அரசு வேலைக்கு பேரம் ஆடியோ வெளியானதால் பரபரப்பு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, February 22, 2021

அரசு வேலைக்கு பேரம் ஆடியோ வெளியானதால் பரபரப்பு.


 

        மாசுக் கட்டுப் பாடு வாரியத்தில் பணி நியம னத்துக்கு 5 லட்சம் முதல் 10 வட்சம் வரை கேட்டு அமைச்சர் உதவியாளர் பேரிய தாக வெளியான ஆடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு அடிப்படை பணியி டங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் பணி நியமனம் செய்யப்படுகிறது . இதை தவிர்த்து , சம்பந்தப்பட்ட துறை சார்பிலும் நேரடி நியமனம் என்கிற பெயரில் பணி நியமனம் செய்யப்படும் . இந்த நேரடி பணி நியமனத்துக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்தால்தான் வேலை கிடைக்கும் நிலை உள்ளது . 

 

        இதற் காக , ஏஜென்ட்கள் மூலமாகவும் , அமைச்சர்களின் உதவியாளர்கள் என கூறிக்கொண்டு பல்வேறு தயர்கள் தேர்வு எழுதியவர்களின் செல்போன் நம்பரை எடுத்து சம் பத்தப்பட்ட நபர்களிடம் பேசி , நியமன ஆணைகனை பெறவேண் டுமென்றால் 5 லட்சம் முதல் ம லட்சம் வரை பணம் தர வேண்டும் என்று பேரம் பேசிவருல் செய்து வருகின்றனர் . இத்திலையில் , மாகக் கட் டுப்பாடு வாரியத்தில் உதவியா னர் , உதவி பொறியாளர் பணி நியமனத்துக்கு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் பெயரை பயன்படுத்தி , அவரது உதவியாளர் கள் எனக்கறிக்கொண்டு தேர்வு எழுதியோர்களிடம் பேரம் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Post Top Ad