மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவை அகவிலைப்படி நிறுத்தம். - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, April 23, 2021

மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவை அகவிலைப்படி நிறுத்தம்.


மத்திய அரசு ஊழியர்கள் , ஓய்வூதியதாளர்ளுக்கு நிலுவை அகவிலைப்படி நிறுத்தப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் தகவல்.
ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை நிலுவை அகவிலைப்படி வழங்கப்படாது.
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக நிதிச்சுமையினை கருத்தில் கொண்டு நடவடிக்கை என தகவல்.


01-07-2021 முதல் திருத்தியமைக்கப்பட்ட வீதத்தில் அகவிலைப்படி வழங்கப்படும் என்று மத்திய அரசு சுற்றறிக்கை.நாள் 23.04.2020
IMG-20210423-WA0010

Post Top Ad