கடும் புயல் எச்சரிக்கை
நவம்பர் 25 மாலை முதல் ECR சாலையில் மரக்காணம் முதல் தூத்துக்குடி வரை கடும் மழை பெய்யுமாம்
நவம்பர் 25 மாலை 7 மணி முதல் நவம்பர் 26 காலைக்குள் 135 கிலோ மீட்டர் வேகத்தில் வேதாரண்யம் - வேட்டை காரணிருப்புக்கிடையே புயல் வீச கூடும்.
அது திருவாரூர்- தஞ்சை - திருச்சி-புதுக்கோட்டை மாவட்டங்கள் வழியே கோவை வரை ஊடுறுவுமாம்
மழையும், புயலும் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் என இயற்கை வானிலை நிபுணர் செல்வக்குமார் கணித்திருக்கிறார்.
முன் எச்சரிக்கைகளோடு கவனமாக இருப்போம்.
Post Top Ad
Sunday, November 22, 2020
Home
Unlabelled
கடும் புயல் எச்சரிக்கை -நவம்பர் 25 மாலை முதல் ECR சாலையில் மரக்காணம் முதல் தூத்துக்குடி வரை கடும் மழை :