10th Social Science - Book Back Answers - History Unit 10 - Tamil Medium Guides

  


 


    SSLC / 10th Social Science - Book Back Answers - History Unit 10 - Tamil Medium

    Tamil Nadu Board 10th Standard Social Science - History Unit 10: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 10 – History from the Tamil Nadu State Board 10th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of History Unit 10 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 10 students! Prepare well and aim for top scores. Thank you!


    அலகு 10:தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

    I. சரியான விடையைத் தேர்வு செய்க.

    1. 1709இல் தரங்கம்பாடியில் ………………. ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவினார்.
    அ) கால்டுவெல்
    ஆ) F.W. எல்லிஸ்
    இ) சீகன்பால்கு
    ஈ) மீனாட்சி சுந்தரனார்
    விடைகுறிப்பு:

    இ சீகன்பால்கு

    2. 1893இல் ஆதி திராவிட மகாஜன சபையை ……………… நிறுவினார்.
    அ) இரட்டைமலை சீனிவாசன்
    ஆ) B.R. அம்பேத்கார்
    இ) ராஜாஜி
    ஈ) எம்.சி. ராஜா
    விடைகுறிப்பு:

    அ) இரட்டைமலை சீனிவாசன்

    3. இந்தியாவின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம் ………….. .இல் உருவாக்கப்பட்டது.
    அ) 1918
    ஆ) 1917
    இ) 1916
    ஈ) 1914
    விடைகுறிப்பு:

    அ) 1918

    4. அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய ………………. நீதிக் கட்சியால் நிறுவப்பெற்றது.
    அ) பணியாளர் தேர்வு வாரியம்
    ஆ) பொதுப் பணி ஆணையம்
    இ) மாநிலப் பணியாளர் ஆளெடுப்பு வாரியம்
    ஈ) பணியாளர் தேர்வாணையம்
    விடைகுறிப்பு:

    அ) பணியாளர் தேர்வு வாரியம்

    5. சென்னை மாகாணத்தில், ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து முதன் முறையாகச் சட்டமேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
    அ) எம்.சி. ராஜா
    ஆ) இரட்டை மலை சீனிவாசன்
    இ) டி.எம். நாயர்
    ஈ) பி. வரதராஜூலு
    விடைகுறிப்பு:

    அ) எம்.சி. ராஜா


    II. கோடிட்ட இடங்களை நிரப்புக. 

    1. முதன் முதலாக அச்சேறிய ஐரோப்பிய மொழி அல்லாத மொழி ……………… ஆகும்.
    2. புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியை உருவாக்கியவர் ………………. ஆவார்.
    3. ……….. தமிழ் மொழியியல் தூய்மை வாதத்தின் தந்தையெனக் கருதப்படுகிறார்.
    4. தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை முதலில் அங்கீகரித்தது ……………. ஆகும்.
    5. சூரியநாராயண சாஸ்திரி எனும் பெயர் …………….. என மாற்றம் பெற்றது.
    6. …………… தமிழ் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
    7. இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் ………………
    விடைகுறிப்பு:

    1. நீதிக்கட்சி
    2. மறைமலையடிகள்
    3. F.W. எல்லிஸ்
    4. தமிழ்
    5. டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி
    6. ஆபிரகாம் பண்டிதர்
    7. பரிதிமாற்கலைஞர்


    III. சரியான கூற்றைத் தேர்வு செய்க. 

    1. i) மிக முன்னதாகவே வெளியிடப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் 1812இல் வெளியிடப்பட்டது.
    ii) பனையோலைகளில் எழுதப்பெற்ற பல்வேறு தமிழ் இலக்கண இலக்கிய கையெழுத்துப் பிரதிகளை மறைமலையடிகள் சேகரித்துத் தொகுத்தார்.
    iii) இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிகளுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இடையில் இல்லாத ஒப்புமை திராவிட மொழிக்களுக்கிடையே நெருக்கமாக நிலவுவதை நிரூபித்தார். தமிழின் தொன்மையையும் நிரூபித்தார்.
    iv) திரு.வி. கல்யாணசுந்தரம் தொழில் சங்க இயக்கத்தின் தொடக்ககால முன்னோடியாக இருந்தார்.
    அ) (i), (ii) ஆகியன சரி
    ஆ) (i), (iii) ஆகியன சரி
    இ) (iv) சரி
    ஈ) (ii), (iii) ஆகியன சரி
    விடைகுறிப்பு:

    ஆ) (i), (iii) ஆகியன சரி

    2. கூற்று : சென்னை மாகாணத்தில் 1920 முதல் 1937 வரை நீதிக்கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்தது.
    காரணம் : இக்காலகட்டத்தில் இரட்டையாட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தைப் புறக்கணித்தது.
    அ) காரணம், கூற்று ஆகியவை சரி.
    ஆ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கமல்ல.
    இ) காரணம், கூற்று இரண்டுமே தவறு.
    ஈ) கூற்று சரி. ஆனால் கூற்றுடன் அது பொருந்தவில்லை .
    விடைகுறிப்பு:

    அ) காரணம், கூற்று ஆகியவை சரி.



    IV. பொருத்துக.   

    1.
    திராவிடர் இல்லம்
    மறைமலையடிகள்
    2.
    தொழிலாளர்
    இரட்டைமலை சீனிவாசன்
    3.
    தனித் தமிழ் இயக்கம்
    சிங்காரவேலர்
    4.
    ஜீவிய சரித சுருக்கம்
    நடேசனார்
    விடைகுறிப்பு:
    1.
    திராவிடர் இல்லம்
    நடேசனார்
    2.
    தொழிலாளர்
    சிங்காரவேலர்
    3.
    தனித் தமிழ் இயக்கம்
    மறைமலையடிகள்
    4.
    ஜீவிய சரித சுருக்கம்
    இரட்டைமலை சீனிவாசன்
      

    V. சுருக்கமான விடையளிக்கவும்.

    9th Social

    VI. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும்.   

    9th Social

    VII. செயல்பாடுகள்.   

    9th Social

    VIII. வரைபடப் பணி.   

    9th Social

     


     

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive