Breaking Now : தமிழகத்தில் இன்று ( அக்டோபர் 17 ) மேலும் 4,295 பேருக்கு கொரோனா தொற்று


 

தமிழகத்தில் ( 17.10.2020 ) இன்று 4,295 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  6,74,802 ஆக அதிகரிப்பு.


சென்னையில் இன்று ஒரே நாளில் 1132   பேருக்கு கொரோனா தொற்று.


மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 389

செங்கல்பட்டு - 231

சேலம் - 240


மாவட்ட வாரியான பாதிப்பு.( 17.10.2020 )



மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 5,005


இன்றைய உயிரிழப்பு : 57





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive