10th Social Science - Book Back Answers - Economics Unit 3 - Tamil Medium Guides

  

 


    SSLC / 10th Social Science - Book Back Answers - Economics Unit 3 - Tamil Medium

    Tamil Nadu Board 10th Standard Social Science - Economics Unit 3: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 3 – Economics from the Tamil Nadu State Board 10th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Economics Unit 3 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 10 students! Prepare well and aim for top scores. Thank you!


    அலகு 3:உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

    I. சரியான விடையைத் தேர்வு செய்க.

    1. சேமிப்பு கிடங்கு என்பது உணவுப் பங்கு தானியங்கள் அதாவது கோதுமை மற்றும் அரிசியை …………….. மூலம் அரசாங்கம் கொள்முதல் செய்கிறது.
    அ) FCI
    ஆ) நுகர்வோர் கூட்டுறவு
    இ) ICICI
    ஈ) IFCI
    விடைகுறிப்பு:

    அ) FCI

    2.  எது சரியானது?
    i) HYV – அதிக விளைச்சல் தரும் வகைகள்
    ii) MSP – குறைந்தபட்ச ஆதரவு விலை
    iii) PDS – பொது விநியோக முறை
    iv) FCI – இந்திய உணவுக் கழகம்
    அ) i மற்றும் ii சரியானவை
    ஆ) iii மற்றும் iv சரியானவை
    இ) ii மற்றும் iii சரியானவை
    ஈ) மேற்கூறிய அனைத்தும் சரி
    விடைகுறிப்பு:
    ஈ) மேற்கூறிய அனைத்தும் சரி
     
    3. நீட்டிக்கப்பட்ட உதவி பொதுச் சட்டம் 480ஐ கொண்டு வந்த நாடு …………
    அ) அமெரிக்கா
    ஆ) இந்தியா
    இ) சிங்கப்பூர்
    ஈ) இங்கிலாந்து
    விடைகுறிப்பு:
    அ) அமெரிக்கா

    4. …………….. இந்தியாவில் தோன்றியதால் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழி வகுத்தது.
    அ) நீலப் புரட்சி
    ஆ) வெள்ளைப் புரட்சி
    இ) பசுமைப் புரட்சி
    ஈ) சாம்பல் புரட்சி
    விடைகுறிப்பு:
    இ பசுமைப் புரட்சி

    5. உலகளாவிய பொது வழங்கல் முறையை ஏற்றுக் கொண்ட ஒரே மாநிலம் …………
    அ) கேரளா
    ஆ) ஆந்திரபிரதேசம்
    இ) தமிழ்நாடு
    ஈ) கர்நாடகா
    விடைகுறிப்பு:
    இ தமிழ்நாடு

    6.………………. என்பது உடல் நலம் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான உணவை வழங்கும் அல்லது பெறும் செயல்முறையாகும்.
    அ) ஆரோக்கியம்
    ஆ) ஊட்டச்சத்து
    இ) சுகாதாரம்
    ஈ) பாதுகாப்பு
    விடைகுறிப்பு:
    ஆ) ஊட்டச்சத்து


    II. கோடிட்டஇடங்களை நிரப்புக.

    1. …………… ஊட்டச்சத்து குறைபாட்டின் முக்கியமான குறியீடாகும்.
    2. ………………ஆம் ஆண்டில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.
    3. பொதுவான மக்களுக்கு பொறுப்பான விலையில் தரமான பொருள்களை வழங்குவதில் ……………… முக்கியப் பங்கு வகிக்கிறது.
    விடைகுறிப்பு:
    1. எடை குறைவாக இருப்பது
    2. 2013
    3. நுகர்வோர் கூட்டுறவு
     

    III. பொருத்துக.

    1
    நுகர்வோர் கூட்டுறவு
    மானிய விகிதங்கள்
    2
    பொது விநியோக முறை
    2013
    3
    UNDP
    குறைந்த ஏழ்மை உள்ள பகுதி
    4

     

    தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்
    தரமான பொருள்களை வழங்குதல்
    5
    கேரளா
    ஐக்கிய நாடுகள் சபை வளர்ச்சித் திட்டம்
    விடைகுறிப்பு: 
    1
    நுகர்வோர் கூட்டுறவு

    தரமான பொருள்களை வழங்குதல்

    2
    பொது விநியோக முறை

    மானிய விகிதங்கள்

    3
    UNDP

    ஐக்கிய நாடுகள் சபை வளர்ச்சித் திட்டம்

    4

     

    தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்

    2013

    5
    கேரளா

    குறைந்த ஏழ்மை உள்ள பகுதி

     

