இனி பயோமெட்ரிக் வருகைப்பதிவு கணக்கீட்டின் படிதான் இனி சம்பளம்! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, February 6, 2020

இனி பயோமெட்ரிக் வருகைப்பதிவு கணக்கீட்டின் படிதான் இனி சம்பளம்!

இனி பயோமெட்ரிக் வருகைப்பதிவு கணக்கீட்டின் படிதான் இனி சம்பளம்!
தமிழகம் முழுவதும் மாநகராட்சி , நக ராட்சிகளில் விரை வில் பயோமெட் ரிக் வருகைப்பதிவு கணக்கீட்டின் படி தான் இனி மாதச் சம்பளம் வழங் கப்படும் .

காகித வருகைப்பதிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட உள்ளது என்று மாநக ராட்சிகளின் உயர் அதிகா ரிகள் தெரிவித்தனர் . தமிழகத்தில் 15 மாநக ராட்சிகள் , 121 நகராட் சிகள் இயங்கி வருகிறது . இதில் ஆணையர்கள் , உதவி ஆணையர்கள் , பொறியாளர்கள் , உதவிபொறியாளர்கள் , நகர்நல அலுவலர்கள் , சுகாதார அலுவலர்கள் , சுகாதார ஆய்வாளர்கள் உட்பட மொத்தம் சுமார் 10 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வரு கின்ற னர் . இவர்கள் அனைவருக் கும் வருகைப்பதிவேட்டின் படி சம்பளம் வழங் கப்பட்டு வருகிறது . இதில் பல்வேறு குள று படிகள் மேற்கொள் ளப்படுவதாக புகார்கள் எழுந்தது . இதனை தடுக் கும் விதமாக தமிழகம் முழுவதும் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு , அனைத்து மாநகராட்சி , நகராட் சிகளில் பயோமெட்ரிக் கருவி வைக்கப்பட்டுள் ளது . இந்த பயோ மெட் ரிக் கருவியினை ஒருங் கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகி றது .

இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் , விரைவில் , அனைத்து மாநகராட்சி , நகராட்சி அதிகாரிகள் , ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் , பயோமெட்ரிக் வருகை பதிவினைக்கொண்டு , எத் தனை நாட்கள் பணிக்கு வந்துள்ளனர் . எத்தனை நாட்கள் விடு முறை , எத்தனை நாட்கள் அனுமதி பெற்று விடுமு றையில் சென்றுள்ள னர் . பிஎப் எண் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் ஆன் லைன் மூலமாக கணக்கி டப்பட்டு , மாதச்சம்பளம் வழங்கப்படும் . இதில் எந் தவிதமான முறைகேடுக ளும் மேற்கொள்ள முடி யாது . அத்தோடு காகித வரு கைப்பதிவேட்டிற்கும் முற் றுப்புள்ளி வைக்கப்படும் என்று மாநகராட்சி உயர் அதிகாரிகள் தெரிவித்த னர் .

Post Top Ad