கடும் புயல் எச்சரிக்கை -நவம்பர் 25 மாலை முதல் ECR சாலையில் மரக்காணம் முதல் தூத்துக்குடி வரை கடும் மழை : - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, November 22, 2020

கடும் புயல் எச்சரிக்கை -நவம்பர் 25 மாலை முதல் ECR சாலையில் மரக்காணம் முதல் தூத்துக்குடி வரை கடும் மழை :


 

 கடும் புயல் எச்சரிக்கை 

நவம்பர் 25 மாலை முதல் ECR சாலையில் மரக்காணம் முதல் தூத்துக்குடி வரை கடும் மழை பெய்யுமாம்

நவம்பர் 25 மாலை 7 மணி முதல் நவம்பர்  26 காலைக்குள் 135 கிலோ மீட்டர் வேகத்தில் வேதாரண்யம் - வேட்டை காரணிருப்புக்கிடையே புயல் வீச கூடும்.

அது திருவாரூர்- தஞ்சை - திருச்சி-புதுக்கோட்டை மாவட்டங்கள் வழியே கோவை வரை ஊடுறுவுமாம்

மழையும், புயலும் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் என இயற்கை வானிலை நிபுணர் செல்வக்குமார் கணித்திருக்கிறார்.

முன் எச்சரிக்கைகளோடு கவனமாக இருப்போம்.

Post Top Ad