Tamil Nadu Board 8th Standard Tamil - Unit 3.5: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 3.5 – from the Tamil Nadu State Board 8th Standard Tamil textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of Unit 3.5 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 8 students! Prepare well and aim for top scores. Thank you!
இயல் 3.5 வினைமுற்று
I. கற்பவை கற்றபின்
1. ‘வாழ்க’ என்னும் சொல்லை ஐந்து பால்களிலும், மூன்று இடங்களிலும் இடம் பெறுமாறு தொடர்களை எழுதுக.எ.கா: அவன் வாழ்க. (ஆண்பால்)
விடைகுறிப்பு:
பால்கள்
அவள் வாழ்க (பெண்பால்)
அவர்கள் வாழ்க (பலர்பால்)
அது வாழ்க (ஒன்றன் பால்)
அவைகள் வாழ்க (பலவின்பால்)
இடங்கள்:
நீ வாழ்க (முன்னிலை)
அவர்கள் வாழ்க (படர்க்கை)
II. மதீப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
ஈ) மேய்ந்தது
2. பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று____________.
அ) படித்தான்
3. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் ____________.
ஆ) ஓடு
சிறுவினா
விடைகுறிப்பு:
பொருள் முற்றுப்பெற்ற வினைச் சொற்களை வினைமுற்று என்பர்.
2.தெரிநிலை வினைமுற்று எவற்றைக் காட்டும்?
விடைகுறிப்பு:
செய்பவன், கருவி, நிலம் செயல்,காலம் செய்பொருள்.
3.வியங்கோள் வினைமுற்று விகுதிகள் யாவை?
விடைகுறிப்பு:
க .இய, இயர் அல்
4.ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
விடைகுறிப்பு:
ஏவல் வினைமுற்று
|
வியங்கோள் வினைமுற்று
|
முன்னிலையில் வரும்.
|
இரு திணையிலும் வரும்.
|
ஒருமை, பன்மை வேறுபாடு உண்டு.
|
ஒருமை பன்மை
வேறுபாடில்லை.
|
கட்டளைப் பொருள் உணர்த்தும்.
|
வாழ்த்துதல் முதலிய
பொருளில் வரும்.
|
நிறுத்தக்குறிகள்
பின்வரும் தொடர்களில் உரிய இடங்களில் நிறுத்தக்குறிகளை இடுக.
1. பூக்கள் நிறைந்த இடம் சோலை ஆகும்2. திருக்குறள் அறம் பொருள் இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது
3. தமிழ்மொழி செம்மையானது வலிமையானது இளமையானது
4. கபிலன் தன் தந்தையிடம் இன்று மாலை விளையாடப் போகட்டுமா என்று கேட்டான்.
5. திரு வி க எழுதிய பெண்ணின் பெருமை என்னும் நூல் புகழ்பெற்றது
2. திருக்குறள் அறம் பொருள் இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது.
3. தமிழ்மொழி செம்மையானது வலிமையானது இளமையானது.
4. கபிலன் தன் தந்தையிடம் இன்று மாலை விளையாடப் போகட்டுமா என்று கேட்டான்.
5. திரு வி க எழுதிய பெண்ணின் பெருமை என்னும் நூல் புகழ்பெற்றது.
பின்வரும் பத்தியில் உரிய இடங்களில் நிறுத்தக்குறிகளை இடுக.
நூல் பல கல் என்பர் பெரியோர் அறிவை வளர்க்கும் நூல்கள் அனைத்தையும் நம்மால் விலை கொடுத்து வாங்க முடியுமா முடியாது நூலகங்கள் இக்குறையை நீக்க உதவுகின்றன பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைத்து நூல்களும் நிறைந்த இடம் நூலகம் ஆகும் நூலகத்தின் வகைகளாவன மையநூலகம், மாவட்ட நூலகம், கிளை நூலகம்,ஊர்ப்புற நூலகம் எனக்குப் பிடித்த நூல்களுடன் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் மகிழ்ச்சியடைவேன் என்றார் நேரு. ஆகவே, நூலகத்தின் பயன் அறிவோம் அறிவு வளம் பெறுவோம் கீழ்காணும் விளம்பரத்தை படித்து வினாக்களுக்கு விடையளி

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.
நூலகத்தைப் பயன்படுத்தும் முன் நூலகத்தைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
நூலகத்தின் தேவை:
பொழுதைப் பயனுள்ள வகையில் கழிக்கவும் நூல்களை இலவசமாகப் படிக்கவும் குறிப்பெடுக்கவும் நூலகம் தேவைப்பட்டது.
வகைகள்:
மாவட்ட மைய நூலகம்,
மாவட்ட கிளை நூலகம்,
ஊர்ப்புற நூலகம்
எனப் பலவகை நூலகங்கள் உள்ளன
நூலகத்தில் உள்ளவை:
கதை கவிதை, கட்டுரை, அறிவியல் நூல்க மாத இதழ்கள் ஆகியவை நூலகத்தில் உள்ளன. வார இதழ்கள்,
படிக்கும் முறை:
நூலகத்தில் நூல்களை எடுத்து அமைதியாகப் படிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அமர்ந்துபடிக்க வேண்டும்.
நூல்களைக் கிழிக்கவோ, சேதப்படுத்துவதோ கூடாது.
முடிவுரை
நூலகம் தேடிச் சென்று, நாடி நூல்களைப் படிப்போம் உயர்வோம்.
0 Comments:
Post a Comment