Tamil Nadu Board 8th Standard Science - Unit 6: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 6 – from the Tamil Nadu State Board 8th Standard Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of Unit 6 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 8 students! Prepare well and aim for top scores. Thank you!
அலகு 6: ஒலியியல்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அ) காற்று
ஆ) உலோகங்கள்
இ) வெற்றிடம்
ஈ) திரவங்கள்
விடைக்குறிப்பு:
ஆ) உலோகங்கள்
2. பின்வருவனவற்றுள் அதிர்வுகளின் பண்புகள் எவை?
(i) அதிர்வெண்
(ii) கால அளவு
(iii) சுருதி
(iv) உரப்பு
அ) i மற்றும் ii
ஆ) ii மற்றும் iii
இ) iii மற்றும் iv
ஈ) i மற்றும் iv
விடைக்குறிப்பு:
அ) i மற்றும் ii
3. ஒலி அலைகளின் வீச்சு இதைத் தீர்மானிக்கிறது
அ) வேகம்
ஆ) சுருதி
இ) உரப்பு
ஈ) அதிர்வெண்
விடைக்குறிப்பு:
இ) உரப்பு
4. சித்தார் எந்த வகையான இசைக்கருவி?
அ) கம்பிக்கருவி
ஆ) தாள வாத்தியம்
இ) காற்றுக் கருவி
ஈ) இவை எதுவுமில்லை
விடைக்குறிப்பு:
அ) கம்பிக்கருவி
அ) ஹார்மோனியம்
ஆ புல்லாங்குழல்
இ) நாதஸ்வரம்
ஈ) வயலின்
விடைக்குறிப்பு:
ஈ) வயலின்
அ) அதிக அதிர்வெண் கொண்ட அதிர்வுகள்
ஆ) வழக்கமான அதிர்வுகள்
இ) ஒழுங்கான மற்றும் சீரான அதிர்வுகள்
ஈ) ஒழுங்கற்ற மற்றும் சீரற்ற அதிர்வுகள்
விடைக்குறிப்பு:
ஈ) ஒழுங்கற்ற மற்றும் சீரற்ற அதிர்வுகள்
அ) 2 Hz முதல் 2000 Hz வரை
ஆ) 20 Hz முதல் 2000 Hz வரை
இ) 20 Hz முதல் 20000 Hz வரை
ஈ) 200 Hz முதல் 20000 Hz வரை
விடைக்குறிப்பு:
இ) 20 Hz முதல் 20000 Hz வரை
பின்வருவனவற்றுள் எது உண்மையாக இருக்கும்?
அ) உரப்பு அதிகரிக்கிறது மற்றும் சுருதி அதிகமாக இருக்கும்.
ஆ) உரப்பு அதிகரிக்கிறது மற்றும் சுருதி மாறாது.
இ) சத்தம் அதிகரிக்கிறது மற்றும் சுருதி குறைவாக இருக்கும்.
ஈ) உரப்பு குறைகிறது மற்றும் சுருதி குறைவாக இருக்கும்.
விடைக்குறிப்பு:
அ) உரப்பு அதிகரிக்கிறது மற்றும் சுருதி அதிகமாக இருக்கும்.
அ) எரிச்சல்
ஆ) மன அழுத்தம்
இ) பதட்டம்
ஈ) இவை அனைத்தும்
விடைக்குறிப்பு:
ஈ) இவை அனைத்தும்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. ஒலி __________ ஆல் உருவாக்கப்படுகிறது.விடைக்குறிப்பு:
அதிர்வுகளால்
2. தனி ஊசலின் அதிர்வுகள் __________ என்றும் அழைக்கப்படுகின்றன.
விடைக்குறிப்பு:
அலைவுகள்
3. ஒலி __________ வடிவத்தில் பயணிக்கிறது.
விடைக்குறிப்பு:
இயந்திர அலை
4. உங்களால் கேட்க முடியாத உயர் அதிர்வெண் கொண்ட ஒலிகள் __________ எனப்படுகின்றன.
விடைக்குறிப்பு:
மீயொலி
5. ஒலியின் சுருதி அதிர்வுகளின் __________ ஐ சார்ந்தது.
விடைக்குறிப்பு:
வீச்சை
6. அதிர்வுறும் கம்பியின் தடிமன் அதிகரித்தால், அதன் சுருதி __________.
விடைக்குறிப்பு:
குறையும்
III. பொருத்துக.
|
1
|
மீயொலி
|
அதிர்வெண் 201Hz-க்கு கீழ் உள்ள ஒலி
|
|
2
|
காற்றில் ஒலியின் வேகம்
|
ஊடகம் தேவை
|
|
3
|
இன்ஃப்ராசோனிக்ஸ்
|
331ms-1
|
|
4
|
ஒலி
|
அதிர்வெண் 20000 Hz க்கு மேல் உள்ள ஒலி
|
|
1
|
மீயொலி
|
அதிர்வெண் 20000 Hz க்கு மேல் உள்ள ஒலி
|
|
2
|
காற்றில் ஒலியின் வேகம்
|
331ms-1
|
|
3
|
இன்ஃப்ராசோனிக்ஸ்
|
அதிர்வெண் 201Hz-க்கு கீழ் உள்ள ஒலி
|
|
4
|
ஒலி
|
ஊடகம் தேவை
|
IV. கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்ந்து சரியான ஒன்றைத் தேர்வு செய்க.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி, ஆனால் காரணம் சரியல்ல.
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரியானது.
உ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
1. கூற்று: மின்னல் தாக்கும் போது மின்னலைப் பார்த்த சிறிது நேரம் கழித்து ஒலி கேட்கப்படுகிறது.
காரணம்: ஒலியின் வேகத்தைவிட ஒளியின் வேகம் அதிகம்.
விடைக்குறிப்பு:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
2. கூற்று: சந்திரனின் மேற்பரப்பில் இரண்டு நபர்கள் ஒருவருக்கொருவர் பேச முடியாது.
காரணம்: சந்திரனில் வளிமண்டலம் இல்லை.
விடைக்குறிப்பு:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
V. சுருக்கமான விடையளி.
|
இசை
|
இரைச்சல்
|
|
இசை நம் காதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
|
இரைச்சல் எப்போதும் ஒரு விரும்பத்தகாத ஒலி ஆகும்.
|
|
சீரான அதிர்வுகளால் இவை உருவாக்கப்படுகிறது.
|
சீரற்ற அதிர்வுகளால் இவை உருவாக்கப்படுகிறது.
|
|
வயலின், கிட்டார், புல்லாங்குழல் போன்றவற்றிலிருந்து தோன்றும் ஒலி.
|
வாகனங்கள் எழும்பும் ஒலி.
பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் ஒலி
|
- இரைச்சலானது எரிச்சல், மன அழுத்தம், பதட்டம் மற்றும் தலைவலி ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடும்.
- இரைச்சல் நீண்ட காலத்திற்கு கேட்கும்போது ஒரு நபரின் தூக்க முறை மாறுபடும்.
- இரைச்சல் தொடர்ந்து கேட்கும்போது செவிப்புலன் திறனை பாதிக்கலாம்.
- சில நேரங்களில் இது செவிப்புலன் திறன் பாதிக்கப்படலாம்.
- வாகனம் ஒட்டும்போது அதிகப்படியாக (Horn) ஒலி எழுப்பும் சாதனங்களை தவிர்க்க மக்களை அறிவுறுத்த வேண்டும்.
- தொழிற்துறை இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபகரணங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.
அ) வீச்சு:
- அலையின் வீச்சு என்பது மையப்புள்ளியில் இருந்து துகளின் அதிகபட்ச இடப்பெயர்ச்சி ஆகும்.
- வீச்சின் அலகு 'மீட்டர்' (m)
- மெல்லிய அல்லது பலவீனமான ஒலியை உரத்த ஒலியிலிருந்துவேறுபடுத்துவதற்கு உதவும் ஒலியின் சிறப்பியல்பே 'உரப்பு' ஆகும்.
- இதன் அலகு 'டெசிபல்' (dB)
- மரத்தின் பகுதிகளான இலைகள், கிளைகள் மற்றும் கட்டைகள் போன்றவை ஒலியை அதிகப்படியாக உறிஞ்சுகின்றன.
- இதனால் ஒலி மாசுபாட்டை குறைக்கப்படுகிறது.
VI. விரிவான விடையளி.
1. ஒலி வெற்றிடத்தின் வழியாகப் பரவ முடியாது என்பதைக் காட்ட ஒரு சோதனையை விவரி.- மணி ஜாடி மற்றும் அலைபேசியை எடுத்துக் கொள்ளுங்கள்.
- அலைபேசியில் இசையை இசைக்க செய்து ஜாடியில் வைக்கவும்.
- இப்போது ஒரு வெற்றட பம்பைப் பயன்படுத்தி மணி ஜாடியிலிருந்து காற்றை வெளியேற்றவும்.
- ஜாடியிலிருந்து மேலும் காற்று அகற்றப்படுவதால் அலைபேசியிலிருந்து வரும் ஒலி குறைந்து கொண்டே வந்து இறுதியில் நின்று விடுகிறது.
- இந்த சோதனையிலிருந்து ஒலி வெற்றிடத்தில் பரவ முடியாது என்பது தெளிவாகிறது.
2. அலையின் பண்புகள் யாவை?
- அலை இயக்கத்தில் ஆற்றல் மட்டுமே கடத்தப்படுகிறது. துகள்கள் இடம்பெயரவதில்லை.
- அலை இயக்கத்தின் திசைவேகம் அதிர்வுறும் துகளின் திசைவேகத்திலிருந்து வேறுபட்டது
- ஒரு இயந்திர அலை பரவுவதற்று ஊடகமானது நிலைமம், மீட்சி தன்மை, ஒரே மாதிரியான அடர்த்தி மற்றும் துகள்களுக்கிடையே குறைந்த அளவு உராய்வு ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.
3. ஒலி மாசுபாட்டின் விளைவுகளைக் குறைக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?
- சமூக, மத மற்றும் அரசியல் விழாக்களில் ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவதற்கு கடுமையான வழிகாட்டுதல்கள் அமைக்கப்பட வேண்டும்.
- அனைத்து வாகனங்களும் குறைவான ஒலியெழுப்பும் (silencer) கொண்டிருக்க வேண்டும்.
- அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும் குறைந்த ஒலியில் இயக்கப்பட வேண்டும்.
- குடியிருப்பு பகுதிகளில் கனரக வாகனங்கள் செல்வதைத் தடுக்க வேண்டும்.
- இரைச்சலான தொழிற்சாலைகளில் பணிபுரியும் மக்கள் காது பாதுகாப்பான்களை அணிய வேண்டும்.
- மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி தொழிற்சாலைகளைச் சுற்றி பசுமையான நடைபாதைகள் அமைக்கப்பட வேண்டும்.
4. மனித காதின் அமைப்பு மற்றும் செயல்பாட்டை விவரி.
- மனித காது காற்றில் உள்ள உயர் கொண்ட அதிர்வெண் அதிர்வுகளை உள்ளிழுத்து அவற்றை பகுத்தாய்கிறது.
- மனித காதுகளின் வெளிப்புறப் பகுதி காது மடல் எனப்படும்.
- இது சுற்றுப்புறத்தில் இருந்து ஒலியை சேகரிக்கும்படி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- பின்னர் அது செவி கால்வாய் வழியாக (டிம்பானிக் சவ்வு) அடையும்.
- உள் செவியிலிருந்து அதிர்வுகள் சிக்னல்கள் வடிவில் மூளைக்கு அனுப்பப்படுகின்றன.
- மூளை அவற்றை ஒலிகளாக உணர்கிறது.
VII. உயர் சிந்தனை வினாக்கள்.







0 Comments:
Post a Comment