Home »
» பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை" அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகே முடிவு செய்யப்படும்" பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
பள்ளிகள் திறப்பதற்கு தற்போதுசாத்தியக்கூறுகள் இல்லை என்றுபள்ளிக்கல்வித்துறை அமைச்சர்செங்கோட்டையன் தகவல்அளித்துள்ளார். மேலும் அனைத்துதுறை அதிகாரிகளுடன் ஆலோசனைமேற்கொண்ட பிறகே முடிவுசெய்யப்படும் என்றும் பள்ளிகள்திறப்பது தொடர்பாக முதலமைச்சர்தான் அறிவிப்பார் என்றும்செங்கோட்டையன் விளக்கம்அளித்துள்ளார்.
0 Comments:
Post a Comment