12th History - Book Back Answers - Unit 2 - Tamil Medium Guides

 



 


    Plus Two / 12th History - Book Back Answers - Unit 2 - Tamil Medium

    Tamil Nadu Board 12th Standard History - Unit 2: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 2 from the Tamil Nadu State Board 12th Standard History textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Unit 2 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail
    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
    All the best, Class 12 students! Prepare well and aim for top scores. Thank you!

    அலகு 2: தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும்

    I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

    1. சூரத்தில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு காங்கிரஸின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு யாருடைய பெயர் தீவிர தேசியவாதிகளால் முன்மொழியப்பட்டது?
    (அ) அரவிந்த கோஷ்
    (ஆ) தாதாபாய் நௌரோஜி
    (இ) ஃபெரோஸ் ஷா மேத்தா
    (ஈ) லாலா லஜபதி ராய்
    விடைக்குரிப்பு:
    (ஈ) லாலா லஜபதி ராய்

    2. பின்வரும் கூற்றுக்களைக் காண்க.
    (i) 1905இல் மேற்கொள்ளப்பட்ட வங்கப் பிரிவினை ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கைக்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.
    (ii) 1905இல் நடைபெற்ற கல்கத்தா மாநாட்டில் சுரேந்திரநாத் பொருட்களையும் பானர்ஜி பிரிட்டிஷ் நிறுவனங்களையும் புறக்கணிக்க அழைப்பு விடுத்தார்.
    (ii) 1905 ஆகஸ்ட் 7இல் கல்கத்தா நகர அரங்கில் (Town Hall) நடைபெற்ற கூட்டத்தில் சுதேசி இயக்கம் குறித்த முறையான அறிவிப்பு வழங்கப்பட்டது.
    மேற்கண்ட கூற்றுக்களில் எது எவை சரியானவை.

    (அ) (i) மட்டும்
    (ஆ) (i) மற்றும் (iii) மட்டும்
    (இ) (i) மற்றும் (ii) மட்டும்
    (ஈ) மேற்கண்ட அனைத்தும்
    விடைக்குரிப்பு:
    (அ) (i) மட்டும்

    3. பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்க.
    (அ) இந்தியப் பத்திரிகைச் சட்டம், 1910 - 1. சுய ஆட்சி
    (ஆ) விடிவெள்ளிக் கழகம் - 2. சார்ந்திருக்கும் நிலைக்கு எதிரான
        புரட்சி
    (இ) சுயராஜ்யம் - 3. தேசிய அளவிலான செயல்பாடுகளை
        நசுக்கியது
    (ஈ) சுதேசி - 4. கல்விக்கான தேசியக் கழகம்

    அ     ஆ     இ     ஈ
    (அ)     3    1    4    2
    (ஆ)    1    2    3    4
    (இ)    3    4    1    2
    (ஈ)    1    2    4    3
    விடைக்குரிப்பு:
    (இ)    3    4    1    2

    4. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?
    (அ) பங்கிம் சந்திர - ஆனந்த மடம் சாட்டர்ஜி
    (ஆ) G.சுப்ரமணியம் - விடிவெள்ளிக் கழகம்
    (இ) மிண்டோ பிரபு - பல்கலைக்கழகச் சட்டம், 1904
    (ஈ) தீவிர தேசியவாத மையம் – சென்னை
    விடைக்குரிப்பு:
    (அ) பங்கிம் சந்திர - ஆனந்த மடம் சாட்டர்ஜி

    5. கல்கத்தாவில் அனுசிலன் சமிதியை நிறுவியவர்
    (அ) புலின் பிஹாரி தாஸ்
    (ஆ) ஹேமச்சந்திர கானுங்கோ
    (இ) ஜதிந்தரநாத் பானர்ஜி மற்றும் பரிந்தர் குமார் கோஷ்
    (ஈ) குதிரம் போஷ் மற்றும் பிரஃபுல்லா சாக்கி
    விடைக்குரிப்பு:
    (அ) புலின் பிஹாரி தாஸ்

    6. கூற்று: 1905 அக்டோபர் 16 துக்கநாளாக அனுசரிக்கப்பட்டது.
    காரணம்: மேற்படி நாளில் வங்காளம் முறைப்படி மாகாணங்களாகப் இரண்டு பிரிக்கப்பட்டது.

    (அ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
    (ஆ) கூற்று மற்றும் காரணம் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
    (இ) கூற்று சரி, காரணம் தவறு.
    (ஈ) கூற்று தவறு, காரணம் சரி.
    விடைக்குரிப்பு:
    (ஈ) கூற்று தவறு, காரணம் சரி.

    7. கூற்று: வ. உ. சிதம்பரம்,  சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.
    காரணம்: இந்தியக் கடற்கரைகளில் ஆங்கிலேயர்களின் முற்றுரிமையினை அவர் எதிர்த்தார்.

    (அ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
    (ஆ) கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால், காரணம் கூற்றை விளக்கவில்லை.
    (இ) கூற்று சரி; காரணம் தவறு.
    (ஈ) கூற்று தவறு; காரணம் சரி.
    விடைக்குரிப்பு:
    (அ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

    8. சுப்ரமணிய பாரதி குறித்த பின்வரும் எந்த கூற்று தவறானது?
    (அ) பாரதி சுதேசமித்திரன் இதழின் துணை ஆசிரியராக இருந்தார்.
    (ஆ) பாரதி திலகரின் Tenets of New Party என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தார்.
    (இ) பாரதியின் குருமணி (ஆசிரியர்) சுவாமி விவேகானந்தராவார்.
    (ஈ) பாரதி பெண்களுக்கான "சக்ரவர்த்தினி" என்ற இதழின் ஆசிரியராக இருந்தார்.
    விடைக்குரிப்பு:
    (இ) பாரதியின் குருமணி (ஆசிரியர்) சுவாமி விவேகானந்தராவார்.


    II.குரு வினாக்கள்.

    12th History (soon)

    III. சிறு வினாக்கள்.

    12th History (Soon)

    IV. பெரு வினாக்கள்.

    12th History (Soon)


     


     

     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive