கொரோனா காலத்தை வீணாக்காமல் பயனுள்ளதாக மாற்றி வளரும் விஞ்ஞானிகள் வரிசையில் இடம்பிடித்துள்ள அரசுப்பள்ளி மாணவன்!
கொரோனா காலத்தை வீணாக்காமல்பயனுள்ளதாக மாற்றி வளரும்விஞ்ஞானிகள் வரிசையில்இடம்பிடித்துள்ள அரசுப்பள்ளிமாணவன்!
📗📗 அரசுப்பள்ளியில் படிக்கும்மாணவன் தனக்கென்று ஒரு chennal உருவாக்கி தனது புதிய படைப்புகளைபதிவேற்றம் செய்துள்ளார்.
📗📗அனைத்து மாணவர்களுக்கும் முன்மாதிரியாகவும் அரசுப்பள்ளிஆசிரியர்களுக்கு பெருமை சேர்க்கும்விதமாகவும் செயல்பட்டு வளரும்விஞ்ஞானிகள் வரிசையில்இடம்பிடித்துள்ளார்.
📗📕மாவட்ட ஆட்சியரின் ஆசியும்பெற்றுள்ள இம்மாணவனைஉற்சாகபடுத்த ஆசிரியர்களாகிய நாம்அம்மாணவனின் Chennal ஐ Subscribe செய்து மாணவனை ஊக்குவிப்பதோடுநமது பள்ளி மாணவர்களையும்ஊக்குவிக்கலாம்!
0 Comments:
Post a Comment