ஆசிரியர் பணி வயது வரம்பு குறைப்பு; இனி 40 முடிந்தால் நியமனம் இல்லை-GAZETTE COPY AVAIL



சென்னைபள்ளி கல்வி துறையில்ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கானவயது வரம்பு குறைக்க பட்டு உள்ளதுஇனி, 40வயதுக்கு மேலானவர்கள்ஆசிரியர் பணியில் சேர முடியாது.

தமிழக பள்ளி கல்வி துறையில்நிர்வாக ரீதியாகபல்வேறுசீர்திருத்தங்கள்மேற்கொள்ளப்படுகின்றனஅதன்படிஇந்த ஆண்டு ஜனவரியில்புதியஅரசாணை பிறப்பிக்கப்பட்டதுஅதில்வட்டார கல்வி அதிகாரிதலைமைஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் பணிநியமனத்துக்கான வயது வரம்பு, 40 வயது எனமுடிவு செய்யப்பட்டதுஇந்தஅரசாணையின் நகல்தற்போதுஅனைத்து கல்வி அதிகாரிகள் மற்றும்அலுவலகங்களுக்கும்அனுப்பப்பட்டுள்ளது.

இந்தஅரசாணையை பின்பற்றிமட்டுமேஇனி பணி நியமனம்மேற்கொள்ளப்படும் எனகூறப்பட்டுள்ளதுஇதுவரைமாநிலஅரசு ஊழியர்களின் ஓய்வு வயதான, 58 வயது நிரம்பாத அனைவரும்ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்மேலும், 58 வயது வரைஉள்ளவர்களுக்கு பணி வழங்குவதால்அவர்களிடம் இருந்து போதிய அளவில்பணியை வாங்க முடியாத நிலைஏற்பட்டது.

சிலர் ஒரு மாதம்இரண்டு மாதம் மட்டும்அரசு பணியில் இருந்து விட்டுபலவருடங்கள் பென்ஷன் பெறும் நிலைஏற்பட்டதுஅதனால்அரசுக்கும்தேவையற்ற செலவு ஏற்பட்டதுஇதைதவிர்க்கவே, 40 வயதுக்கு மேல்நியமனம் இல்லை எனமுடிவுஎடுக்கப்பட்டு உள்ளதாககல்வி துறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.

எனவேவருங்காலங்களில்வட்டாரகல்வி அதிகாரிதொடக்க மற்றும்நடுநிலை பள்ளி தலைமைஆசிரியர்கள்பட்டதாரி ஆசிரியர்கள்இடைநிலை ஆசிரியர்கள்உடற்கல்விஆசிரியர் மற்றும் தொழிற்கல்விபயிற்றுனர் போன்ற பதவிகளுக்கு, 40 வயதுக்குள் உள்ளவர்கள் மட்டுமேநியமனம் செய்யப்பட உள்ளனர்.

CLICK HERE TO DOWNLOAD GAZETTE







0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive