தமிழகத்தில் தற்போது பள்ளிகளைதிறப்பதற்கான சாத்தியக்கூறுகள்இல்லை என பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் செங்கோட்டையன்திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம்அருகே மகளிர் சுய உதவி திட்டத்தின்கீழ் ஆவின் பாலகத்தை அமைச்சர்செங்கோட்டையன் திறந்து வைத்தார்.
அதனைதொடர்ந்து, சுமார் 11 கோடியே18 லட்சம் ரூபாய் மதிப்பிலானநலத்திட்ட உதவிகளைபயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டிஅளித்த அவர், தமிழகத்தில் தற்போதுபள்ளிகளை திறப்பதற்கானசாத்தியக்கூறுகள் இல்லை எனதிட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவின் தாக்கம்குறைந்த பின்னரே பள்ளிகள் திறப்பதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்றும்அமைச்சர் செங்கோட்டையன்தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment