Breaking News : தமிழகத்தில் இன்று ( அக்டோபர் 01 ) மேலும் 5,688 பேருக்கு கொரோனா தொற்று


 

தமிழகத்தில் ( 01.10.2020 ) இன்று 5,688 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  5,80,808 ஆக அதிகரிப்பு.


சென்னையில் இன்று ஒரே நாளில் 1289   பேருக்கு கொரோனா தொற்று.


மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 550

செங்கல்பட்டு - 356

திருவள்ளூர் - 260


மாவட்ட வாரியான பாதிப்பு.( 01.10.2020 )



மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 5,516


இன்றைய உயிரிழப்பு : 66





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive