ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு பள்ளி திறப்புக்கு பின்னர் நடத்த முதல்வர் அறிவிப்பார். அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, January 2, 2021

ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு பள்ளி திறப்புக்கு பின்னர் நடத்த முதல்வர் அறிவிப்பார். அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்கள்சந்திப்பில் பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் செங்கோட்டையன்செய்தியாளர்களிடம் கூறியதாவது :

சட்டமன்ற தேர்தலுக்கு பின்பேபொதுத்தேர்வு குறித்த அட்டவணைவெளியிடப்படும்பள்ளிகளில்வாக்குப்பதிவு நடைபெறும் என்பதால்அதற்கு பின்னறே பொதுத்தேர்வுநடத்தப்படும்.

ஆசிரியர்களுக்கான மாறுதல்கலந்தாய்வு பள்ளி திறப்புக்குபின்னர்நடத்த முதல்வர் அறிவிப்பார்.

ஆசிரியர் காலிப்பணியிடங்களைநிரப்ப முதல்வர் ஆணைபிறப்பித்துள்ளார்இதற்கான அறிவிப்புவிரைவில் வெளியிடப்படும் எனஅமைச்சர் செங்கோட்டையன்தெரிவித்தார்.

Post Top Ad