Minority Scholarship Extended Upto 15.11.2022
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மையின மாணவர்கள் மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை பெற nsp portal-லில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் 15-11-2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் இன்று 31-10-2022 கடைசி நாளாக இருந்தது..
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2bBmBrys9JImuW_HXSS5osSoy-GJ-Y2OuZvcIa7GhvpqSlSgBOINHpZUJtalV4h6Xh1rWOKjBrsFl2LXM_yY29e3WOhJOpBGhLCZ6s1IQl9E4bW4EOPioZHn2Op50lMKGR1Uya_Lcc9WcRJDLJHlwMGjDuosfVZw2oK3hl2bXbJVnc2K-ZwAyCbx3EQ/s320/IMG-20221031-WA0018.jpg)