முன்னாள் மாணவர்கள், பல்வேறு நிறுவனங்கள் மூலம் சமூகப் பொறுப்புணர்வு நிதி (CSR) மூலம் உள்கட்டமைப்பு, சுற்றுச் சுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் – 2016 ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை பெறப்பட்ட நிதி மற்றும் பயனடைந்த பள்ளிகள் விவரம் கோரி பள்ளிக் கல்வி (இணை இயக்குநர் இடைநிலைக் கல்வி) உத்தரவு!!!* - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, January 29, 2021

முன்னாள் மாணவர்கள், பல்வேறு நிறுவனங்கள் மூலம் சமூகப் பொறுப்புணர்வு நிதி (CSR) மூலம் உள்கட்டமைப்பு, சுற்றுச் சுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் – 2016 ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை பெறப்பட்ட நிதி மற்றும் பயனடைந்த பள்ளிகள் விவரம் கோரி பள்ளிக் கல்வி (இணை இயக்குநர் இடைநிலைக் கல்வி) உத்தரவு!!!*


*பள்ளிக் கல்வி – அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் – அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அருகாமையிலுள்ள – முன்னாள் மாணவர்கள், பல்வேறு நிறுவனங்கள் மூலம் சமூகப் பொறுப்புணர்வு நிதி (CSR) மூலம் உள்கட்டமைப்பு, சுற்றுச் சுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் – 2016  ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை பெறப்பட்ட நிதி மற்றும் பயனடைந்த பள்ளிகள் விவரம் கோரி பள்ளிக் கல்வி (இணை இயக்குநர் இடைநிலைக் கல்வி) உத்தரவு!!!*


தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் ( இடைநிலைக் கல்வி செயல்முறைகள் , சென்னை B00006 . நக.எண் .074 பிடிஇ 1 / 2019 , நான் , 25.012021 பொருள் : பள்ளிக் கல்வி - அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அருகாமையிலுள்ள முன்னாள் மாணவர்கள் . பல்வேறு நிறுவனங்கள் மூலம் சமூகப் பொறுப்புணர்வு நிதி ( CSR ) மூலம் உள்கட்டமைப்பு சுற்றுச் சுவர் , வர்ணம் பூசுதல் , இணையதள வசதிகள் , சுகாதாரமான கழிவறைகள் , ஆய்வகங்கள் , நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் - 2016 ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை பெறப்பட்ட நிதி மற்றும் பயனடைந்தபள்ளிகள் விவரம் கோருதல் - சார்பாக , பார்வை : செயல்முறைகள் , தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் ந.க.எண் .074 / பிடிஇ 12019 , நாள் : 25.04.2019 . பார்வையில் காணும் செயல்முறைகளின் மீது அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் கவனம் ஈர்க்கப் படுகிறது . தமிழக அரசு , அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று தற்போது பல்வேறு தொழில் நிறுவனங்களில் உயர்ந்த பதவிகளில் இருக்கும் முன்னாள் மாணவர்களும் , தற்போது தொழில் அதிபர்களாக உள்ள முன்னா ar மாணவர்களும் , சமுக அக்கறை கொண்ட நிறுவனங்களும் ( NGO ) தங்களது சமூகப் பொறுப்புணர்வு நிதி ( CSR ) மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை தத்தெடுத்து பள்ளிகளின் உள் கட்டமைப்பு சுற்றுச் சுவர் , வர்ணம் பூசுதல் , இணையதள வசதிகள் , சுகாதாரமான கழிவறைகள் , ஆய்வகங்கள் , நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்திட வாருங்கள் என்று அழைப்பு விடுத்து இதன் மூலம் பல அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் பயன்பெற்றுள்ளது . 2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரைசமூக பொறுப்புணர்வு நிதி ( CSR ) மூலமாக அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மேம்பாட்டிற்கான பெறப்பட்ட நிதிகள் விவரம் , பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் விவரம் மற்றும் பயனடைந்த பள்ளிகளின் விவரத்தினை இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள படிவங்கள் 1 மற்றும் 11 ல் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான தனித்தனி படிவத்தில் பூர்த்தி செய்து உடன் இவ்வியக்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் . இணைப்பு : படிவம் 1 மற்றும் II ஓம் / சசுகன்யா இணை இயக்குநர் ( இடைநிலைக் கல்வி ) பெறுநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் . D.2021 Year Files PDS + 

Post Top Ad