கல்வித் துறையை கலவரத் துறையாக மாற்றி வருகிறார் ! சர்ச்சையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, January 1, 2025

கல்வித் துறையை கலவரத் துறையாக மாற்றி வருகிறார் ! சர்ச்சையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் !

ஆசிரியர்களை , அலுவலகப் பணியாளர்களை ஒருமையில் தான் அழைத்துப் பேசுகிறார் . தொலைத்திடுவேன் , போட்டுத் தள்ளிவிடுவேன் என்று தான் பேசி வருகிறார் . கல்வித் துறையை இவர் கலவரத் துறையாக மாற்றி வருகிறார் . " என்பதாக , திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவக் குமாருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார் , ஐபெட்டோ , அகில இந்தியச் செயலாளர் , வா . அண்ணாமலை..


IMG-20250101-WA0021

Post Top Ad