தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களின் புதிய வரைபடம்

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களின் புதிய வரைபடம்

தமிழ்நாட்டின் புதிய  மாவட்டம்
மயிலாடுதுறை.

நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து 38வது மாவட்டமாக. "மயிலாடுதுறை"
உதயமாகும். என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  (24-03-2020) அன்று  சட்டசபையில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.

32+6= 38 மாவட்டங்கள் உள்ளன.

புதிய 6 மாவட்டங்கள் :-

1.செங்கல்பட்டு.

2. ராணிப்பேட்டை.

3.திருப்பத்தூர்.

4.கள்ளக்குறிச்சி.

5.தென்காசி.

6.மயிலாடுதுறை.

தமிழ்நாட்டின் 38
மாவட்டங்களின் புதிய வரைபடம் ( Map).





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive