அரசியல் கட்சிக்கு வாக்கு சேகரித்த அரசு ஊழியர் சஸ்பெண்ட் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, March 24, 2021

அரசியல் கட்சிக்கு வாக்கு சேகரித்த அரசு ஊழியர் சஸ்பெண்ட் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!


அரசியல்கட்சிக்கு வாக்கு சேகரித்த அரசுஊழியர் சஸ்பெண்ட் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

தம்மம்பட்டியில்திமுகவிற்கு வாக்கு சேகரித்த குடிநீர்குழாய்  ஆய்வாளர்

பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தம்மம்பட்டியைச்சேர்ந்தவர் சாகுல் அமீது (58). இவர், ஆத்தூர் நகராட்சியில் குடிநீர் குழாய் ஆய்வாளராக பணியாற்றிவருகிறார். இவர், மார்ச் 19-ம்தேதியன்று மாலை, கெங்கவல்லி தொகுதிதிமுக வேட்பாளர் ஜெ.ரேகா பிரியதர்ஷிணியுடன்வாக்கு சேகரிக்கச் சென்றுள்ளார்.

அத்தகவல்வாட்ஸ்அப்பில் பரவியது. அதனையடுத்து, விடியோ ஆதாரத்துடன், இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர்சி.அ. இராமனுக்கு புகார்சென்றது. அதனையடுத்து ஆத்தூர் நகராட்சி ஆணையாளர்ஸ்ரீதேவி, சாகுல் அமீதை திங்கள்கிழமைஇரவு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Post Top Ad