ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் அரசாங்க வேலை .... - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, February 7, 2021

ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் அரசாங்க வேலை ....


தூத்துக்குடியில்செயல்பட்டு வரும் வ.உ. சிதம்பரனார் துறைமுக கழகத்தில்காலியாகஉள்ள Chief Medical Officer பணியிடத்தினை நிரப்பிடுவதற்கானஅறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.2.60 லட்சம்

வரையில்ஊதியம் நிர்ணயம்செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்குஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்புடன்முதுநிலை பட்டம் பெற்றவர்களிடம்இருந்துவிண்ணப்பங்கள்வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாகவிண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் வ.உ. சிதம்பரனார்துறைமுகத்தில் அரசாங்கவேலை வேண்டுமா?

  

நிர்வாகம்: வ.உ. சிதம்பரனார்துறைமுககழகம்


மேலாண்மை: மத்திய அரசு

பணி : Chief Medical Officer

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித்தகுதி : எம்பிபிஎஸ் மருத்துவபடிப்புடன் PG அல்லது PG Diploma முடித்தவர்களிடம் இருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஊதியம்: ரூ.1,00,000 முதல் ரூ.2,60,000 வரையில்

விண்ணப்பிக்கும்முறை : மேற்கண்டபணியிடத்திற்கு விண்ணப்பிக்கத்தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்www.vocport.gov.in எனும்அதிகாரப்பூர்வ அறிவிப்பில்உள்ளவிண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்துஅதில் உள்ளமுகவரிக்கு Secretary, V.O.Chidambaranar Port Trust, Administrative Office, Harbour Estate, Tuticorin-628 004, Tamil Nadu என்றமுகவரிக்கு 03.03.2021 அன்றுஅல்லது அதற்குமுன்பாக அஞ்சலில்விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வுமுறை : Deputation தேர்வு மூலம்தகுதியானவர்கள்தேர்வுசெய்யப்படுவர்.

இப்பணியிடம்குறித்த மேலும்விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப்பெறவும்https://www.vocport.gov.in/அல்லதுமேலே உள்ள அதிகாரப்பூர்வஅறிவிப்புலிங்க்கை கிளிக் செய்யவும்.

Post Top Ad