![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiB-3gGmTrA4hXSxsIxPATxyoT487d_2lWfUPObF4SxT1rrOdZr1WPQTpogJbMoPTNM2p7gB3vQIt3PT_meFViCSxvn6WVpUw74BRy6UiDF1zGbWZyLFfmP4DqiGzQPtqavSLwlGkZdbEkxW0XvXxtPW2SfwR_wFYFrUaHv-L1-PhyOFsIAN_1YIe_OZA/s320/IMG_20230402_133816.jpg)
27.06.2023 ( செவ்வாய் ) அன்று புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது . அதே போல் தற்செயல் விடுப்பு போராட்டம் வெற்றி பெற அனைத்து துறை மற்றும் பொதுச் சங்கங்களின் ஆதரவை கோருவது எனவும் முடிவு செய்யப்பட்டது