பள்ளி, கல்லூரிகள் திறப்பு பற்றி ஏப். 14-ல் முடிவு : மத்திய அமைச்சர்

பள்ளி, கல்லூரிகள் திறப்பு பற்றி ஏப். 14-ல் முடிவு : மத்திய அமைச்சர்
நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது பற்றி ஏப்ரல் 14 ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பெக்ரியால் தெரிவித்துள்ளார்.
அரசைப் பொருத்தவரை மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பே மிகவும் முக்கியம், எனவே, கரோனா நிலைமை பற்றி ஆராய்ந்த பிறகு கல்வி நிலையங்களைத் திறப்பது பற்றி ஏப்ரல் 14 ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive