கதறும் கணினி ஆசிரியர்கள், கண்டுகொள்ளாத தமிழக அரசு! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, February 13, 2021

கதறும் கணினி ஆசிரியர்கள், கண்டுகொள்ளாத தமிழக அரசு!




கதறும்கணினி ஆசிரியர்கள், கண்டுகொள்ளாத தமிழக அரசு!

தமிழ்நாடுபி.எட் கணினிஅறிவியல்வேலையில்லா பட்டதாரிஆசிரியர்கள் சங்கம் கடந்த ஆண்டுபலஆண்டுகளாக கணினி

பாடத்திட்டத்தை தமிழகத்தில்உள்ளஅரசு பள்ளிகளில் ஒன்றாம்வகுப்புமுதல் அறிமுகப்படுத்த வேண்டும்எனகோரிக்கை வைத்து வருகிறது.

குறிப்பாக, தனியார் பள்ளிகளில்படிக்கும் குழந்தைகளுக்கு கணினிகல்வி கிடைக்கிறது, அரசு பள்ளியில்கணினி கல்வி வாய்ப்புமறுக்கப்பட்டுவருகிறது என்பதே அவர்களின்பிராதானமானகேள்வியாக உள்ளது. இந்த விவகாரத்தில்தமிழக அரசுமவுனமாகவே உள்ளது.

தற்போது, அவர்கள் அரசுப்பள்ளிமேன்மை பெற 2021 சட்டமன்றத்தேர்தல்அறிக்கைக்கு கணினி ஆசிரியர்களின்ஐந்துகோரிக்கையை முன்வைத்துஅவற்றை நிறைவேற்ற வேண்டும்எனவேண்டுகோள் வைக்கின்றனர்.

அதன் கோரிக்கை விவரம்:

அரசுப்பள்ளிகிராமப்புற ஏழை எளியமாணவர்கள்கல்வியில் மேன்மை

அடையவும்,அரசுப்பள்ளியின் தரத்தைஉயர்த்தவும், 60000 கணினிஆசிரியர்குடும்பத்தின் கோரிக்கையை தேர்தல்அறிக்கைக்கு..

அ).அரசுப்பள்ளிகளில் கணினிஅறிவியல் பாடத்தைஒன்றாம்வகுப்பிலிருந்தே ஆறாவது பாடமாககொண்டுவரவேண்டும்.

(தமிழகஅரசு தற்போது நடைமுறையில்இருக்கும்புதிய பாடதிட்டத்தில்அறிவியல் பாடத்தில் வெறும் மூன்றுபக்கங்களைமட்டும் பெயருக்காகஇணைத்துள்ளது.கணினி அறிவியல்பாடத்தைதனிப்பாடமாக வழங்கிடவேண்டுகிறோம் )

ஆ).சமச்சீர் கல்வியில் கொண்டுவந்தகணினி அறிவியல் பாடத்தைமீண்டும்நடைமுறைபடுத்த வேண்டும்”

*சமச்சீர்கல்வியில் 2011ம் ஆண்டு(6 முதல்10ம் வகுப்புவரை)கொண்டுவரப்பட்டகணினி பாடபுத்தகம் பலகோடி செலவில்அச்சிடப்பட்டுமாணவர்களுக்குபயன்படாத வண்ணம்இன்று வரைமுடக்கப்பட்டுள்ளதைநடைமுறை படுத்த வேண்டும்.

இ).கணினியும்,ஆய்வகமும் அனைத்துதமிழக அரசுப்பள்ளிகளிலும்:”

*அனைத்துபள்ளிகளிலும்50கணினிகளுடன் கணினிஆய்வகங்களை உருவாக்கிடவேண்டும்.(இலவச மடிக்கணினிகொடுப்பதைகாட்டிலும் மாணவர்கள்பயன் பெறும் வகையில்கல்வியாகவழங்கிட வேண்டுகிறோம்)

ஈ).அனைத்து அரசுமேல்நிலைப்பள்ளிகளிலும்கணினிபாடப்பிரிவை கட்டாயமாக்கவேண்டும்”.

*கணினிபாடத்திற்கு மூன்றுபுத்தகங்கள் வழங்கியஅரசு2011லிருந்து இன்று வரைதரம்உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைபள்ளிகளில்கணினி பாடப்பிரிவுஉருவாக்கித்தரவேண்டும்.

உ). பள்ளிக்கு ஓர் கணினிஆசிரியரைநியமிக்க வேண்டும்”.

*கணினிஇன்றியமையாத சூழலில்தொடக்க(1-5), நடுநிலை(6-8), உயர்நிலை(9-10), மேல்நிலைப்) பள்ளிகளுக்கு(11-12 குறைந்தது பட்சம்ஓர் கணினிஆசிரியரையாவதுநியமனம் செய்யவேண்டும்.

(NCERT விதியின்படி முதல்வகுப்பிலிருந்து கணினிபாத்தைதனிப்பாடமாக மற்ற மாநிலங்கள்போலதமிழகத்திலும் கொண்டுவரவேண்டும்.)

“கணினிஅறிவியல் பாடத்தைநடைமுறைப்படுத்தினால் தமிழகத்தில்வாழும்கோடிக்காணக்கான கிராமப்புறஅரசு பள்ளி ஏழைஎளிய மாணவர்கள்பயன்பெறுவார்கள்”.

திரு வெ.குமரேசன்,

மாநிலப்பொதுச்செயலாளர்,

தமிழ்நாடுபி.எட் கணினிஅறிவியல்வேலையில்லா பட்டதாரிஆசிரியர்கள் சங்கம்.

Post Top Ad