4 சக்கர வாகனங்களில்" முன்புள்ள பம்பரை அகற்றாவிட்டால்" ரூ.5000 அபராதம்!!



4 சக்கரவாகனங்களில்" முன்புள்ளபரம்பரை அகற்றாவிட்டால்" ரூ.5000 அபராதம்!! உயிர் பாதுகாப்பில்அலட்சியம் காட்டாமல், கார்உள்ளிட்ட 4 சக்கரவாகனங்களில்பொருத்திய பம்பர்களைஉடனடியாக அகற்ற 

வேண்டும். இல்லாவிட்டால், ரூ.5 ஆயிரம் வரைஅபராதம்விதிக்கப்படும் எனபோக்குவரத்துஆணையரகஅதிகாரிகள்எச்சரித்துள்ளனர்.சாலைவிபத்துகளால்ஏற்படும்உயிரிழப்புக்கு 4 சக்கரவாகனங்களில்பொருத்தப்படும்பம்பர்களும்முக்கிய காரணமாக உள்ளது. எனவே, கார் உள்ளிட்ட 4 சக்கரவாகனங்களில் பம்பர்களைபொருத்தக் கூடாது எனமத்தியஅரசின் போக்குவரத்துஅமைச்சகம் கடந்த 2017-ல்உத்தரவிட்டது.

ஆனால், கார்களை வாங்கும்பெரும்பாலானோர், கார் விபத்தில்சிக்கும்போதுகாருக்கு சேதாரம்ஏற்படுவதைத் தவிர்க்க‘கிராஷ்கார்டு' எனப்படும்பம்பரைபொருத்துகின்றனர். அதேநேரம், சாலைவிபத்தின்போதுஉயிரிழக்க இந்தபம்பர்களும்காரணமாக 

அமைந்துவிடுகிறதுஎன்பதுபெரும்பாலோருக்குத்தெரிவதில்லை.எனவே, விதிகளைமீறிபம்பர் பொருத்தப்பட்டுள்ளவாகனங்கள் மீது நடவடிக்கைஎடுக்கதமிழகம் முழுவதும் வட்டாரப்போக்குவரத்து அதிகாரிகள், வாகனஆய்வாளர்கள் சோதனைநடத்திவரு கின்றனர்.

இதுதொடர்பாகபோக்குவரத்துஆணையரக அதிகாரிகள்கூறியதாவது: ஒவ்வொரு வகைவாகனமும் தயாரிக்கும்முன்பே, அவசியமான வடிவமைப்பு குறித்துஆராய்ச்சி செய்த பிறகே, தயாரிக்கப்படுகின்றன. ஆனால், வாகன உரிமையாளர்கள் சிலர், வாகனங்களில் கூடுதலாகதங்களின் வசதிக்காக பம்பரைபொருத்துகின்றனர் வாகனங்களில்

பம்பர்போன்றவற்றைப் பொருத்தபோக்குவரத்து துறைதடைசெய்துள்ளது. சாலை விபத்துஏற்பட்டால், அவர்களின் உயிரிழப்புஏற்படுவதற்கு அந்த வாகனங்களில்பொருத்தியுள்ளபம்பரும் முக்கியகாரணமாகும்.

இதுதவிர, பாதசாரிகளுக்கும், இதரவாகன ஓட்டிகளுக்கும்பாதிப்பைஏற்படுத்துகிறது. எனவே,வாகனங்களில்பொருத்தப்பட்

டுள்ள பம்பர்களை உடனே அகற்றவேண்டும். அகற்றாதவர்கள் மீதுநடவடிக்கை எடுக்கதமிழகம்முழுவதும் வட்டார போக்குவரத்துஅதிகாரிகள், ஆய்வாளர்கள், போக்குவரத்து போலீஸார்சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, சம்பந்தப்பட்ட வாகனஉரிமையாளருக்குபோக்குவரத்துசட்டத்தின்படி 6 மாதம்சிறை தண்டணைஅல்லது ரூ.5 ஆயிரம்அபராதம்விதிக்கப்படும்.இவ்வாறுஅவர்கள் கூறினர்.

பம்பர்குறித்து சென்னை ஐஐடிபேராசிரியர்ஒருவர் கூறியதாவது: சாலைகளில் வாகனத்தில் பயணம்செய்யும்போது எதிர்பாராத

விதமாகவிபத்து ஏற்பட்டால், வாகனங்கள் சேதமடைந்தாலும், பயணிப்போரின் உயிரைக்காப்பாற்றும் வகையில்பல்வேறுதொழில்நுட்ப வசதிகள்அமைக்கப்பட்டுள்ளன. கார்போன்றவாகனங்களின் முன்பகுதிகளில்பம்பர் பொருத்துவதால், வாகனங்கள்மோதும்அதேவேகத்தில் உள்ளேஇருப்பவர்களுக்கும்பலத்தகாயமோ, உயிரிழப்போஏற்பட வாய்ப்புள்ளது.மேலும், ‘ஏர்பேக்’ வசதியுள்ளவாகனங்கள்விபத்தில் சிக்கும்போது, ‘ஏர் பேக்' விரிவடைவதைபம்பர் தடுத்துவிடுகிறது. இதனால்

உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். காரின் முகப்பு, உயிரிழப்புகளை குறைக்கும்வகையில்வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறுஅவர் கூறினார்.

சுதந்திரவாடகை வாகனஉரிமையாளர்கள்மற்றும்ஓட்டுநர்கள் சங்கபொதுச்செயலாளர் ஜூட்மேத்யூஇதுகுறித்து கூறியதாவது:4 சக்கரவாகனங்களில் பம்பர்களைஅகற்றவேண்டும் என்றுபோக்குவரத்துதுறை தெரிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் அரசியல் கட்சிதலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் வாகனங்களில்எக்ஸ்ட்ரா பம்பர்பொருத்தப்பட்டுள்ளது. அவர்கள்மீதுநடவடிக்கைஎடுக்கப்படுவதில்லை. மேலும், ஏர்பேக் இல்லாதவாகனங்களில்மேற்கொள்ளவுள்ள பாதுகாப்புநடவடிக்கைகள் குறித்து தமிழகஅரசுதெரிவிக்கவேண்டும்.இவ்வாறுஅவர் கூறினார். 





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive