Tamil Nadu Board 10th Standard Tamil - Unit 2: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 2 – from the Tamil Nadu State Board 10th Standard Tamil textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of Unit 2 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 10 students! Prepare well and aim for top scores. Thank you!
அலகு 2:
I. திறன் அறிவோம்
அ) பலவுள் தெரிக.
1. பரிபாடல் அடியில் விசும்பில், இசையில்' ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?
விடைக்குறிப்பு: ஈ) வானத்தையும் பேரொலியையும்
2. செய்தி 1- ஒவ்வோர் ஆண்டும் சூன் 3 ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
செய்தி 2 - காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.
செய்தி 3 - இந்தியாவிற்குத் தேவையான மழை அளவில் எழுபது விழுக்காடு மழையைத் தென்மேற்குப் பருவக்காற்றாகக் கொடுக்கின்றேன்.
விடைக்குறிப்பு: ஈ) செய்தி 1, 3 ஆகியன சரி
3. பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க.
அ) கொண்டல் - 1. மேற்கு
ஆ) கோடை - 2. தெற்கு
இ) வாடை - 3. கிழக்கு
ஈ) தென்றல் – 4. வடக்கு
விடைக்குறிப்பு: ஆ) 3.1.4.2
4. மகிழுந்து வருமா?' என்பது -------
விடைக்குறிப்பு: ஆ) எழுவாய்த்தொடர்
5. அறிஞருக்கு நூல், அறிஞரது நூய் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைந்தது -
விடைக்குறிப்பு: அ) வேற்றுமை உருபு
ஆ) குறு வினா
1. நமக்கு உயிர் காற்று. காற்றுக்கு வரம் மரம் - மரங்களை வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம் இதுபோன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத்தொடர்களை எழுதுக
காற்று உயிருக்கு நாற்று
உயிர்களின் உயிர்மூச்சு - காற்று
காற்றைப் பெற மரங்களை வளர்ப்போம்.
2. எழுது என்றான்' என்பது விரைவு காரணமாக, 'எழுது எழுது என்றாள்' என அடுக்குத்தொடரானது. 'சிரித்துப் பேசினார்' என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்
சிரித்துச் சிரித்துப் பேசினார்'
3. கட்டுரை படித்த -இச்சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபைப் பயன்படுத்தித் தொடரை விரித்து எழுதுக
கட்டுரையைப் படித்த
4. மென்மையான மேகங்கள், துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.
முதுகினால் சூரியனை மறைக்கும், தாகத்தினைத் தீர்க்கும்
5. தமிழர்கள், வீசுகின்ற திசையைக் கொண்டு காற்றுக்கு எவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்?
கிழக்கு – கொண்டல். மேற்கு – கோடை
வடக்கு– வாடை. தெற்கு - தென்றல்
இ) சிறு வினா
உயிராக நான், ஆறாக நான், குளமாக நான்
உயிர்வாழ அவசியம் நான்
உலகில் மூன்று பங்கு நான்,
நானின்றி உலகில்லை, எத்திசையும் நான்
நெருப்புப் பந்து போல புவி உருவாகியது. தொடர் மழையால் பூமி மூழ்கியது. உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் உள்ள ஐம்பூதங்கள் தோன்றின.
பாடிக் காட்டினார் - வினையெச்சத்தொடர்.
கேட்டுப் பாடினர் - வினையெச்சத்தொடர்
கேட்ட பாடலில் - பெயரெச்சத்தொடர்
சிறுவினாக்களைக் கேட்டார் - வேற்றுமைத்தொடர்
ஈ) நெடு வினா
முன்னுரை:
காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை இக்கட்டுரையில் காண்போம்.
காற்று மாசுபாடு :
குப்பைகள், நெகிழிப் பைகளை எரிப்பதால், மிகுதியாகப் பட்டாசு வெடிப்பதால், குளிர்சாதனங்களை மிகுதியாகப் பயன்படுத்துவதால் காற்று மாசுபடுகிறது.
காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகள்:
அதிக மரங்களை வளர்க்க வேண்டும். பொதுப்போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மின்னாற்றால் இயங்கும் ஊர்திகளைப் பயன்படுத்த வேண்டும். உயரமான புகைபோக்கிகளைப் பயன்படுத்த வேண்டும்.
முடிவுரை:
காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை இக்கட்டுரையில் கண்டோம்
முன்னுரை:
பிரபஞ்சன் இயற்றிய சிறுகதை பிரும்மம் இக்கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும் பண்பினைக் காண்போம்.
முருங்கை வளர்க்க ஆசை :
பிற உயிர்களைத் தம் உயிர்போல நேசிக்கும் ஒரு குடும்பம் புது வீட்டிற்குக் குடிபோனது.அந்த வீட்டின்முன் இடம் காலியாக இருந்தது. அங்கு என்ன செய்யலாம் என்று யோசித்தனர். பசு வளர்க்கலாம், காய்கறிச் செடிகள் வளர்க்கலாம் எனப் பல திட்டங்கள். கடைசியில் முருங்கை மரம் வளர்க்கலாம் என்று அப்பா முடிவு செய்தார்.
அப்பாவும் முருங்கையும் :
அங்கு முருங்கை நட்டு வளர்த்தனர். ஒவ்வொருநாளும் முருங்கையின் வளர்ச்சியைக் கண்டு ரசித்தனர் . அன்று முதல் அம்மரம் அவர்கள் வீட்டில் ஓர் உறுப்பினராக மாறியது . அனைவரும் பயன்பெற்றனர் மகிழ்ச்சியாக இருந்தனர் . காற்றில் முருங்கை சாய்ந்தது. மிகவும் வருந்தினர். மீண்டும் முருங்கை வளர்ந்தது: மகிழ்ச்சி அடைந்தனர்
முடிவுரை:
'பிரும்மம்’ கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும் பண்பினைக் கண்டோம்
3. மலர்ந்தும் மலராத பாதிமலர் போல
வளரும் விழி வண்ணமே வந்து
விடித்தும் விடியாத காலைப் பொழுதாக
வினைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
துந்த இனந் தென்றலே - வளர்
பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே
-கவிஞர் கண்ணதாசனின் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரைசெய்க.
திரண்ட கருத்து : காற்றைப் பாராட்டல்
மோனை நயம்: மலர்ந்தும் - மலராத
எதுகை நயம்: நதியில் - பொதிகை
இயைபு நயம்: வண்ணமே - அன்னமே - மன்றமே
அணி நயம்: உவமையணி
II. மொழியை ஆள்வோம்
அ) படித்து சுவைக்க
அந்த இடம்
பூக்களைத் தொட்டால்
புல்லாங்குழலில் புகுந்தால்
குதித்துக் கும்மாளமிடுகின்றன
வயலின் பச்சைப் பயிர்கள்
கொண்டாட்டமா?
கோலாகலமா?
நெடுநாட்களாகவே
திருடும் நறுமணத்தை
வீணையிலிருந்து
கவர்ந்த இசையை
எங்கே கொண்டு போய்
- அப்துல் ரகுமான்.
ஆ ) கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க:
அ) இயற்கை – செயற்கை
செயற்கையை விட இயற்கை சிறந்தது
ஆ) கொடு - கோடு
கொடுப்பதற்குக் கோடு இடக் கூடாது
இ) கொள் - கோள்
கோள்களை அறிந்து கொள்
ஈ) சிறு - சீறு
சிறு பூனையும் சீறும்
உ) தான் - தாம்
தான் என்று இருக்காமல் தாம் என இருக்க வேண்டும்
ஊ) விதி - வீதி
விதியால் வீதிக்கு வந்தான்
இ) மொழி பெயர்ப்பு
ஈ) செய்திகளைப் படித்து வினாக்களுக்கு விடை தருக:
பூ உண்டு. ஆனால் கண்ணிற்குக் காட்சி தராமல் அரியனவாய் இருக்கும் மலர்கள்: அத்தி மலர், ஆல மலர், பலா மலர்.
மலர் உண்டு; பெயரும் உண்டு; ஆனால் இதுதான் அது என்று உறுதியாக அறிய இயலாநிலையில் இருக்கும் மலர்கள்: சுள்ளி மலர், பாங்கர் மலர்.
அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்்ததே காட்சிப்்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள்: அத்தி, ஆலம், கொழிஞ்சி, பலா.
பயன்பாடு, நாற்றம், மக்களது விருப்பில் இடம்பெறாமை, பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன. அவையாவன: நெருஞ்சி, எருக்கு, பூளை, குரீஇப்பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை.
இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும். மூங்கில் பூவில் காய் தோன்றி கனியாகி அதிலிருந்து, ஒருவகை அரிசி தோன்றும். இது மூங்கில் அரிசி எனப்படும்.
- கோவை.இளஞ்சேரன்
1. மலரில் சில எளியவை ஆகக் காரணங்கள் யாவை?
பயன்பாடு, நாற்றம், மக்களது விருப்பில் இடம்பெறாமை, பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன.
2. அரும்பாகி மொட்டாகிப் பூவாகி… என்பதை ஒத்து அமைந்துள்ள தொடரைக் கண்டறிக.
காயாகி, கனியாகி, அரிசியாவது மூங்கில் அரிசி
3. பத்தியில் இடம்பெற்றுள்ள தொகாநிலைத் தொடர்களை நான்கினை எடுத்தெழுதுக.
மனத்தை ஏற்றும் - இரண்டாம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்
கண்ணிற்குக் காட்சி - நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்
மரத்தின் மீதேறி - ஐந்தாம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்
மக்களது விருப்பில் - ஆறாம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்.
உ) வாழ்த்து மடல் எழுதுக.
மரம் இயற்கையின் வரம் என்னும் தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
வாழ்த்து மடல்
அ அ அ,
24-05--2026
அன்புள்ள நண்பா/தோழி,
மரம் இயற்கையின் வரம் என்னும் தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுகிறேன். வாழ்த்துகள்! நீ இன்னும் நிறைய பரிசு பெற வேண்டும்.
இப்படிக்கு,
உன் அன்பு நண்பன்,
உறைமேல் முகவரி:
இ இ இ,
86, கம்பர் நகர்,
தஞ்சை
ஊ) பத்தியைத் தொடர்ந்து எழுதி நிறைவு செய்க.
முயல்: சிறிய கண்கள்; சின்னத் தலை: சிறிய மூக்கு; நீண்ட காதுகள்: அழகிய வெண்மை பட்டு போர்த்த வயிறு: துளித்துளி கால்கள்: சாம்பல் நிறத்தால் ஆகிய பட்டு போர்த்த முதுகு: தத்தித் தாவி குதித்து ஓடிடும்; எங்கள் வீட்டு முயல் குட்டி.
III. மொழியோடு விளையாடு
அ) சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க.
1) முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும்.நீக்காவிட்டாலும் வாசனை தரும் - நறுமணம்
2) பழமைக்கு எதிரானது. எழுதுகோலில் பயன்படும். - புதுமை
3) இருக்கும் போது உருவமில்லை. இல்லாமல் உயிரினம் இல்லை. - காற்று
4) நாலெழுத்தில் கண் சிமிட்டும். கடையிரண்டில் நீந்திச் செல்லும். - விண்மீன்
5) ஓரெழுத்தில் சோலை. இரண்டெழுத்தில் வனம். - காடு
ஆ) நயமிகு தொடர்களைப் படித்து ஏற்ற தலைப்புகளை எடுத்தெழுதுக
1. கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது; வானம் இருண்டது; வாடைக் காற்று வீசியது.
காற்றின் பாடல்
2. புவி சிலிர்த்து, மண்ணிலிருந்து சின்னஞ்சிறு மொட்டு முகிழ்த்தது; அச்செடியை வரவேற்கும் விதமாகப் பக்கத்துச் செடிகள் தலையாட்டி மகிழ்கின்றன.
மொட்டின் வருகை
3. சோலைக்குள் சத்தமில்லாமல் வீசியது தென்றல்; பூக்கள் அதன் வருகையை உணர்ந்து நறுமணத்துடன் வரவேற்கின்றன. பூவாசம் கலந்த தென்றலில் வண்டுகள் மிதந்துசென்று மலர்களில் அமர்கின்றன.
மிதக்கும் வாசல்
4. இரவின் இருளமைதியில் இரைச்சலாய்ச் சில சுவர்க்கோழிகள்; வறண்ட வானத்தின் இருண்ட புழுக்கம்; மழைக்கு ஏங்கும் புவி வெப்பப் பெருமூச்சு விடும்; கசகசத்த உயிரினங்கள்.
உயிர்ப்பின் ஏக்கம்
5. நின்றுவிட்ட மழை தரும் குளிர்; சொட்டுச் சொட்டாக விளிம்புகளிலிருந்தும் மரங்களிலிருந்தும் விழும் மழைநீர்பட்டுச் சிலிர்க்கும் உயிரினம்.
நீரின் சிலிர்ப்புவனத்தின் நடனம்
இ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
இயற்கையைச் சுவாசித்தோம்
இடர்கள் இன்றி இயல்பானோம்
இயற்கையான மரங்களை வீழ்த்தி
இயற்கையை அழித்ததனால்
உயிர்வாழத் தூய உயிர்வளி இல்லை
இனி உயிர்வாழ உயிர்வளியை
முதுகில் சுமக்கும் நிலைவருமே.
IV. செயல் திட்டம்
அ) அகராதியில் காண்க
1.அகன்சுடர்- உயர்ந்த தீபம்
2. திருவில் - வானவில்
3. கட்புள் - விழித்திருக்கும் பறவை
4 .ஆர்கலி- கடல், மழை, பறவை
5. கொடுவாய்- வளைந்த வாய்.
V. நிற்க அதற்குத் தக:
அ) வானொலி அறிவிப்பு
புதிய புயல் சென்னைக்குத் தென்கிழக்கே 150 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.இன்று இரவு சென்னைக்கும் நெல்லூருக்கும் இடையே
கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆ) புயலின் போது
புயலின்போது வெளியே செல்லவேண்டாம். |
வெளியேற நேர்ந்தால் ஆரம்பகட்ட எச்சரிக்கையின்போதே வெளியேறவும் |
தொலைபேசி, மின்சாதனங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். |
மாடியில் இருப்பதைத் தவிர்த்துத் தளப் பகுதியிலேயே தங்கவும் |
வானொலி அறிவிப்பைக் கேட்டுப் பின்பற்றவும். |
காற்று அடிப்பது நின்றாலும் எதிர்த்திசையிலிருந்து மறுபடி வேகமாக வீச ஆரம்பிக்கும். எனவே, காற்றடிப்பது முடிந்துவிட்டதாக நினைக்கவேண்டாம். |
மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்கவும். |
வாகனத்தை ஓட்ட நேர்ந்தால் கடற்கரைப் பகுதிகளுக்குத் தொலைவிலும் மரங்கள், மின்கம்பிப் பாதைகள், நீர் வழிகள் ஆகியவற்றிலிருந்து விலகியும் வாகனத்தின் உள்ளேயே தங்கியிருக்கவும். |
1. புயல் வந்தால் பாதுகாப்பாக இருப்பேன்
2. புயல் வந்தால் உணவை எடுத்து வைப்பேன்
3. புயல் வந்தால் குடிநீரை எடுத்து வைப்பேன்
4. புயல் வந்தால் மின்சாரம் துண்டிப்பேன்
இ) படிப்போம்; பயன்படுத்துவோம்!
Tempest – வன்புயல்
VI. அறிவை விரிவு செய்
அ) பணி வாய்ப்பு வேண்டி தன்விவரப் படிவத்தை நிரப்புதல்
1. பெயர். : கவின்
2. பாலினம் : ஆண்
3. பிறந்த நாள் மற்றும் வயது. : 16-03-2010 / 14
4 தேசிய இனம் : இந்தியன்
5. பெற்றோர் / பாதுகாவலர் பெயர் : சேதுராமன்
6. வீட்டு முகவரி. : 17/45, பாரதி நகர், தஞ்சை
7. தொலைபேசி /அலைபேசி எண் : 9443740120
8. 10 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள்: 450/500
9. தாய்மொழி : தமிழ்
10. பயின்ற மொழிகள். : ஆங்கிலம், இந்தி
11. தட்டச்சு. : முதுநிலை தமிழ்
12. கணினி : MS ,Excel
மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் உண்மைையென உறுதிகூறுகிறேன். தங்கள்
நிறுவனத்தில் ...எழுத்தர்...பணியினைத் தந்தால் எனது பணியைச் சிறப்பாகவும் உண்மைையாாகவும் செய்வேன் என உறுதியளிக்கிறேன்.
இப்படிக்கு,
xxxxx
10.07.2025
செ.தமிழரசன்,
50, அன்னை இல்லம்,
காந்தி தெரு,
பூம்பாறை,
திண்டுக்கல் மாவட்டம் 625 001.
பொது நூலக இயக்குநர் அவர்கள்,
தமிழ்நாடு பொது நூலக இயக்குநரகம்,
சென்னை 600 002.
பொருள்: நூலக வசதி வேண்டுதல்-சார்பு.
எங்கள் கிராமத்தில் கிளை நூலகம் அமைத்தால் எங்கள் கிராம மக்களுக்கும் எங்களைப்போன்று தேர்வுகளுக்குப் படிப்பவர்களுக்கும் மிகுந்த பயனைத்தரும். எனவே, எங்கள் கிராமத்தில் கிளை நூலகம் அமைத்திட ஆவன செய்யுமாறு தங்களைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தங்கள் உண்மையுள்ள,
செ.தமிழரசன்.
பெறுநர்
பொது நூலக இயக்குநர் அவர்கள்,
தமிழ்நாடு பொது நூலக இயக்குநரகம்,
சென்னை 600 002.

பட்டதாரி ஆசிரியர் ( தமிழ் )
பாணாதுறை மேனிலைப்பள்ளி
கும்பகோணம்
0 Comments:
Post a Comment