    IV. சரியான கூற்றை தேர்வு செய்க

    1.கூற்று : விலை குறைந்தால் வாங்கும் சக்தி அதிகரிக்கிறது மற்றும் இது நேர்மாறானது.
    காரணம் : பொருள்களின் உற்பத்தி குறைந்து, விலை அதிகரிப்பதால் வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது.
    அ) கூற்று சரியானது, காரணம் தவறானது
    ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறானது
    இ) கூற்று சரியானது, ஆனால் காரணம் சரியான விளக்கம் அல்ல
    ஈ) கூற்று சரியானது, காரணம் கூற்றின் சரியான விளக்கம்
    விடைகுறிப்பு:
    ஈ) கூற்று சரியானது, காரணம் கூற்றின் சரியான விளக்கம்
     

    V. குறுகிய விடையளிக்கவும்

    1. FAO வின்படி உணவு பாதுகாப்பை வரையறு.
    விடைகுறிப்பு:
    • "எல்லாமக்களும், எல்லாநேரங்களிலும், போதுமான, பாதுகாப்பான மற்றும் சத்தான உணவுக்கான உடல், சமூக மற்றும் பொருளாதார அணுகுமுறையை கொண்டிருக்கும் போது, அவர்களின் உணவுத் தேவைகளையும், சுறுசுறுப்பான சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உணவு விருப்பங்களையும் பூர்த்தி செய்வதில் உணவு பாதுகாப்பு இருக்கிறது."

    2. உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் அடிப்படைகூறுகள் யாவை?
    விடைகுறிப்பு:


    மூன்று அடிப்படைக் கூறுகள்:
    1. உணவு கிடைத்தல் விரும்பிய அளவில் உணவு இருப்பு
    2. உணவுக்கான அணுகல் - முதன்மையாக வாங்கும் திறன்
    3. உணவினை உறிஞ்சுதல் உணவை உயிரியல் ரீதியாக பயன்படுத்துவது

    3. பசுமை புரட்சியின் இந்திய உணவுக் கழகத்தி உணவுக் கழகத்தின் FC Iயின் பங்கு என்ன?
    விடைகுறிப்பு:
    1. அறுவடை செய்யப்பட்ட தானியங்கள் FCI மூலம் அரசு கொள்முதல்
    2. அறுவடை காலத்தில் FC I உணவு தானியங்களை பெற்று மிகப்பெரிய சேமிப்பு கிடங்கில் வைத்து ஆண்டு முழுவதும் வழங்குதல்
    3. விவசாயிகளின் தானியங்களுக்கு உறுதியான விலையை FCI தருகிறது.

    4. பசுமைப் புரட்சியின் விளைவுகள் என்ன?
    விடைகுறிப்பு:
    1. உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு (அ (அரிசி, கோதுமை)
    2. தானியங்கள் உற்பத்தி நிலப்பரப்பு மற்றும் விளைச்சல் அதிகரிப்பு
    3. தானிய உற்பத்தி அதிகரிப்பால் பால், கோழி மற்றும் மீன் உற்பத்தி அதிகரிப்பு


    5. தமிழ்நாட்டிலுள்ள சில ஊட்டச்சத்து திட்டங்களின் பெயரை எழுதுக.
    விடைகுறிப்பு:
    1. மதிய உணவுத் திட்டம்
    2. தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம்
    3. புரட்சித் தலைவர் MGR ஊட்டச்சத்து உணவுத் திட்டம்
    4. பிரதம மந்திரி கிராமோதயா யோஜனா திட்டம்

    VI. விரிவான விடை தருக.  

    1. பசுமை புரட்சி ஏன் தோன்றியது என்பதைப் பற்றி விவரி.
    விடைகுறிப்பு:
    • நாடு விடுதலை அடைந்த போது நாட்டின் உணவு உற்பத்தி அதிக கவலையை உண்டாக்கியது
    • போதிய அந்நிய செலாவணி இருப்பு இல்லாததால் இந்தியா பணக்கார நாடுகளிடம் சலுகை விலையில் உணவு தானியங்களை இறக்குமதி செய்தது
    • தொழில்மயமாக்கலுக்கு முன்னுரிமை அளித்ததால் விவசாயம் பாதித்தது. வறட்சி நிலவியது.
    • புதிய விவசாயக் கருவிகளைப் பற்றி தெரிந்தும் அவற்றை வாங்கிப் பயன்படுத்த பணம் இல்லை
    • நிலத்தின் உற்பத்தி திறனும் விவசாயத் தொழிலாளர்களின் உற்பத்தித் திறனும் விவசாயத் தொழிலாளர்களின் உற்பத்தித் திறனும் மிகவும் குறைவாக இருந்தது.
    • மக்கள் தொகையில் 70% விவசாயத்தில் ஈடுபட்டாலும் உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டது.
    • இச்சூழல் 1965ல் பசுமைபுரட்சி தொடங்கி 1967 முதல் 1978 வரை விவசாயத்தில் மாபெரும் புரட்சி செய்தது.
    • இதன் விளைவாக உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றது.

    2. குறைந்தபட்ச ஆதரவு விலையை விளக்குக
    விடைகுறிப்பு:
    • ஒரு பயிரின் சாகுபடியில் பல்வேறு செலவுகளை கருத்தில் கொண்டு ஒரு குறிப்பிட்ட பயிருக்கு நிபுணர் குழுவால் ஒரு விலை நிர்ணயம் செய்வது குறைந்தபட்ச ஆதரவு விலையாகும்.
    • எனினும் விவசாயிகளை திறந்தவெளி சந்தையில் அதிக விலை கிடைத்தால் அங்கேயும் விற்கலாம்.
    • குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைவாக விற்றால் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அரசே கொள்முதல் செய்யும்.
    • இதனால் பயிர் விளைச்சல் முடிவில் அவர்கள் பெறும் விலை உறுதியாக உள்ளது.
    • விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதுகாக்கப்படுகிறார்கள்.
    • இந்த விலை அறிவித்த பின், பயிர்கள் பரவலாக வளரும் இடங்களில் அரசு கொள்முதல் மையங்கள் திறக்கப்படும்.

    3. பொது விநியோக முறையை விவரிக்கவும்
    விடைகுறிப்பு:
    • மக்கள் வருமானத்தின் சமமற்ற நிலை, பொருளாதார வறுமையை கருத்தில் கொண்டு, பொது வழங்கல் முறை மூலம் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது
    • இதன் தன்மை, நோக்கம் மற்றும் செயல்பாடு மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.
    • உலகளாவிய பொது வழங்கல் முறை குடும்ப வழங்கல் கார்டு பெற்றவர்கள் அனைவருக்கும் பொருட்கள் வழங்கப்படுகிறது தமிழ்நாடு இம்முறையை பின்பற்றுகிறது
    • இலக்கு பொது வழங்கல் முறை சில அளவுகோலின் அடிப்படையில் சிலருக்கு மட்டும் பொருட்கள் வழங்கப்படுகிறது. இம்முறைக்கு மத்திய, மாநில அரசு மானியம் தருகிறது
    • 2013-ல் நிறைவேறிய தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 50% நகர்புற 75% கிராமபுற குடும்பங்களையும் உள்ளடக்கியது.
    • உலகளாவிய பொதுவழங்கள் முறையை கொண்டுள்ள தமிழ்நாடு அனைத்து அட்டைதாரர்களுக்கும் இலவச அரிசி வழங்குகிறது.

    4. வாங்கும் திறனை பாதிக்கும் காரணிகள் யாவை? அவற்றை விளக்குக.
    விடைகுறிப்பு:


    1. அதிக மக்கள் தொகை இது அதிக தேவைக்கு வழி வகுப்பதால் அளிப்பு தேவை சமமாக இல்லை எனவே சாதாரண விலை அதிகரித்து கிராமபுற மக்களின் வாங்கும் சக்தி பாதிக்கும்.
    2. அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரித்தல்
    இதில் விலையில் நிலையான அதிகரிப்பு ஏற்படுவதால், வாங்கும் சக்தியை சுரண்டி. ஏழைமக்களை பாதிக்கிறது.
    3. பொருட்களின் தேவை இதனால் பொருட்களின் விலை அதிகரித்து வாங்கும் சக்தி பாதிக்கிறது.
    4. பொருட்களின் விலை நாணய மதிப்பை பாதிக்கிறது.
    5. பொருட்களின் உற்பத்தி மற்றும் அளிப்பு குறையும் போது பொருட்களின் விலை அதிகரித்து வாங்கும் திறன் பாதிக்கிறது.
    6. வறுமை மற்றும் சமத்துவமின்மையால் வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது.

    5. புதிய வேளாண் கொள்கைக்கான முக்கிய குறிக்கோள்கள் யாவை?
    விடைகுறிப்பு:
    • உள்ளீடுகளின் (விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், நீர்பாசனம்) உற்பத்தித்திறனை உயர்த்துதல்
    • ஒவ்வொரு ஹெக்டேர் நிலத்திற்கும் உற்பத்தி அதிகரிப்பு
    • ஏழை மற்றும் குறு விவசாயிகளின் நலன்களுக்காக கடன் ஆதரவு, நிலசீர்திருத்தம். இடைத்தரகர்கள் ஒழிப்பு.
    • விவசாய துறையில் நவீன தொழில் நுட்பத்தை புகுத்துதல்
    • இந்திய விவசாயத்தின் சுற்றுச் சூழல் சீரழிவை சரிசெய்தல்
    • கூட்டுறவு சங்கங்கள், சுய உதவி நிறுவனங்களின் அதிகார தடையை நீக்குதல்.
     

     

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive