
- இந்தியாவில் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலையாக NH 7 அமைந்துள்ளது.
- முக்கிய நகரங்களை மாநில தலைநகரம் (ம) தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கிறது.
- 2016 இல் மாநில நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் சுமார் 1,76,166 கி.மீ. ஆகும்
- மாவட்ட வட்டார தலைமை இடங்களை மாநில, தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கிறது.
- 2016 இல் மாவட்ட சாலைகளின் மொத்த நீளம் சுமார் 5,61,940 40 கி.மீ கி.மீ. ஆகும்
- பல்வேறு கிராமங்களை அதன் அருகில் உள்ள நகரங்களுடன் இணைக்கிறது.
- 2016 இல் கிராமப்புற சாலைகளின் மொத்த நீளம் சுமார் 39,35,337 கி.மீ. ஆகும்
- இந்தியாவில் எல்லைப்புற சாலைகள் நிறுவனம் 1960 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
- உலகின் உயரமான எல்லைப்புறச் சாலை லடாக்கில் உள்ள லேவில் முதல் சண்டிகர் வரை.
- இந்தியாவை அண்டை நாடுகளுடன் இணைப்பது பன்னாட்டு நெடுஞ்சாலைகள் ஆகும்.
- இணைக்கும் நாடுகள் - இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பூடான், வங்கதேசம், மியான்மர்.
VI. இந்திய புறவளி நிலவரை படத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்

2. இந்தியாவின் முக்கியத் துறை முகங்கள்.

%20%20-%20Tamil%20Medium%20Guides.png)

0 Comments:
Post a Comment