CPS அரசு ஊழியர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறி. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, December 13, 2020

CPS அரசு ஊழியர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறி.


சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் மாநில ஒருங்கிணைப்பா ளர்கள் செல்வக்குமார் , ஜெயராஜராஜேஸ்வரன் , பிரெடெரிக் எங்கெல்ஸ் ஆகியோர் தமிழ் நாடு தலைமை செயலக சங்க தலைவர் அந்தோணிச்சா மிக்கு அனுப்பிய மனு : தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அரசு துறைகளில் பணிபு ரியும் ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் , அரசு பணி யாளர்கள் , அரசு அலுவ லர்கள் , சீருடை பணி யாளர்கள் என சுமார் 6 லட்சம் பேர் பேரின் ஓய் வு கால வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட் டுள்ளது . 

இந்தச் சூழ்நிலை யில்தான் சிபிஎஸ் ஒழிப்பு என்ற இயக்கம் உருவாக் கப்பட்டுள்ளது . பல்லாயி ரக்கணக்கான ஆசிரியர் கள் , அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்காக அமைப்பை திறம்பட நடத்தி வரும் தாங்கள் , இன்று நமக்கு கிடைத் துள்ள காலச் சூழலையும் , நமக்கான வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டு சிபிஎஸ் ஒழிப்பு என்ற ஒற்றை கோரிக்கையை நிறைவேற்றிட எங்கள் சிபி எஸ் ஒழிப்பு இயக்கத்திற் கும் , அதன் இயக்க நடவ டிக்கைகளுக்கும் தாங்கள் ஆதரவு அளித்து 6 லட் சம் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் எதிர்கால வாழ்க்கையை பாதுகாக்க உதவுமாறு கேட்டுக்கொள் கிறோம் என்று தெரிவித்தி ருந்தனர் .

Post Top Ad