M.phil ஊக்க ஊதிய உயர்வுக்கான நிதித்துறை ஒப்புதல் எப்போது கிடைக்கும்? - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, March 7, 2021

M.phil ஊக்க ஊதிய உயர்வுக்கான நிதித்துறை ஒப்புதல் எப்போது கிடைக்கும்?



கடந்த2020ஆம் ஆண்டு மார்ச்மாதம்பத்தாம் தேதிக்கு பின்னர்பணியில் சேரும்அரசு ஊழியர்கள்ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியஉயர்வுஅல்லது முன் ஊதியஉயர்வுகிடையாது என அரசுபணியாளர்துறை அரசாணை(அரசாணை எண்.37 நாள்: 10.03.2020) மூலம் அறிவித்தது. உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு பெற கடைசி வாய்ப்பு 31.03.2021 - அரசாணை எண்: 116 & 37 தெளிவுரைகள்- 

PG TRB CHEMISTRY MATERIALS UNI 1-4 | FREE DOWNLOAD: COMPLETE STUDY MATERIALS: 

அதேசமயம்10-3-2020 க்கு முன்உயர்கல்வி தேர்ச்சிஅல்லதுதுறைத்தேர்வுகள் தேர்ச்சி பெற்றுநிர்வாக காரணங்கள்அல்லதுதனிநபரின் தாமதமானகோரிக்கையினால் ஊக்கஊதியஉயர்வு பெறாதவர்கள்  இம்மாதம் 31ஆம்தேதிக்குள் நிதித்துறை ஒப்புதல் பெற்றுஊக்க ஊதியஉயர்வு பெற்றுகொள்ளலாம் ( அரசாணைஎண்:116 நாள்:15-10-2020) என அரசுஅறிவித்திருந்தது. 
இதன்காரணமாக கல்வித் துறையில்கடந்தநவம்பர் மாதம்  சுற்றறிக்கைஅனுப்பி 10-3-2020 க்குமுன் உயர்கல்வி முடித்து ஊக்க ஊதியஉயர்வுபெற தகுதியுள்ளவர்கள்  பட்டியல்மற்றும் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய நிலுவைத்தொகைஆகியவற்றை முதன்மைக் கல்விஅலுவலகம் மூலம்பெறப்பட்டுநிதித்துறை ஒப்புதல் பெற அரசுக்குஅனுப்பப்பட்டுஉள்ளது

ஊக்க ஊதிய உயர்வுபெறுவதற்குஇம்மாதம்  31ஆம்தேதியேகடைசி நாளாகும் எனஅரசாணையில்குறிப்பிடப்பட்டுள்ளதாலும்

 இதுவரைநிதித்துறைஒப்புதல்பட்டியல்கிடைக்கப்பெறாததாலும்எப்போதுநிதித்துறைஒப்புதல்கிடைக்கும்எனஊக்கஊதியஉயர்வுபெறதகுதியுள்ளஆசிரியர்களும்,அரசுஊழியர்களும் எதிர்பார்த்துகாத்துக்கொண்டுள்ளனர்.

Post Top Ad