இரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் தரக் கூடாது. -மத்திய கல்வி அமைச்சகம் புதிய பரிந்துரைகளை வெளியிட்டது - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, December 9, 2020

இரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் தரக் கூடாது. -மத்திய கல்வி அமைச்சகம் புதிய பரிந்துரைகளை வெளியிட்டது



இரண்டாம் வகுப்பு வரை பயிலும்மாணவ மாணவிகளுக்குவீட்டுப்பாடம் தரக் கூடாது. -மத்தியகல்வி அமைச்சகம் புதியபரிந்துரைகளை வெளியிட்டது.  கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளபுதிய பரிந்துரையில், 2-ம்வகுப்புவரை படிக்கும்மாணவர்களுக்கு, வீட்டுப்பாடம்தரக்கூடாது எனஅறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களின் புத்தகப்பைகள், அவர்களுக்கானவீட்டுப்பாடம் குறித்து, மத்திய கல்விஅமைச்சகம் புதிய பரிந்துரைகளைவெளியிட்டுள்ளது.

அதன்படி, 1 முதல் 10-ம் வகுப்புவரைபடிக்கும் மாணவர்கள் கொண்டுசெல்லும் புத்தகப் பைகளின் எடை, அவர்களின் உடல் எடையில் 10 சதவீதத்துக்கு மேல் இருக்கக்கூடாது -

பள்ளிகளில் டிஜிட்டல் எடைஇயந்திரங்கள் வைக்கப்படவேண்டும் - அதைப் பயன்படுத்தி, புத்தகப் பைகளின் எடையைதொடர்ந்து மதிப்பிட வேண்டும் -

மாணவர்களுக்கு மதிய உணவுவழங்குவது உள்ளிட்ட சேவைகள்தரமானதாக இருக்க வேண்டும் - அனைத்து மாணவர்களுக்கும்சுத்தமான குடிநீர் வழங்குவதை, பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும் -

2-ம் வகுப்புவரை படிக்கும்மாணவர்களுக்கு வீட்டுப்பாடம்தரக்கூடாது - 3 முதல் 5-ம் வகுப்புமாணவர்களுக்கு, வாரத்திற்கு 2 மணி நேரம் மட்டும் வீட்டுப்பாடம்தரவேண்டும் - 6 முதல் 8-ம் வகுப்புமாணவர்களுக்கு, ஒரு நாளைக்குஅதிகபட்சமாக ஒரு மணி நேரம்வீட்டுப்பாடம் தரவேண்டும் - 9 முதல்12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, தினந்தோறும் 2 மணி நேரம்வீட்டுப்பாடம் தரப்பட வேண்டும் -

பள்ளிகளில் மாணவர்கள்விளையாடவும், இதர நூல்களைவாசிக்கவும் போதுமான நேரம்வழங்க வேண்டும் -

இந்தப் பரிந்துரைகள், மாநிலஅரசுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அவற்றைஅமல்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Post Top Ad