Tamil Nadu Board 11th Standard Economics - Unit 10: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 10 – Economics from the Tamil Nadu State Board 11th Standard Economics textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of Economics Unit 10 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 11 students! Prepare well and aim for top scores. Thank you!
பாடம் 10 : ஊரக பொருளாதாரம்
I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
அ) ஊராட்சி
ஆ) வருவாய் கிராமம்
இ) நகரம்
ஈ) நகராட்சி
விடைகுறிப்பு:
ஆ) வருவாய் கிராமம்
2) எது ஊரகப் பகுதியை கண்டறியும் பண்பு______
அ) குறைந்த மக்கள் தொகை அடர்த்தி
ஆ) அதிக மக்கள் தொகை அடர்த்தி
இ) குறைந்த இயற்கைவளம்
ஈ) குறைந்த மனிதவளம்
விடைகுறிப்பு:
அ) குறைந்த மக்கள் தொகை அடர்த்தி
3) ஊரகப் பொருளாதாரத்தின் முக்கிய இயல்பு ________
அ) வேளாண்மையைச் சார்ந்திருத்தல்
ஆ) அதிக மக்கள் தொகை அடர்த்தி
இ) குறைந்த அளவு மக்கள் தொகை
ஈ) ஏற்றத்தாழ்வுக் குறைவு
விடைகுறிப்பு:
அ) வேளாண்மையைச் சார்ந்திருத்தல்
4) 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் மொத்த மக்கள் தொகையில் ஊரகத்தில் வாழும் மக்கள் தொகை விழுக்காடு என்ன?
அ) 40
ஆ) 50
இ) 60
ஈ) 70
விடைகுறிப்பு:
இ) 60
5) தேவைக்கு அதிகமாக வேலையில் ஈடுபடும் மக்களின் நிலைமை
அ) வேலையின்மை
ஆ) மறைமுக வேலையின்மை
இ) முழுவேலை
ஈ) சுயவேலை
விடைகுறிப்பு:
ஆ) மறைமுக வேலையின்மை
6) இரண்டு முற்றிலும் வேறுபட்ட தன்மைகளை தொடர்புப்படுத்திக் குறிப்பது
அ) நுட்பம்
ஆ) சார்ந்திருப்பு
இ) இரட்டைத்தன்மை
ஈ) சமமின்மை
விடைகுறிப்பு:
இ) இரட்டைத்தன்மை
7) ஊரகப்பகுதி, ஊரக மக்கள், ஊரக வாழ்க்கையை மேம்படுத்துதல் என்பது
அ) ஊரகப் பொருளாதாரம்
ஆ) ஊரகப் பொருளியல்
இ) ஊரக வேலைவாய்ப்பு
ஈ) ஊரக மேம்பாடு
விடைகுறிப்பு:
ஈ) ஊரக மேம்பாடு
8) ஊரகப் பொருளாதாரத்தில் வேளாண்மை சிக்கலுக்குத் தொடர்புடையதாகக் கருதப்படுவது
அ) மோசமான செய்தித் தொடர்பு
ஆ) சிறிய அளவு நில உடைமை
இ) ஊரக ஏழ்மை
ஈ) மோசமான வங்கிச் செயல்பாடுகள்
விடைகுறிப்பு:
ஆ) சிறிய அளவு நில உடைமை
9) ஊரகப் பகுதியில் ஒரு மனிதன் எடுத்துக்கொள்ள வேண்டிய கலோரி அளவு
அ) 2100
ஆ) 2200
இ) 2300
ஈ) 2400
விடைகுறிப்பு:
ஈ) 2400
10) ஊரக ஏழ்மைக்கான காரணத்தைச் சுட்டுக
அ) வேளாண்மை சாரா வேலையின்மை
ஆ) அதிக வேலை நிலை
இ) குறைந்த பணவீக்க வீதம்
ஈ) அதிக முதலீடு
விடைகுறிப்பு:
அ) வேளாண்மை சாரா வேலையின்மை
11) மறைந்திருக்கும் வேலையின்மைக்கு மற்றொரு பெயர் என்ன?
அ) திறந்த
ஆ) மறைமுக
இ) பருவ கால
ஈ) ஊரக
விடைகுறிப்பு:
ஆ) மறைமுக
12) குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வேலைவாய்ப்புப் பெறுவதை எப்படிக் கருதுவது?
அ) திறந்த வேலைவாய்ப்பு
ஆ) மறைமுக வேலைவாய்ப்பு
இ) பருவகால வேலைவாய்ப்பு
ஈ) ஊரக வேலைவாய்ப்பு
விடைகுறிப்பு:
இ) பருவகால வேலைவாய்ப்பு
13) ஊரக தொழிற்சாலைக்கு எடுத்துக்காட்டு தருக
அ) சர்க்கரை ஆலைத்தொழில்
ஆ) பாய் தயாரிக்கும் தொழில்
இ) சிமெண்ட் தொழில்
ஈ) காகிதத் தொழில்
விடைகுறிப்பு:
ஆ) பாய் தயாரிக்கும் தொழில்
14) இந்தியாவில் உள்ள ஊரகக் குடும்பங்களில் கடனாளிகளின் பங்கு எவ்வளவு?
அ) பாதியளவு
ஆ) நான்கில் ஒரு பங்கு
இ) மூன்றில் இரண்டு பங்கு
ஈ) நான்கில் மூன்று பங்கு
விடைகுறிப்பு:
ஈ) நான்கில் மூன்று பங்கு
15) இந்தியாவில் ஊரகக் கடனுக்குக் காரணமாக கருதப்படுவது
அ) ஏழ்மை
ஆ) அதிக மக்கள் தொகை
இ) அதிக உற்பத்தி
ஈ) முழுவேலை நிலை
விடைகுறிப்பு:
அ) ஏழ்மை
16) எந்த ஆண்டு வட்டார ஊரக வங்கியானது பயன்பாட்டிற்கு வந்தது?
அ) 1965
ஆ) 1970
இ) 1975
ஈ) 1980
விடைகுறிப்பு:
இ) 1975
17) MUDRA வங்கி செயல்படுத்தப்பட்ட ஆண்டை குறிப்பிடுக.
அ )2000
ஆ) 2005
இ) 2015
ஈ) 2010
விடைகுறிப்பு:
ஈ) 2010
18) தேசிய ஊரக சுகாதாரப்பணி செயல்படுத்தப்பட்ட ஆண்டைக் குறிப்பிடுக.
அ) 2000
ஆ) 2005
இ) 2010
ஈ) 2015
விடைகுறிப்பு:
ஆ) 2005
19) ஊரகச் சாலையின் பயன்பாடாகக் கருதப்படுவது.
அ) ஊரக அங்காடி வசதி
ஆ) வேலைவாய்ப்பு
இ) ஊரக வளர்ச்சி
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடைகுறிப்பு:
ஈ) மேற்கண்ட அனைத்தும்
20) "இந்திய விவசாயி கடனாளியாக பிறந்து, கடனாளியாக வாழ்ந்து, கடனாளியாக இறந்து. கடனையே சந்ததிக்கு விட்டுச் செல்கிறான்" இச்சொற்றொடரைக் கூறியவர் யார்?
அ) ஆடம் ஸ்மித்
ஆ) காந்தி
இ) அமர்தியா சென்
ஈ) சர் மால்கம் டார்லிங்
விடைகுறிப்பு:
ஈ) சர் மால்கம் டார்லிங்
II. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வரிகளில் விடையளி
11th EconomicsIII. பின்வரும் வினாக்களுக்கு ஒரு பத்தி அளவில் விடையளி
11th EconomicsIV.பின்வரும் வினாக்களுக்கு ஒரு பக்க அளவில் விடையளி
11th Economics







0 Comments:
Post a Comment