![images%2528131%2529](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJeY5KxNL4-SEFg3j01lmf9pid0zXLUZ_UKvgQ8PFxv8quEloRmVkZiJtPuX3tPb_qEX65DBGYfdtY2WLmK54aDeEpBZDLrkeFqT2UfVLhLlvbAeBp9BuxhQqAG6GlVDQTwHDa6SNPD6xl/s320/images%2528131%2529.jpg)
பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்துவதன் மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் 5000 கோடி நிதிச் சுமை ஏற்படும். இச்செலவினத்தை புதிய தொழில் முனையங்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் பெறப்படும் வருமானத்தைக் கொண்டும் கனிம வளத்துறை வாரியத்தின் மூலம் அரசு ஒழுங்குமுறை விற்பனையின் மூலம் பெறப்படும் நிதியில் இருந்தும் இச்செலவினம் ஈடு கட்டப்படும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்