ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு பள்ளி திறப்புக்கு பின்னர் நடத்த முதல்வர் அறிவிப்பார். அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்கள்சந்திப்பில் பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் செங்கோட்டையன்செய்தியாளர்களிடம் கூறியதாவது :

சட்டமன்ற தேர்தலுக்கு பின்பேபொதுத்தேர்வு குறித்த அட்டவணைவெளியிடப்படும்பள்ளிகளில்வாக்குப்பதிவு நடைபெறும் என்பதால்அதற்கு பின்னறே பொதுத்தேர்வுநடத்தப்படும்.

ஆசிரியர்களுக்கான மாறுதல்கலந்தாய்வு பள்ளி திறப்புக்குபின்னர்நடத்த முதல்வர் அறிவிப்பார்.

ஆசிரியர் காலிப்பணியிடங்களைநிரப்ப முதல்வர் ஆணைபிறப்பித்துள்ளார்இதற்கான அறிவிப்புவிரைவில் வெளியிடப்படும் எனஅமைச்சர் செங்கோட்டையன்தெரிவித்தார்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive